Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்த தேர்தல்கள் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பரமதயாளன்:

Featured Replies

இந்த கட்டுரை சொல்பவை ஏராளம்

விடுதலை உணர்வை, சலுகைகள் சமப்படுத்தாது. யாழ் மக்களை கேவலமாக பேசுபவர்கள் இனி வாய் மூடட்டும்

29888828.jpg

83464270.jpg

52401767.jpg

23261567.jpg

53660048.jpg

55204580.jpg

இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....13329&cat=5

  • தொடங்கியவர்

இதன் உண்மையான தலையங்கம்

வெள்ளமுள்ளி வாய்க்காலுக்குப் பின் அதிர்ச்சியைக் கொடுத்த தேர்தல்கள் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பரமதயாளன்:

ஆனால், "சிங்களவருக்கு என்று போட்டால்தான்" ஒரு 'கில்ப்' பாக இருக்கும். யாழ் வாசகரும் வாசிப்பர்

Edited by நிழலி

அவர்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு இருந்தாலும் அதனை நாம் என் மனதில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் என்ன காராணத்திற்காகவே வாக்கு அளிக்க வில்லை என அவன்கள் தேர்தலுடன் விட்டுவிட்டான்.

இங்கு உள்ள ஆய்வாளர்களும் பத்திரிகையாளரும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவார்கள் ஆதனால் தான் வாக்கு அளிக்க வில்லை என அவன்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

அவன்கள் கொண்டு இன்னும் எஞ்சியிருக்கும் ஆதரவார்களுக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு முயற்சிக்கிறார்கள். இப்பிடிதான் எழுதி எழுதி எனது போராட்டத்தினை நசமாக்கியவார்கள்

Edited by உமை

அவர்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு இருந்தாலும் அதனை நாம் என் மனதில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் என்ன காராணத்திற்காகவே வாக்கு அளிக்க வில்லை என அவன்கள் தேர்தலுடன் விட்டுவிட்டான்.

இங்கு உள்ள ஆய்வாளர்களும் பத்திரிகையாளரும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவார்கள் ஆதனால் தான் வாக்கு அளிக்க வில்லை என அவன்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

அவன்கள் கொண்டு இன்னும் எஞ்சியிருக்கும் ஆதரவார்களுக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு முயற்சிக்கிறார்கள். இப்பிடிதான் எழுதி எழுதி எனது போராட்டத்தினை நசமாக்கியவார்கள்

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

யாழில் சிங்களவனுக்கு காட்டிக்கொடுக்கும் பலர் உள்ளனர் போல இருக்கிறது

இன்றைய கால கட்டத்தில் சில இடங்களில் உள்ள மக்கள் மெளனமாக இருப்பதே சாலச்சிறந்தது.

அதற்காக சுதந்திரமாய் உள்ள மக்கள் போரட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்

இந்த ஆய்வை சிங்களவன் எப்பொழுது செய்து முடித்திருப்பான். அதற்கான மாற்றுத் திட்டங்களையும் போட்டிருப்பான்.

இந்த ஆய்வு சிங்களவனுக்கு காட்டிக் கொடுப்பதற்கு செய்யப்பட்டது அல்ல. அப்படிச் சொல்பவர்களை முட்டாள்கள் என்று நான் சொல்வேன். தாயக மக்கள் தமது மனங்களில் இருந்து விடுதலை உணர்வை தூக்கி எறிந்து விட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்கின்ற ஒரு ஆய்வு இது.

;ஆய்வுகளை காட்டிக்கொடுப்பவைகளாக கருதுபவர்கள் சிங்களவர்களை முட்டாள்கள் என்று கருதும் முட்டாள்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.