Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் மீழ்குடியேற்றம் பெயரளவில் மட்டுமே அரச அதிகாரி

Featured Replies

வன்னியில் மீழ்குடியேற்றம் பெயரளவில் மட்டுமே அரச அதிகாரி

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010

Kili people

வன்னியில் இதுவரை 50,000 மக்கள் தொகையினை அண்மித்ததாக மீழ் குடியேற்றத்திற்கு என மக்கள் அனுப்பபட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கான மீழ் குடியமர்வு திட்டமிடல் சரியான முறையில் திட்டமிடப்படாமல் உள்ளன.

போதிய உதவிகளை, வசதிகளை அரசாங்கம் செய்து தரவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் வீரகேசரி நாளேட்டிற்கு கூறியுள்ளார்.

50,000 மக்களையே குடியமர்த்த கஸ்டப்படும் அரசாங்கம் எவ்வாறு 300,000 மக்களையும் குடியமர்த்த போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார் அந்த அதிகாரி.

கூட்டுறவு சங்க கடைகளை கூட ஒழுங்காக நிர்வகிக்க முடியவில்லை. நிவாரணங்களை வழங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் இதுவரை 600 மில்லியன் டொலர்களை வடக்கின் வசந்தத்திற்கு செலவழித்துள்ளதாக கூறுகின்றது. எங்கு எப்படி செலவழித்துள்ளார்கள் என்ற விபரங்களை எங்குமே சரியாக நிரூபிக்க முடியவில்லை

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இமெல்டா சுகுமார கேட்டா தெரியுமே! அவதானே உத ரிவி ல சொன்னா, வவுனியாவில இயங்கிற அலுவலகங்கள் அடுத்த கிழமையளவில் கிளிநொச்சி முல்லைத்தீவு க்கு மாற்றப்படும் எண்டு 4 நாளுக்கு முன்னம் சொன்னாவே ......

  • தொடங்கியவர்

இமெல்டா சுகுமார கேட்டா தெரியுமே! அவதானே உத ரிவி ல சொன்னா, வவுனியாவில இயங்கிற அலுவலகங்கள் அடுத்த கிழமையளவில் கிளிநொச்சி முல்லைத்தீவு க்கு மாற்றப்படும் எண்டு 4 நாளுக்கு முன்னம் சொன்னாவே ......

சனம் இருக்கும் வெட்ட வெளி கொட்டில்களை வீடுகள் எண்டுதான் நீங்கள் சொல்லுவீங்களோ...?? இல்லை சனத்துக்கு அண்றாட வாழ்க்கைக்கு தேவையான என்னத்தை குடுத்து போட்டியள்...?? வசதியான சனம் எல்லாம் யாழ்ப்பாணத்திலை இருக்கும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறது அது பறவாய் இல்லை..

இமெட்டா என்ன தன்ர வீட்டிலை இருந்தே எடுத்துக்கொண்டு வந்து கட்டிக்குடுக்கிறா...???

மற்றது சரத் பொன்சேகாவையே உந்த ஆட்டு ஆட்டுறவை இமல்டாவை கண்ணியமாக நடத்தி பேட்டி குடுக்க சொல்லுவினம் எண்டோ நம்புறீயள்...??

புலிய விட்டு வெளியிலை வா வந்தால் பிரியாணியும் சோறும் தந்து அமோகமாக வாழ வைப்பினம் எண்டு கூப்பிட்டவை சொன்னதை செய்ய வேண்டாமா...?? அதை நீங்கள் வரை வரவேற்றவைதானே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணை என்னோட கோவிக்கிறீங்கள் அவாதான் வவுனழயாவில இருந்து அனுப்பிக்கொண்டிருந்தா....... இப்ப அலுவலகங்கள் அந்தந்த இடங்களுக்கு மாற்றப்படும் எண்டு சொல்லியிருக்கிறா....... இருந்து பாருங்கோ.....மாறும் எல்லாமே மாறும். சொன்னமாதிரி செய்துகொண்டு வாறதுமாதிரி தெரியிது கொஞ்ச சனம் வவுனியாவில செட்டிலாகிறதாயும் சொல்லுது.....

  • தொடங்கியவர்

என்னண்ணை என்னோட கோவிக்கிறீங்கள் அவாதான் வவுனழயாவில இருந்து அனுப்பிக்கொண்டிருந்தா....... இப்ப அலுவலகங்கள் அந்தந்த இடங்களுக்கு மாற்றப்படும் எண்டு சொல்லியிருக்கிறா....... இருந்து பாருங்கோ.....மாறும் எல்லாமே மாறும். சொன்னமாதிரி செய்துகொண்டு வாறதுமாதிரி தெரியிது கொஞ்ச சனம் வவுனியாவில செட்டிலாகிறதாயும் சொல்லுது.....

சனம் இடம் பெயர்ந்து ஒரு வருடம் ஆகீட்டுது, இன்னும் மாறேல்லை... சனம் தானாக வளரும் மாறும் ஆனால் அரசாங்கம் செய்தது எண்டு கதை விடாமலா போகப்போறியள்...

ஒருவேளை சனம் எல்லாம் சிங்கள கல்வி பெறுவதாக ஒத்துக்கொண்டால் உடனடியாக மாறும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் இடம் பெயர்ந்து ஒரு வருடம் ஆகீட்டுது, இன்னும் மாறேல்லை... சனம் தானாக வளரும் மாறும் ஆனால் அரசாங்கம் செய்தது எண்டு கதை விடாமலா போகப்போறியள்...

ஒருவேளை சனம் எல்லாம் சிங்கள கல்வி பெறுவதாக ஒத்துக்கொண்டால் உடனடியாக மாறும்...

சரி சரி கதைக்கிறத விட்டிட்டு வெளிநாட்டில தமிழீழம் அமைக்கிறத பாருங்கோ...... வெளிநாடு வந்ததுகளும் அந்த இந்த எந்த மொழியெல்லாமோ படிக்குது. :unsure:

  • தொடங்கியவர்

சரி சரி கதைக்கிறத விட்டிட்டு வெளிநாட்டில தமிழீழம் அமைக்கிறத பாருங்கோ...... வெளிநாடு வந்ததுகளும் அந்த இந்த எந்த மொழியெல்லாமோ படிக்குது. :unsure:

நாங்கள் அமைக்கிறது இருக்கட்டும் அங்கை சனம் இன்னும் ஒருக்கா போராட வெளிக்கிடாமல் இன்னும் நல்லா அடியை போட்டு அடக்கி வைக்கை பாருங்கோ... பிறகு மகிந்தவுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் பொது எதிர்ப்பு காட்டினது போல கொஞ்சம் கொஞ்சமா திரும்பவும் வெளிக்கிடப்போகுதுகள்... :unsure:

Edited by தயா

வன்னியில் மீழ்குடியேற்றம் பெயரளவில் மட்டுமே அரச அதிகாரி

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010

Kili people

ஆனால் அரசாங்கம் இதுவரை 600 மில்லியன் டொலர்களை வடக்கின் வசந்தத்திற்கு செலவழித்துள்ளதாக கூறுகின்றது. எங்கு எப்படி செலவழித்துள்ளார்கள் என்ற விபரங்களை எங்குமே சரியாக நிரூபிக்க முடியவில்லை

செலவிட்டதற்கான விபரமான பட்டியல் பக்ச குடும்பத்தாரிடமிருக்கிறதாக்கும் நேரம் வரும்போது காட்டுவினமாக்கும் ,சும்மா கிடப்பீங்களா அத விட்டிட்டு பட்டியல் அது இது என்று----

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செலவிட்டதற்கான விபரமான பட்டியல் பக்ச குடும்பத்தாரிடமிருக்கிறதாக்கும் நேரம் வரும்போது காட்டுவினமாக்கும் ,சும்மா கிடப்பீங்களா அத விட்டிட்டு பட்டியல் அது இது என்று----

ம்..... அவங்களிட்ட கணக்கு இருக்கு....... 10 வருசமா குடுத்ததுக்கு முள்ளிவாய்க்கால் 50000 தான் எங்களிண்ட கணக்கில இருக்கு. :unsure:

  • தொடங்கியவர்

ம்..... அவங்களிட்ட கணக்கு இருக்கு....... 10 வருசமா குடுத்ததுக்கு முள்ளிவாய்க்கால் 50000 தான் எங்களிண்ட கணக்கில இருக்கு. :unsure:

அதுக்கு முன்னம் பின்னும் கிட்டத்தட்ட இன்னும் ஒரு 60 000 போய் இருக்கு அது தெரியுமோ...??? ஒருவேளை உங்களுக்கு தொகையாய் போனாத்தான் கண் தெரியுமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு முன்னம் பின்னும் கிட்டத்தட்ட இன்னும் ஒரு 60 000 போய் இருக்கு அது தெரியுமோ...??? ஒருவேளை உங்களுக்கு தொகையாய் போனாத்தான் கண் தெரியுமோ...??

சரியண்ணே அதையும் சேத்துக்கிறன் 110000 இப்ப சரியா.............. நான் சொன்ன கணக்கு ???

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்

சரியண்ணே அதையும் சேத்துக்கிறன் 110000 இப்ப சரியா.............. நான் சொன்ன கணக்கு ???

கொல்லுற சிங்களவன் நல்லவன் தான்................ இப்ப சரியாண்ணை ... நான் உங்கள வளிக்கு இப்ப வந்திட்டனே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வளிக்கு வருவியள் எண்டு தெரியும் இருந்தாலும் 10 வருசமா குடுத்ததுக்கு கணக்கில்ல, சிலபேர் 20 வருசமா குடுத்தவையாம்... ஆனா முள்ளிவாய்க்காலிலல 50 ஆயிரம் அதுக்கு முன்னம் பின்னம் 60 ஆயிரம் உதுகள்தான் கணக்கில இருக்கு. தமிழீழமும் .......????

  • தொடங்கியவர்

நீங்கள் வளிக்கு வருவியள் எண்டு தெரியும் இருந்தாலும் 10 வருசமா குடுத்ததுக்கு கணக்கில்ல, சிலபேர் 20 வருசமா குடுத்தவையாம்... ஆனா முள்ளிவாய்க்காலிலல 50 ஆயிரம் அதுக்கு முன்னம் பின்னம் 60 ஆயிரம் உதுகள்தான் கணக்கில இருக்கு. தமிழீழமும் .......????

எப்படி எண்டாலும் அந்த கொலைகளை செய்த சிங்களவன் மிகவும் நல்லவன்.... அதை தடுக்க நினைத்த தமிழன் படு முட்டாள்கள்... தேவை இல்லாது ஆயுதம் எல்லாம் தூக்கி அழிஞ்சு போனாங்கள்.... பேசாமல் சுருட்டினது போதும் எண்டு சிங்களவனோடை சேர்ந்து நிண்டு சுருட்டாமல் விட்டது கடுமையான தவறு...

கருணாவுக்கே கட்ச்சியின் துணைத்தலைவர் பதவி குடுத்த சிங்களவன் பிரபாகரன் அவர்கள் வந்து இருந்தால் தலைமை பதவியே குடுத்து இருப்பான்... இதை தெரியாமல் விட்டது தவறுதான்... என்ன மாதிரி சுகபோகமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம்... சா... பிழை விட்டு போட்டினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி எண்டாலும் அந்த கொலைகளை செய்த சிங்களவன் மிகவும் நல்லவன்.... அதை தடுக்க நினைத்த தமிழன் படு முட்டாள்கள்... தேவை இல்லாது ஆயுதம் எல்லாம் தூக்கி அழிஞ்சு போனாங்கள்.... பேசாமல் சுருட்டினது போதும் எண்டு சிங்களவனோடை சேர்ந்து நிண்டு சுருட்டாமல் விட்டது கடுமையான தவறு...

கருணாவுக்கே கட்ச்சியின் துணைத்தலைவர் பதவி குடுத்த சிங்களவன் பிரபாகரன் அவர்கள் வந்து இருந்தால் தலைமை பதவியே குடுத்து இருப்பான்... இதை தெரியாமல் விட்டது தவறுதான்... என்ன மாதிரி சுகபோகமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம்... சா... பிழை விட்டு போட்டினம்...

உங்களமாதிரி :unsure: .... :unsure:

  • தொடங்கியவர்

உங்களமாதிரி :unsure: .... :unsure:

ஓ.. நீங்கள் கடுமையாக கஸ்ரப்படுதான் வாழுகிறீர்கள் போல.... என்ன கொடுமை சார் இது .... எவ்வளவு எலும்பு போட்டாலும் உங்களுக்கு அடங்குதில்லை போல கிடக்கே....??? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.. நீங்கள் கடுமையாக கஸ்ரப்படுதான் வாழுகிறீர்கள் போல.... என்ன கொடுமை சார் இது .... எவ்வளவு எலும்பு போட்டாலும் உங்களுக்கு அடங்குதில்லை போல கிடக்கே....??? :unsure:

உங்களுக்கென்ன தசையோட போடுவாங்கள் திண்டுபோட்டு இங்கயே நித்திரையும் கொள்ளுவியள்..... எலும்பு பொறுக்கினாதான் சப்பாடு...... கடை பூட்டப்போறாங்களெண்டு பேச்சு விழுகிது போட்டு பிறகு வந்து சந்திக்கிறன். :unsure:

  • தொடங்கியவர்

உங்களுக்கென்ன தசையோட போடுவாங்கள் திண்டுபோட்டு இங்கயே நித்திரையும் கொள்ளுவியள்..... எலும்பு பொறுக்கினாதான் சப்பாடு...... கடை பூட்டப்போறாங்களெண்டு பேச்சு விழுகிது போட்டு பிறகு வந்து சந்திக்கிறன். :unsure:

அவங்கள் சாப்பிட்ட மிச்சத்தை போட்டால் உங்களுக்கு எழும்பு தானே மிஞ்சும்... அதுசரி உங்களுக்கு இப்ப கடைகளிலை வைச்சே போடுறவங்கள்... :unsure::lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.