Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருப்பது இந்தியா, இலங்கைக்குத் தெரியும் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்கோட்டை:விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது நம்மை விட இந்தியா, இலங்கை அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அப்போது அவர் கூறுகையில், நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள். எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?

தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக் கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச் சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி.

அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12,500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.

உலகம் தடுக்கலாம்; ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்.

கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்துவிடுதலைப்புலிகள்இயக்க

அவர் உயிரோட இருந்தாலும் இந்த நாசமா போன இனத்துக்காக அவர் திரும்ப போராட வரக்கூடாது என்பதுதான் என்ட விருப்பம்....அவர் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது போதும் இனி நிம்மதியா இருக்கட்டும்

பலமா இருந்த வாழ்த்தவும் கொஞ்சம் கீழ போனா தூற்றவும் மட்டுமே செய்யிற இந்த இனம் எக்கேடு கெட்டு போனா என்ன

அவர் உயிரோட இருந்தாலும் இந்த நாசமா போன இனத்துக்காக அவர் திரும்ப போராட வரக்கூடாது என்பதுதான் என்ட விருப்பம்....அவர் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது போதும் இனி நிம்மதியா இருக்கட்டும்

பலமா இருந்த வாழ்த்தவும் கொஞ்சம் கீழ போனா தூற்றவும் மட்டுமே செய்யிற இந்த இனம் எக்கேடு கெட்டு போனா என்ன

உன்மைதான்...

அவர் உயிரோட இருந்தாலும் இந்த நாசமா போன இனத்துக்காக அவர் திரும்ப போராட வரக்கூடாது என்பதுதான் என்ட விருப்பம்....அவர் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது போதும் இனி நிம்மதியா இருக்கட்டும்

பலமா இருந்த வாழ்த்தவும் கொஞ்சம் கீழ போனா தூற்றவும் மட்டுமே செய்யிற இந்த இனம் எக்கேடு கெட்டு போனா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

[b]சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன்.

வேண்டாமையா சீமான்

விட்டுவிடுங்கள் அவரை

மீண்டும் கூப்பிட்டு முன்னுக்கு விட்டுவிட்டு எல்லோரும்

அவரின் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு

தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப்போய் விடுவார்கள்

எ ல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க தயாரென்றால் மட்டும்

அவரே வருவார்

அதுவரை...................

Edited by விசுகு

[b]சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன்.

வேண்டாமையா சீமான்

விட்டுவிடுங்கள் அவரை

மீண்டும் கூப்பிட்டு முன்னுக்கு விட்டுவிட்டு எல்லோரும்

அவரின் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு

தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப்போய் விடுவார்கள்

எ ல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க தயாரென்றால் மட்டும்

அவரே வருவார்

அதுவரை...................

உண்மை தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் உயிரோட இருந்தாலும் இந்த நாசமா போன இனத்துக்காக அவர் திரும்ப போராட வரக்கூடாது என்பதுதான் என்ட விருப்பம்....அவர் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது போதும் இனி நிம்மதியா இருக்கட்டும்

பலமா இருந்த வாழ்த்தவும் கொஞ்சம் கீழ போனா தூற்றவும் மட்டுமே செய்யிற இந்த இனம் எக்கேடு கெட்டு போனா என்ன

[b]சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன்.

வேண்டாமையா சீமான்

விட்டுவிடுங்கள் அவரை

மீண்டும் கூப்பிட்டு முன்னுக்கு விட்டுவிட்டு எல்லோரும்

அவரின் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு

தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப்போய் விடுவார்கள்

எ ல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க தயாரென்றால் மட்டும்

அவரே வருவார்

அதுவரை...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[b]சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன்.

வேண்டாமையா சீமான்

விட்டுவிடுங்கள் அவரை

மீண்டும் கூப்பிட்டு முன்னுக்கு விட்டுவிட்டு எல்லோரும்

அவரின் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு

தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப்போய் விடுவார்கள்

எ ல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க தயாரென்றால் மட்டும்

அவரே வருவார்

அதுவரை...................

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்ததை நாமறிவோம்

நன்றி கெட்ட இனமன்று தமிழினம்

நாலாய் திருப்பித்தரும்- அதுவரை

நலமாயிருப்பீர்

நாலு வார்த்தை

நயமாக சொல்லும் நேரமன்று

நாலு புறமும் எதிரி

நல்லது செய்வோம் நாம்- அதுவே

நாம் தரும் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.