Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரந்தி ராஜபக்சே சரத் பொன்சேக்காவின் பாரியிடம் கோதாபயவைத் திட்டித்தீர்த்துள்ளார்

Featured Replies

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சரத் பொன்சேக்காவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பாரியார், இந்த நிலைமையின் கீழ், பொன்சேக்கா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கோபமடையப் போவதில்லையெனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த முரண்பாடுகளைக் களையவதற்காக அனோமா பொன்சேக்காவுடன், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட ஜனாதிபதியின் பாரியார், அனோமா அமெரிக்காவில் இருந்தபோதுகூட 20க்கும் மேற்பட்டத் தடவைகள் தொலைபேசியில் அவருடன் உரையாடியிருப்பதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://www.parantan.com/

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சரத் பொன்சேக்காவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பாரியார், இந்த நிலைமையின் கீழ், பொன்சேக்கா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கோபமடையப் போவதில்லையெனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த முரண்பாடுகளைக் களையவதற்காக அனோமா பொன்சேக்காவுடன், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட ஜனாதிபதியின் பாரியார், அனோமா அமெரிக்காவில் இருந்தபோதுகூட 20க்கும் மேற்பட்டத் தடவைகள் தொலைபேசியில் அவருடன் உரையாடியிருப்பதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://www.parantan.com/

பரந்தன் டாட் கொம்மினால் அலரி மாளிகையில் மிக இரகசியமாக பொருத்திவைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளினூடாக இத்தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாமென மகிந்த தரப்புக்கு இந்திய மற்றும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து மகிந்த தரப்பினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் டாட் கொம்மினால் அலரி மாளிகையில் மிக இரகசியமாக பொருத்திவைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளினூடாக இத்தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாமென மகிந்த தரப்புக்கு இந்திய மற்றும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து மகிந்த தரப்பினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உண்மைதான்

எனக்கு ஒரு சந்தேகம்

இந்த உரையாடல் நடந்தபோது...

என்ன உடுப்பு அணிந்திருந்தார்கள் என்றும் சொன்னால்......

கோழிச்சண்மையை கற்பனை செய்ய ஏதுவாக இருக்கும்

கேட்டுச்சொல்வீர்களா???

பரந்தனிடம்....

ஆனால் எனக்கு இந்த பரந்தன் என்று தொடங்கினாலே வெறுப்பு வந்திடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-----

ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த முரண்பாடுகளைக் களையவதற்காக அனோமா பொன்சேக்காவுடன், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட ஜனாதிபதியின் பாரியார், அனோமா அமெரிக்காவில் இருந்தபோதுகூட 20க்கும் மேற்பட்டத் தடவைகள் தொலைபேசியில் அவருடன் உரையாடியிருப்பதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://www.parantan.com/

சிராந்தி ராஜபக்ச இருபது தரத்துக்கு மேல் , அமெரிக்காவுக்கு தொலைபேசி எடுத்து ..... மகிந்த உளைக்கிற காசை ரெலிபோன் பில் கட்டத்தான் சரியா இருக்கும் போலை கிடக்குது. :):):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.