Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்காக பெண்கள் உண்ணாவிரதம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கலைஞர் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் தங்கள் போராட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 8 ஆவது நாளாக ‘தமிழீழ படுகொலைக்கு எதிரான பெண்கள்’ அமைப்பினர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதில் திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவரை சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் சிசிக்சை அளித்தனர். இருப்பினும் மருத்துவமனையிலும் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஜெயமணி நடத்தி வருகின்றார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் பழனியம்மாள், செல்வி, லோகநாயகி, சாந்தி ஆகியோரின் உடல்நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை நேரில் அனுப்பி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களிடம் தங்களது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள், இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை மத்திய அரசு துண்டிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் இருந்து உறுதிமொழி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சோனியாகாந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே தனது வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

http://www.alaikal.com/news/?p=15334

இவர்களுக்கு பதிலா கருநா கிழட்டு கழுதைய தீக்குளிக்கும் படி தமிழ்நாடு முழுவதும் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு பதிலா கருநா கிழட்டு கழுதைய தீக்குளிக்கும் படி தமிழ்நாடு முழுவதும் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும்

அவன் செய்ய மாட்டான்....யார் சொன்னாலும் :mellow::huh:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து சோனியாகாந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே தனது வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

நம்பிக்கை , வேண்டுகோள் , தந்தி . கடிதம் , கவிதை என்று சொல்லிச்சொல்லியே ....... தமிழன் மேல் மிளகாய் அரையுங்கப்பா .

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை , வேண்டுகோள் , தந்தி . கடிதம் , கவிதை என்று சொல்லிச்சொல்லியே ....... தமிழன் மேல் மிளகாய் அரையுங்கப்பா .

அவர் மே மாதம் வாக்குப் பதிவு முடியும் வரை தான் இதனையும் சொல்வார். முடிச்சாப் பிறகு அதுவும் வராது. மகனுக்கு மகளுக்கு பேத்திக்கு பேரனுக்கு அமைச்சர் பதவி கேட்டு சோனியா முந்தாணை பிடிச்சுக் கொண்டு திரிவார். அப்போ.. ஈழத்தமிழன் செத்து எலும்பாகி வன்னி மண்ணுக்கு உரமாகிக் கிடப்பான்..! ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்.. அதில் வந்து அப்பனுக்கு அஞ்சலி செய்துவிட்டுப் போவர். ஆனால் அப்பன் கொன்ற 6000 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செய்யத்தான் மகனும் இல்ல மகளும் இல்ல... உலகத்தில. ஏன்னா அவை மனிசரே இல்லையே..! ராஜீவ் காந்தியும் சோனியாவும் பிள்ளைகளும் தான் இந்த உலகத்தில மனிசர்.. மிச்ச எல்லாரும் குரங்குகள்..! :huh::mellow::wub:

Edited by nedukkalapoovan

ராகுல்காந்தி தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களிடம் தன் தகப்பனை கொன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போதும் எடுக்கப்படுகின்றது என்று அண்மையில் தமிழ்நாட்டில் கூறியிருக்கின்றான்.இப்போதை?? நடவடிக்கைகளுக்காக யாராவது இவர்களுக்கு ****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை கவனித்தீர்களா ?

இந்த மனிதனின் உண்மையான முகத்தை அடையாளம் காண எத்தனை தலைமுறை பிடித்துள்ளது என்று.

இன்னமும் இவரை நம்பும் அப்பாவி தமிழ் மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழன் போடுர சாவம் உவனை சும்மா விடாது.. :mellow:

கேவளம் கெட்டவன்..

ஊத்தை யென்மம்

காசு பிசாசு

முண்டு பெண்டாட்டி

நாசமாய் தான் போக்கும் இவனும் இவன்ட குடும்பமும்

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.