Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து லட்சம் புலம்பெயர் தமிழர்களில் திறமைசாலிகள் எவரும் இல்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்து லட்சம் புலம்பெயர் தமிழர்களில் திறமைசாலிகள் எவரும் இல்லையா

படுகொலை ஒளிநடா உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க.

புலம் பெயர்ந்து தமிழன் வாழ்கின்ற நாடுகள் அனைத்துமே பொருளாதார வளத்திலும், தொழில்நுட்ப வளத்திலும் மேன்மயுள்ள நாடுகளே. ஆரம்பத்தில் இங்குவந்த ஈழத்துத் தமிழர்களை விட இங்கேயே பிறந்து அன்றேல் சிறுவயதில் இங்கு வந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்வியறிவினைப் பெறுபவர்களால், சிங்கள இனவழிப்பின் தற்போதைய ஒரே அதாரம் எனக் கருதப்படும் சனல் நான்கில் வெளிவந்த ஒளிநாடாவை, சரியானதா தப்பானதா என நிரூபிக்க யாராலும் முடியாதா?

பத்து லட்சம் புலம்பெயர் தமிழர்களில் திறமைசாலிகள் எவரும் இல்லையா

படுகொலை ஒளிநடா உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க.

புலம் பெயர்ந்து தமிழன் வாழ்கின்ற நாடுகள் அனைத்துமே பொருளாதார வளத்திலும், தொழில்நுட்ப வளத்திலும் மேன்மயுள்ள நாடுகளே. ஆரம்பத்தில் இங்குவந்த ஈழத்துத் தமிழர்களை விட இங்கேயே பிறந்து அன்றேல் சிறுவயதில் இங்கு வந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்வியறிவினைப் பெறுபவர்களால், சிங்கள இனவழிப்பின் தற்போதைய ஒரே அதாரம் எனக் கருதப்படும் சனல் நான்கில் வெளிவந்த ஒளிநாடாவை, சரியானதா தப்பானதா என நிரூபிக்க யாராலும் முடியாதா?

காட்ட்சி படுத்தலை நீங்கள் ஒண்டும் ஆராய வேண்டாம். கோபம் கொண்ட சிங்களவன் கொதிக்கிறான்,

அதுக்கு நீங்கள் ஏன் சந்தேகபடுகிறீர்கள்.

சன்ல்4 பெரிய செய்தி நிறுவனம் . சும்மா எல்லாம் எடுத்து கொடுத்தா அவர்கள் போடமாட்டார்கள்

உங்கட ஊர்வலங்களை நீங்களே எடுத்து அனுப்பி எத்தனை நாள் போட்டவர்கள்ள்.

நிச்சயம் உறுதிப்படுத்தி இருப்பார்கள்.

மனிதத்திற்கு அப்பாற்பட்ட ஈனச்செயல் என்ற படியால் தொலைக்காட்சி தனது ஆவணத்தை வெளியிட்டு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை ஒளிநடா உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க.

நிரூபிக்க தேவையில்லை. நிரூபணம் அவர்களே (chanel4)வைத்திருக்கிறார்கள். சட்ட சிக்கல் வரும்போது நிரூபிப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகா அப்பிடியோ! இப்படித்தான் அவர்கள் எல்லாம் செய்வார்கள் நாங்கள் எங்கடை அலுவலைப் பார்ப்பம் எண்டு இருந்தோம். இப்போ கட்டியிருந்த கோமணமும் அறுத்தெறியப்பட்டு இரு கைகளாலும் எமது அலங்கோலத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறோம். தெசம் கடந்த தமிழீழ அரசு என்று கூறுகிறோமே எம்மால், எமக்கென, இவைபோன்ற விடையங்களை ஆதாரப்படுத்தி, அவரவர் வாழ்கின்ற நாடுகளில் இதுசம்பந்தமான கல்விமான்கள் பத்திரிகையாளர்களை அழைத்து இது சிங்கள இனவெறியரசு கூறுவதுபோல் புருடாவில்லை நிஜமே எனக் கூறுவது தவறு! தமிழர்க்கென ஒரு தொழில்நுட்ப அறிவுசார் கட்டமைப்பை இதனுடனேயே ஆரப்பித்துக் கட்டியமைப்பது தவறு அப்படித்தானே?

அகா அப்பிடியோ! இப்படித்தான் அவர்கள் எல்லாம் செய்வார்கள் நாங்கள் எங்கடை அலுவலைப் பார்ப்பம் எண்டு இருந்தோம். இப்போ கட்டியிருந்த கோமணமும் அறுத்தெறியப்பட்டு இரு கைகளாலும் எமது அலங்கோலத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறோம். தெசம் கடந்த தமிழீழ அரசு என்று கூறுகிறோமே எம்மால், எமக்கென, இவைபோன்ற விடையங்களை ஆதாரப்படுத்தி, அவரவர் வாழ்கின்ற நாடுகளில் இதுசம்பந்தமான கல்விமான்கள் பத்திரிகையாளர்களை அழைத்து இது சிங்கள இனவெறியரசு கூறுவதுபோல் புருடாவில்லை நிஜமே எனக் கூறுவது தவறு! தமிழர்க்கென ஒரு தொழில்நுட்ப அறிவுசார் கட்டமைப்பை இதனுடனேயே ஆரப்பித்துக் கட்டியமைப்பது தவறு அப்படித்தானே?

இல்லை நாங்களே அதை சந்தேக கண்ணோடு பார்த்து அதை இல்லை உண்மை தான் என நிரூபிக்க முயற்சிப்பது கொஞ்சம் இடிக்குது.

ஏற்கனவே போராட்ட காலத்தில் ஆரம்பிக்க பட்ட புலம் பெயர்தமிழர்களின்

பொறியியல் நிறுவனம் TEC இன்னும் இயங்குகிறது என நினக்கிறேன்.

அதன் கீழ் கணனி, மருத்துவ ,பொறியியல் ,ஆராய்ச்சியாளர்கள் என பல அறிவு சார்ந்தவர்கள் இனைக்கப்பட்டுள்ளார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தமிழ் வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களது அவயவங்கள் உடலிலிருந்து அகற்றப்பட்டு பின்பு புதைக்கப்படவிருந்த வேளையில் பாதிரியார் ஒருவர் இதனை வெளிப்படுத்தினார் என ஒரு இணையத்தளம் படங்களுடன் செய்தி வெளியிட. அதனை இந்திய மனிதவுரிமை ஆர்வலர் ஒருவர் கண்டனம் வெளியிட்டு சம்பந்தப்பட்டோரிரம் தொடர்புகொண்டபோது அவை இந்தியாவில் ஒரு வைத்தியசாலையின் பிணவறையில் பராமரிக்கப்படும் இறந்த உடல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் வந்த படங்கள் என்பதை பின்னர் அறிந்து வெறுத்தேபோனார்கள். இதைத் திட்டமிட்டு செய்தது சிங்களமும், த்மிழின விரோதிகளுமாகும். இதுபோலவே இவ்வொளி நாடாவும் இருந்து, திட்டமிட்டவாறே ஊதிப் பெருப்பிக்கப் பண்ணி பின்பு ஒண்ணுமேயில்லை என நிரூபிப்பதன்மூலம் எதிர்காலத்தில் வரும் சங்கடங்களைத் தவிர்க்கலாம் என சிங்களம் நினைத்தால்......இனிவரும் காலங்களில் வெளிப்படும் உண்மைகளை நம்பத்தகுந்ததாக ஆக்குவதற்கான முயற்சியாக இதுவிருந்தால்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் ரூபவாகினி.ஐ டி என் ஒளி நாடாக்களை எடுத்து யாப்பா மடியில் ஒளிக்கும்போதே உண்மை எது என்பது தெரியாதா

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தமிழ் வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களது அவயவங்கள் உடலிலிருந்து அகற்றப்பட்டு பின்பு புதைக்கப்படவிருந்த வேளையில் பாதிரியார் ஒருவர் இதனை வெளிப்படுத்தினார் என ஒரு இணையத்தளம் படங்களுடன் செய்தி வெளியிட. அதனை இந்திய மனிதவுரிமை ஆர்வலர் ஒருவர் கண்டனம் வெளியிட்டு சம்பந்தப்பட்டோரிரம் தொடர்புகொண்டபோது அவை இந்தியாவில் ஒரு வைத்தியசாலையின் பிணவறையில் பராமரிக்கப்படும் இறந்த உடல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் வந்த படங்கள் என்பதை பின்னர் அறிந்து வெறுத்தேபோனார்கள். இதைத் திட்டமிட்டு செய்தது சிங்களமும், த்மிழின விரோதிகளுமாகும். இதுபோலவே இவ்வொளி நாடாவும் இருந்து, திட்டமிட்டவாறே ஊதிப் பெருப்பிக்கப் பண்ணி பின்பு ஒண்ணுமேயில்லை என நிரூபிப்பதன்மூலம் எதிர்காலத்தில் வரும் சங்கடங்களைத் தவிர்க்கலாம் என சிங்களம் நினைத்தால்......இனிவரும் காலங்களில் வெளிப்படும் உண்மைகளை நம்பத்தகுந்ததாக ஆக்குவதற்கான முயற்சியாக இதுவிருந்தால்?

நடைமுறை சாத்தியமற்றது.

அகா அப்பிடியோ! இப்படித்தான் அவர்கள் எல்லாம் செய்வார்கள் நாங்கள் எங்கடை அலுவலைப் பார்ப்பம் எண்டு இருந்தோம். இப்போ கட்டியிருந்த கோமணமும் அறுத்தெறியப்பட்டு இரு கைகளாலும் எமது அலங்கோலத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறோம். தெசம் கடந்த தமிழீழ அரசு என்று கூறுகிறோமே எம்மால், எமக்கென, இவைபோன்ற விடையங்களை ஆதாரப்படுத்தி, அவரவர் வாழ்கின்ற நாடுகளில் இதுசம்பந்தமான கல்விமான்கள் பத்திரிகையாளர்களை அழைத்து இது சிங்கள இனவெறியரசு கூறுவதுபோல் புருடாவில்லை நிஜமே எனக் கூறுவது தவறு! தமிழர்க்கென ஒரு தொழில்நுட்ப அறிவுசார் கட்டமைப்பை இதனுடனேயே ஆரப்பித்துக் கட்டியமைப்பது தவறு அப்படித்தானே?

தவறில்லை. நிச்சயமாக அல்ஜசீறா போன்றதொரு ஊடகம் தமிழருக்கு நிச்சயம் தேவை. அரசு, இந்திய ஊடகங்களின் பொய்பிரச்சாரங்களை முறியடிக்க ஒரு ஊடகம் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.