Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் இன்று படையினர் எறிகணை, ஆர்பிஜி தாக்குதல்: கிராம அலுவலர் உட்பட 46 பொதுமக்கள் கொலை; 96 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் சேதமடைந்ததுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03.09) அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மருந்துப் பொருட்களும் அழிந்து நாசமாகியுள்ளன.

மாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்

கனகசபை கலையழகன் (வயது 30)

ஜெயக்குமார் துளசிகன் (வயது 09)

ஜெயக்குமார் தனுசிகா (வயது 05)

ஜெயக்குமார் கருணைக்கனி (வயது 25)

மதனவசீகரன் பிரதீபா (வயது 02) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 32 வயதுடைய அஜந்தா அபராஜிதன் என்ற பெண் கிராமசேவையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

பிற பகுதிகளில் கொல்லப்பட்டவர்களின் விபரம் வருமாறு:

ஒரே குடும்பத்தவர்கள்

சந்திரகுமார் ஜினுஜா (வயது 06)

சந்திரகுமார் துசாந்தன் (வயது 10)

சந்திரகுமார் டிலானி (வயது 05)

சந்திரகுமார் மகிழ்நன் (வயது 02)

இவர்களின் தாயாரான சந்திரகுமார் ஜானகி (வயது 39)

தர்மராஜ் (வயது 25)

கணேசன் கஜேந்தினி (வயது 10)

உடன்பிறப்புக்கள்

புஸ்பகரன் செல்வன் (வயது 02)

புஸ்பகரன் தங்கா (வயது 04)

புஸ்பகரன் சின்னத்தம்பி (வயது 06)

புஸ்பகரன் பெரியதம்பி (வயது 09)

ஒரே குடும்பத்தவர்கள்

கணேசராஜா மதுசா (வயது 02)

கணேசராஜா வெள்ளை (வயது 05)

கணேசராஜா கஜந்தன் (வயது 07)

இவர்களின் தாயாரான கணேசராஜா யோகமணி (வயது 36)

கமலேந்தினி (வயது 28)

இந்திரராஜா புஸ்பலதா (வயது 22)

மரியாம்பிள்ளை காந்தரூபன் (வயது 12)

முருகையா ஆனந்தகுமாரி (வயது 04)

சந்தனம் தருமராசா (வயது 29)

இராமச்சந்திரன் கௌசல்யா (வயது 28)

தருமராஜா திவாகரன் (வயது 22)

செல்வரத்தினம் சியானி (வயது 08)

சந்திரகுமார் யெனுஜா (வயது 06)

வசந்தகுமார் சஜீபன் (வயது 13)

கனகசபை கலையழகன் (வயது 30)

திருநாவுக்கரசு சாமினி (வயது 12)

பாலச்சந்திரன் நிராஜ்(வயது 26)

இராசேந்திரம் ராமதாஸ் (வயது 25)

ரஞ்சன் அனுசியா (வயது 23)

அ.சகுந்தலா (வயது 49)

இ.கௌசல்யா (வயது 28)

பொன்னுத்துரை சுமங்கலி (வயது 23)

சுந்தரம் சிற்றம்பலம் (வயது 65)

சிற்றம்பலம் தர்மசேனன் (வயது 31)

யேசுதாசன் காயத்திரி (வயது 22)

பொன்னம்பலம் நடேசபிள்ளை (வயது 75)

செல்லத்துரை அன்னலட்சுமி (வயது 65)

விஜயகுமார் இமெல்டா (வயது 13)

சுப்பிரமணியம் சுஜிபா (வயது 13) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?2a26QV14b...3g2hF2ccdvj0o0e

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை நூற்றுக்கணக்கில் கொன்று அழிப்பதென்பது சிறிலங்கா படையினரின் நாளாந்த நடவடிக்கையாகி விட்டது .

இறந்தவர்களின் வயதை பாருங்கள் எல்லாம் சின்னஞ் சிறுசுகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பத்துவயதுக்கும் கீழ் பலர். இவர்கள் எல்லோரும் செய்த ஒரே தவறு தமிழனாக பிறந்ததுதான். இப்பொழுதெல்லாம் இது நாள்தொறும் நடப்பதுதானே என்று எல்லோரும் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பத்துவயதுக்கும் கீழ் பலர். இவர்கள் எல்லோரும் செய்த ஒரே தவறு தமிழனாக பிறந்ததுதான். இப்பொழுதெல்லாம் இது நாள்தொறும் நடப்பதுதானே என்று எல்லோரும் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள்.

ஆம் சாகோதரர் நீங்கள் சொல்வது உன்மை தான் இப்போரில் எனது தங்கை ரஞ்சன் அனுசியா வயது 23 தக்காப்பட்டு உயிர் பிரிந்து உள்ளார் :unsure: , என் தங்கயின் :unsure: 2வயது மகன் ம் கனவரும் எங்கு இருக்கிரார்கள் என்று தெரியவில்லை, அவர்கள் பாற்றிய தகவள் எங்கு பேற்றுக்கோள்ளா முடியும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்விர்கள‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் சாகோதரர் நீங்கள் சொல்வது உன்மை தான் இப்போரில் எனது தங்கை ரஞ்சன் அனுசியா வயது 23 தக்காப்பட்டு உயிர் பிரிந்து உள்ளார் :unsure: , என் தங்கயின் :unsure: 2வயது மகன் ம் கனவரும் எங்கு இருக்கிரார்கள் என்று தெரியவில்லை, அவர்கள் பாற்றிய தகவள் எங்கு பேற்றுக்கோள்ளா முடியும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்விர்கள‌

என் ஆழ்ந்த அனுதாபங்கள் அக்கா. தமிழ்வின் தளத்தில் (tamilwin.com) சில பெயர் விபரங்களை வெளியிடுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுல்லவர்கள் பெயர்களை இந்த தளத்தில் பார்த்தேன்

http://eurotvlive.com/patients/20090223_Patients.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.