Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன் ‐ அரியநேந்திரன் ‐ தோதமஸ் ஆகியோரை போட்டுத் தள்ள வேண்டும்: இனிய பாரதி, கருணா குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ‐ அரியநேந்திரன் ‐ தோதமஸ் ஆகியோரை போட்டுத் தள்ள வேண்டும் ‐ மேயர் சிவகீதாவை பதவியில் இருந்து தூக்கி மட்டக்களப்பில் இருந்து துரத்த வேண்டும் ‐ கருணா தலமையிலான கூட்டத்தில் இனிய பாரதி சிபாரிசு‐

மட்டக்களப்பில் ஜனாதிபதி தோலியடைந்ததற்கான காரணம் என்பது குறித்து நேற்றைய தினம் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகிலுள்ள றெஸ்ற்கவுஸில் நடைபெற்ற இந்தக் கூட்டம் இரு பகுதியாக இடம்பெற்றதாக அமைச்சர் முரளீதரன் (கருணா) ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர் GTNறிகுத் தெரிவித்தார்.

நண்பகல் வேளை இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், இனியபாரதீ, யூலியன், நிதிப் பொறுப்பாளர் வீரா, கொக்கட்டிச்சோலைப் பொறுப்பாளர் மகிழன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்த் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்காக கூடி எவ்வளவு காசு செலளித்திருக்கின்றோம், எவ்வளவு சாராயப் போத்தல்கள் கொடுத்திருக்கிறோம் அப்படி இருந்தும் என்ன நடந்தது என கடுமையாக விவாதித்ததோடு எப்படி அவரின் (ஜனாதிபதியின்) முகத்தில் முழிக்கிறது எனக் கலந்துரையாடியுள்ளார்கள்.

பின்னர் இரவு 10மணிக்கு பின் இடம்பெற்ற கூட்டத்தில் பிள்ளையான் அமைச்சர் அமீர் அலி தவிர்ந்த ( அவர் 9.30 வரை இருந்து விட்டு சென்று விட்டார். ) கருணா, இனியபாரதீ, யூலியன், நிதிப் பொறுப்பாதளர் வீரா, கொக்கட்டிச்சோலைப் பொறுப்பாளர் மகிலன் கிழக்கு மாகாண உறுப்பினர் பிரசாந்த் மற்றும் பல முக்கிய உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கருணாவால் அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக மேயரை மாற்ற வேணடும் அடுத்ததாக ஜோர்ச் பிள்ளை என்பவரைக் மேயராகக் கொண்டு வர வேண்டும் சிவகீதாவை மட்டக்களப்பை விட்டு துரத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சம்பந்தன், அரியநேந்திரன் மற்றறும் தோதமஸ் ஆகிய TNA பாராளுமன்ற உறுப்பினர்களை போட்டுத்தள்ள வேண்டும் எனவும் உரையாடியுள்ளனர். இதனை திரும்பத் திரும்ப 3 அல்லது 4 தடவைகள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாலை 2மணி வரை தொடர்ந்த பார்ட்டியில் இனியபாரதியே இவர்களைப் போட்டுத் தள்ள வேண்டும் எனக் கூறியதாக தெரிய வருகிறது. இவ்வாறான விடயங்கள் தினம்மும் கதைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணன் ரிஎன்ஏயை விட போட்டுத் தள்ள வேண்டும் என பலரது பெயர்கள் சொல்லப்பட்டது அவற்றை அங்கிருந்து குறித்து வைக்க முடியாது தானே அண்ணன் என்ற பெயரை வராமல் பாத்துக் கொள்ளுங்கோ என கூறிய அவரது குரல் மிகவும் தளதளத்துப் போனதை கேட்க முடிந்தது.

இதேவேளை தேர்தலுக்கு முன்பாக ஒருநாள் ரெலோவின் முக்கியஸ்த்தர் ஹென்றி மகேந்தரனை போட்டுத் தள்ள வேண்டும் என இனிய பாரதி சிலரிடம் கூறியுள்ளமையும் GTNற்கு தகவலாக கிடைத்து அந்தத் தகவல் உடனடியாக அவருக்கு எமது செய்திச் சேவையால் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிற்கு பொறுப்பாக கருணா பட்டிருப்துப் தொகுதிக்கும,; பிள்ளையான் கல்குடா தொகுதிக்கும், அமீர் அலி மட்டக்களப்பிற்கும் காத்தான்குடி ஓட்டமாவடி போன்ற முஸலிம் பகுதிகளுக்கும் விசேடமாகப் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் பிரசாந் என்பவர் இன்று ஆரையம்பதிப் பகுதிக்குச் குழவாகச் சென்று அமரசிஙகம் வீதி உட்பட்ட பல பகுதிகளில் மூன்று நான்கு வீடுகளுக்குச் சென்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணியதோடு பலரைக் கடுமையாக தாக்கி உள்ளதாகவும் பெண்கள் காலில் வீழ்ந்து கதறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: www.globaltamilnews.net

கிழக்குமாகாண ஜனாதிபதியும் பிரதம மந்திரியும்.

கேக்க சந்தோசமாக இருக்கு இப்படியே இந்த தலைமுறை கழிந்துவிடும்.... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பானுக்கு என்ன திமிர் முதமைச்சர் நான்சில்லியும் கேளாது, எமகு என புலிகளிடம் பிரதேச வாதம் பேசிய கருணாவின் பேச்சையும் கேளாது, எத்தனை வெருட்டல்,எத்தனை ஆட்பலம். எத்தனை கொலைகள் செய்தும் இவங்கள் ம்கிந்தனுக்கு எதிராக வோட்டு போட என்ன தைரியம், எல்லாம் சட்டிதயிர் தின்னும் துனிச்சல்தான், அதனால் முதலில் எல்லா மாடுகளையும் போட்டு தள்வேனும். :wub::lol::lol:

இவன் இளிச்ச பாரதி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.