Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய கீதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிச்ச பாட்டு.

டாடி மம்மி வீட்டில் இல்ல..............பட் அந்த பாட்டு இருந்தா போடுங்களேன்

  • Replies 536
  • Views 39.4k
  • Created
  • Last Reply

எனக்கு பிடிச்ச பாட்டு.

டாடி மம்மி வீட்டில் இல்ல..............பட் அந்த பாட்டு இருந்தா போடுங்களேன்

கறுப்பி இதோ நீங்க கேட்ட பாடல்:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிங்கோ பாட்டுக்கு

  • தொடங்கியவர்

பாடல்:ஒரு மைனா மைனா படம்:உழைப்பாளி

கண்கள் இரண்டால் உன் கண்கள் .... படம்: சுப்பரமணியபுரம்

முதல் மழை என்னை நனைத்ததே..... படம்: பீமா

Edited by Eelamagal

வா வா என் தேவதையே உன்..... படம்: அபியும் நானும்

மான் குட்டியே புள்ளி மான் ..... படம்: பிரியமான தோழி

சக்கரை நிலவே பெண் நிலவே.... படம்: யுத்

Edited by Eelamagal

சக்கரை நிலவே பெண் நிலவே.... படம்: யுத்

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை

ஈழமகள்,

இந்தப் பாடல் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல். பாடலைக் கேட்கின்ற பொழுதெல்லாம் என் உயிர் ஒரு முறை துடித்து அடங்கும்.

  • தொடங்கியவர்

பாடல்: அஞ்சி வசம் காஞ்சி பாட்டு

  • தொடங்கியவர்

பாடல்: ஒரு காதல் தேவதை

யூன் போனால் யூலை காற்றே............ படம்: உன்னாலே உன்னாலே

Edited by Eelamagal

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை

ஈழமகள்,

இந்தப் பாடல் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல். பாடலைக் கேட்கின்ற பொழுதெல்லாம் என் உயிர் ஒரு முறை துடித்து அடங்கும்.

இதை ஹார்மோன்களின் சேட்டை என்று நெடுக்காலபோவான் என்கின்ற அறிஞர் யாழில் சொல்லி இருக்கின்றார். விரைவில எல்லாம் குணமாகி நிலமை வழமைக்குத் திரும்பும். :wub:

ஐயோ பிளீஸ் நுணாவிலான், கையை வச்சுக்கொண்டு கொஞ்சம் அடக்கமாய் இருக்கமாட்டீங்களோ...? பாடலை சுசி அக்கா இல்லாட்டிக்கு, ஈழமகள் அக்கா ஒளிபரப்பினால்தான் கேட்க நல்லாய் இருக்கும். :wub:

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் நியாபகம் தாலாட்டும்....

உன் கண்களின் இமைகளிலே

உன் நியாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே

உன் நியாபகம் கலந்து இருக்கும்

நியாபகங்கள் மழையாகும்

நியாபகங்கள் குடையாகும்

நியாபகங்கள் தீ மூட்டும்

நியாபகங்கள் நீர் ஊற்றும்

கவிதை என்றாலே

உன் பெயரின் நியாபகமே

கேட்கும் இசை எல்லாம்

நீ பேசும் நியாபகமே

பூக்களின் மேலே

பனித்துளி பார்த்தால்

முகபரு நியாபகமே

அதிர்ஷ்டம் என்றதும்

உன் மச்சம் நியாபகம்

அழகு என்றதும்

உந்தன் மொத்தம் நியாபகம்

(ஏதோ ஒரு பாட்டு)

தென்றால் என்றாலே

உன் வாசல் நியாபகமே

வசந்தம் என்றாலே

உன் வருகை நியாபகமே

தொட்டாசுருங்கி பார்த்தால்

உந்தன் வெட்கம் நியாபகமே

அலைகள் போலவே

மோதும் உந்தன் நியாபகம்

மறந்து போனதே

எனக்கு எந்தன் நியாபகம்

(ஏதோ ஒரு பாட்டு)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பிளீஸ் நுணாவிலான், கையை வச்சுக்கொண்டு கொஞ்சம் அடக்கமாய் இருக்கமாட்டீங்களோ...? பாடலை சுசி அக்கா இல்லாட்டிக்கு, ஈழமகள் அக்கா ஒளிபரப்பினால்தான் கேட்க நல்லாய் இருக்கும். :wub:

ஏன்.. தடித் தாண்டவராயன்கள் ஒலிபரப்பினால் கேக்காதோ? :wub:

பூவுக்குள் ஒளிந்திருக்கும் ....... படம்: ஜீன்ஸ்

Edited by Eelamagal

இது தானா இது தானா ...... படம்: சாமி

சுவாசமே சுவாசமே......... படம்: தொனாலி

  • தொடங்கியவர்

பாடல்:கண்ணன் வரும் வேளை

  • தொடங்கியவர்

பாடல்:அன்பே அன்பே

இந்த பாடலை முதல்ல நான் சதரணமாகத்தான் பார்ப்பேன்... ஆனால் சமிபத்திலை நான் ஒரு குடும்பத்தை பார்த்தேன் அவர்களின் இரண்டாவது மகன் பார்ப்பதர்க்கு ஜெயம் ரவி மாதிரியெ இருந்தான் ..முதல்ல நான் கனவுதான் காணுறேனா என்று கண்ணை கசக்கி பார்த்தேன் உண்மையில் எனக்கு முன்னால அப்படி ஒரு ஊருவத்தை பார்த்தேன்.. ஒருவரை போல் 7பேர் இருப்பார்கள் என்று சொல்லுவார்கள் நம்ப வில்லை.. இப்ப நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

  • தொடங்கியவர்

பாடல்:உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்...

இந்த பாடலை கேட்டு கேட்டு வீட்டில் இருந்த சிடிதான் உடைந்தது மிச்சம்...

  • தொடங்கியவர்

பாடல்:காற்றே பூங்காற்றே

எனக்கு பிடித்த பாடல் என் நண்பனை ஜாபக படுத்தும் பாடல்..

  • தொடங்கியவர்

இது ஒரு கிந்தி படம்.. இதுதான் உண்மையான காதல் என்பது.. எந்த எதிர் பார்ப்பு இல்லாமல் ஒருவர் மற்றவருக்காக கார்த்து இருந்தது...மற்றவர் கல்யாணம் பண்ணி இருந்தால் தன்னோட வாழ்க்கை என்ன ஆகும் என்று ஜோசிக்காமல் கார்த்து இருந்தது..வயது போய் முடியவும் சந்திர்க்கிறார்கள்... உண்மையான காதலுக்கு என்றுமே அழிவில்லை...அழகு பணம் எதுவுமே எதிர் பார்க்காமல் வருவதுதான் காதல்...துய்மையான காதல் என்றுமே உண்மையானது

எல்லாம் அருமையான‌ பாட‌ல்க‌ளா இருக்கு...( ஆமா இதில‌ க‌ருத்து எழுத‌க்கூடாது எண்டு ஒண்டும் இல்லைதானே?)

ஜெய‌ம் ர‌வியை பார்த்துட்டு 3 பாட‌ல்...ந‌ண்ப‌னை நினைச்சு 1 பாட‌ல்..காத‌லை நினைத்து ஒரு பாட‌ல்..க‌ல‌க்குறீங்க‌ சுஜி...

க‌டைசி ஹிந்தி ப‌ட‌ம் நான் பார்த்தேன்..அருமையான‌ ப‌ட‌ம்

Edited by பிரியசகி

கண்ணாளனே எனது கண்ணை.... படம்: பம்பாய்

  • தொடங்கியவர்

எல்லாம் அருமையான‌ பாட‌ல்க‌ளா இருக்கு...( ஆமா இதில‌ க‌ருத்து எழுத‌க்கூடாது எண்டு ஒண்டும் இல்லைதானே?)

ஜெய‌ம் ர‌வியை பார்த்துட்டு 3 பாட‌ல்...ந‌ண்ப‌னை நினைச்சு 1 பாட‌ல்..காத‌லை நினைத்து ஒரு பாட‌ல்..க‌ல‌க்குறீங்க‌ சுஜி...

க‌டைசி ஹிந்தி ப‌ட‌ம் நான் பார்த்தேன்..அருமையான‌ ப‌ட‌ம்

ஐயோ தராளமாக கருத்து எழுதலாம் பிரியசகி.. நானும் ஹிந்தி படம் பார்த்தேன் படம் அருமை.. பாடலும் பிடித்து இருந்தது அதனால்தான் யாழில் இணைத்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.