Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரகுமாரன் அவர்களை புலி என நிரூபிக்க போதுமான ஆதாரம் உள்ளது - ரம்புக்வெல

Featured Replies

இலங்கை அரசாங்கம் உருத்திரகுமாரன் தொடர்பான போதிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்காவுக்கு அதனை நாம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக திரு ரொபேட் பிளேக் அவர்கள் குறிப்பிடும்போது உருத்திரகுமாரன் புலி உறுப்பினர் அல்லர் எனவும் அவர் நீண்டகாலம் அமஎரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே உருத்திரகுமாரன் அவர்கள் புலி என் உறுதிப்படுத்த தம்மிடம் ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் ரம்புக்வெல குறிப்பிடுள்ளார். குமரன் பத்ம நாதன் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி இந்த ஆதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் கேகலிய ரம்புக்வெல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா என்கிற முரளீதரனுக்கும் த வி பு இருந்தமைக்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இல்லையா கெகலியா

ரம்புக்கல மகத்தா, புலத்தில் உலாவும் புலிகளின் சர்வதேச பிரிவுடன் தொடர்பு கொண்டால், அவர்கல் உருத்திரகுமாரை பற்றிய மேலதிக விபரங்கள் தந்துதவுவார்கள்!! ... அப்படியான வேலையைத்தான் இப்பவும் செய்கிறார்கள்!!!

ரம்புக்கல மகத்தா, புலத்தில் உலாவும் புலிகளின் சர்வதேச பிரிவுடன் தொடர்பு கொண்டால், அவர்கல் உருத்திரகுமாரை பற்றிய மேலதிக விபரங்கள் தந்துதவுவார்கள்!! ... அப்படியான வேலையைத்தான் இப்பவும் செய்கிறார்கள்!!!

இதுக்கு என்னத்துக்கு புலத்துக்கு வரவேணும் கண்டியளோ! கே.பி யிடம் கேட்டால் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பாரே!

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமாரன் அவர்களை புலி என நிரூபிக்க போதுமான ஆதாரம் உள்ளது - ரம்புக்வெல

நாய்க்கு,வேலை இல்லை என்றால் ..... போர் தேங்காயை கொண்டு அலையுமாம்.

Edited by தமிழ் சிறி

ரம்புக்கல மகத்தாஇ புலத்தில் உலாவும் புலிகளின் சர்வதேச பிரிவுடன் தொடர்பு கொண்டால்இ அவர்கல் உருத்திரகுமாரை பற்றிய மேலதிக விபரங்கள் தந்துதவுவார்கள்!! ... அப்படியான வேலையைத்தான் இப்பவும் செய்கிறார்கள்!!!

உங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்களை தாக்குவதற்கு இந்தளவிற்கு சிறுமையாக சிந்திப்பது......

Edited by kalaivani

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி இன்றும் நாளையும் பிரான்சில் மக்கள் வாக்களிப்பு இடம் பெற இருக்கும் நிலையில்,

நாடு கடந்த அரசு, உருத்திரகுமார் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான தேர்தலை நடத்துவது தொடர்பான அறிக்கை: உருத்ரகுமாரன்

உருத்திரகுமார் புலத்தில் இருக்கவேண்டும்,

புலத்து மக்களை இரு பிரிவுகளாக பிரிப்பதற்கு.

உருத்திரகுமாரின் முயற்சிக்கு கவற்சி ஏற்படுத்த சிங்களத்தின் வெற்றுக்கூச்சல்.

Edited by kalaivani

நியமனத்தலைவர்களும்,அவர்களை பெரிதாக காட்டி,அவர்களுக்கு பயப்படுவதுபோல பாசாங்கு செய்து

இப்பிடி சிலர் அமெரிக்காவாலும்,இந்தியாவாலும் உருவாக்கப்பட்டு எமக்குள் திணிக்கப்படும் காலம் இது.

உருத்திரகுமாரே தான் புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிரானவராக காட்டும்போது அவரை புலியாக

விம்பப்படுத்தி விளம்பரப்படுத்தி தலைவராக்க எடுக்கும் முயற்சி எப்போதும் தோற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.