Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பை முன்னோடியாக வைத்து புலத்திலும் நாங்கள் உயர்குடி மக்களாக வாழ்வது எப்படி?

Featured Replies

[*]ஒவ்வொரு அலுவலுக்கும் வேலைக்காரரை வைத்து இருப்பது என்பது உயர்குடிமக்களின் இன்னொரு சிறப்பு. இதற்கு புலத்திற்கு மிக அண்மையில் வருகைதந்த மற்றும் work permit இல்லாமல் திருட்டுத்தனமாக வேலை செய்யவிரும்புகின்ற அப்பாவிகளை பயன்படுத்தலாம்.

நான் அண்மையில் ஒரு அண்ணாவை சந்தித்தன்... அவர் இப்ப வந்து ஒன்றும் இல்லாத படியால் ஒரு தமிழ் கடையில் வேலை செய்கிறார் என்றுதான் பெயர் அவங்க வீட்டு வேலையையும் அவர்தான் செய்கிறார்.... கஸ்ரத்தின் நிலமை சாப்பிட வேண்டுமே...அங்க வேலை செய்யும் ஒரு பெண்மணி நம்மவர் கல்யாணம் ஆகியவர் இவரை கேவலமாக நடத்துவதையும் பார்த்தேன்... ஆனால் அந்த அண்ணாவை விட சிறியவர் டேய் வாடா போடா என்றுதான் சனங்கள் முன்னாலையும் பேசுவது... எல்லா வேலையும் பார்த்து ஒழுங்காக அவர் வேலை செய்த காசும் குடுப்பது இல்லை 2 1/2 பவுண்ஸ்தான் குடுக்கிறார்கள்... அதிகம் படிப்பு இல்லாத படியால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை... ஒரு தடவை கணக்கு பார்த்தால் இவ்வளவுதான் வந்தது... இத்தனைக்கு ஏழு நாட்கள் முழு நேர வேலை...

இதை பார்த்த பிறகுதான் நினைக்க தோன்றியது நம்மவர்களுக்கவே இத்தினை கொடுமைகள்...இதை பார்த்த பிறகு நினைத்தேன்... இன்னும் ஒரு பிறப்பு ஒன்று இருந்தால் உந்த மிருங்கங்கள் மாதிரி கூட பிறந்து விட்டு போகலாம் இப்படியான மனுசர் மாதிரி பிறக்கவே கூடாது என்று....மனுச ஜென்மமே வேண்டாம் என்றுதான் எண்ணத் தோன்றியது... :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sabesh, யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை பற்றி அல்ல இந்த விவாதம். உழைக்காமல் இருப்பதை விட என்ன வேலை செய்தாலும் அது மேல் தான்!

போட்டி, பொறாமை, தனது செல்வாக்கை அடுத்தவனின் மேலே திணிப்பது, வறட்டு நடப்பு.... இதெல்லாம் சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வை அதிகரிக்கும் முகமாக அமைந்தால் தான் அது பிரச்சனை.

இங்கே உள்ளவர்கள் பலர் கஷ்ட பட்டு தான் உழைக்கிறார்கள் - கணவன்/ மனைவி இருவரும் வேலைக்கு சென்று... சில குடும்பங்களில் இரண்டு வேலைகள் கூட செய்து.

கிடைக்கிறதை வைத்து சந்தோசமாக இருக்கும் மனப்பான்மையை நாமும் வளர்த்து மற்றவர்களையும் ஊக்குவித்தால், அவன் அவனுக்கு இருக்கும் பாதி அழுத்தம் குறையும் இந்த வெளிநாடுகளில்.

பல புது பணக்காரர் தங்கள் உழைப்பில்/ வெற்றியில் பெருமை பட்டு கொள்வதில் தவறு இல்லை. ஆனால் அடுத்தவரின் இயலாமையை சுட்டி காட்டும் வண்ணமாய் அவர்களின் செயற்பாடு அமைந்தால் - இல்லாதவன்/ குறைவாக உழைப்பவன் பாவம் இல்லையா? அவனின் குடும்பம் மன உளைச்சல் அடையும் விதமாக ஏன் எம்மில் சிலர் தங்களது செல்வ செருக்கை விளம்பர படுத்த வேணும்? :D

அப்படி செய்பவர்களை ஏன் எமது சமுதாயம் தூக்கி பிடித்து முன்மாதிரியாக வைத்து இருக்கிறது? இவர்களுக்கு ஏன் உயர் குடி என்ற பட்டமாம்? பொருளாதார ரீதியில் மட்டும் முன்னேற்றம் அடைந்தார்கள் என்றால் அதற்க்கு பெயர் உயர் குடியாமா? :D

இவர்கள் உயர் குடி இல்லை. உயர் குடியாவதற்கு பிழையான கைநூலுடன் வெளிக்கிட்டு இருப்பவர்கள். இவர்களை பார்த்து வயிறெரிந்து புறணி கதைத்து விட்டு, பிறகு தாங்களும் அதே வரிசையில் போய் சேராமல், திருத்த பாருங்கப்பா! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கொழும்பில பிடிச்சது என்னண்டா எங்கட குட்டிகள் எல்லாம் ஊரில அடக்கி போர்த்திக்கொண்டு திரிவினம்.

கொழும்பில படிக்கவோ வேலைக்கோ போயிற்றினம் என்டா அங்க உடுத்திவினம் உடுப்பு சிங்களத்திகள விட அந்த மாதிரி காட்டிக்கொண்டு திரிவினம்.

என்ன இன்பம் மச்சான் :D

உயர்குடி கனவிலதானே எல்லோரும் புலத்திற்கு ஒடிவந்தனாங்கள் .பிறகு என்ன ?அது கொஞ்சம் சருக்கிபோயிட்டுது என்றவுடன் அவையளை குறை சொல்லுறீயள்.

தீவுப்பகுதியில் இருப்பவன் பட்டணதில வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

பட்டணத்தில இருப்பவன் கொழும்பில வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

கொழும்பில இருப்பவன் வெளிநாட்டுக்கு வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர்குடி கனவிலதானே எல்லோரும் புலத்திற்கு ஒடிவந்தனாங்கள் .பிறகு என்ன ?அது கொஞ்சம் சருக்கிபோயிட்டுது என்றவுடன் அவையளை குறை சொல்லுறீயள்.

தீவுப்பகுதியில் இருப்பவன் பட்டணதில வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

பட்டணத்தில இருப்பவன் கொழும்பில வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

கொழும்பில இருப்பவன் வெளிநாட்டுக்கு வந்து உயர்குடியாக முயற்சி செய்வான்

எல்லாரும் உயர்குடியாகினமோ இல்லையோ

உயர் குடிகாரர்களா போயிற்றினம் என்றது மட்டும் உண்ம

இதில மட்டும் ஆண் பெண் வயது வேறுபாடில்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.