Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது. - அரசாங்கம்

Featured Replies

ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது. - அரசாங்கம்

கொழும்பு நிருபர்

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010

2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த தொகை 2008 ஆம் ஆண்டினை விட 14 விழுக்காடு அதிகம் என கூறியுள்ளது இலங்கை அன்னிய செலவாணி கட்டுப்பாட்டு திணைக்களம். இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் பெரும் பொருளாதார அலகாக புலம்பெயர் வருமானம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2009 இல் கிடைத்த இந்த தொகையனது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினால் கிடைத்த தொகைக்கு சமமாகும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெக்சன் முடிஞ்ச கையோட கொலிடேதான். இப்பவே ரிக்கற் இல்லையாம்.......யூல ஆகஸ்ட பத்தி செல்லத்தேவையில்ல. :blink:

லெக்சன் முடிஞ்ச கையோட கொலிடேதான். இப்பவே ரிக்கற் இல்லையாம்.......யூல ஆகஸ்ட பத்தி செல்லத்தேவையில்ல. :blink:

ஓமோம் போங்கோ பிளைட்டுக்குள்ள புல்லா தண்ணிய போட்டிட்டு டொய்லற்றில் வாந்தியும் எடுத்து நாறடிச்சு வைப்பார்கள்.பணிப்பெண் மானம் போறமாதிரி கேவலமா திட்டுவாள். வாழ்க்கையில பிளேனையே பார்க்காத குறவர் மாதிரி குந்திக்கொண்டிருப்பார்கள்.வாழ்க தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் போங்கோ பிளைட்டுக்குள்ள புல்லா தண்ணிய போட்டிட்டு டொய்லற்றில் வாந்தியும் எடுத்து நாறடிச்சு வைப்பார்கள்.பணிப்பெண் மானம் போறமாதிரி கேவலமா திட்டுவாள். வாழ்க்கையில பிளேனையே பார்க்காத குறவர் மாதிரி குந்திக்கொண்டிருப்பார்கள்.வாழ்க தமிழர்.

ஒன்றுக்கு இரண்டு வேலைகள் செய்து காசு அனுப்பி நம்மட தலையிலேயே குண்டுபோட வைப்பதில் நமக்கு நிகர் நாமேதான். :unsure::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் போங்கோ பிளைட்டுக்குள்ள புல்லா தண்ணிய போட்டிட்டு டொய்லற்றில் வாந்தியும் எடுத்து நாறடிச்சு வைப்பார்கள்.பணிப்பெண் மானம் போறமாதிரி கேவலமா திட்டுவாள். வாழ்க்கையில பிளேனையே பார்க்காத குறவர் மாதிரி குந்திக்கொண்டிருப்பார்கள்.வாழ்க தமிழர்.

ம்.....வெளிநாடு வந்தும் பழக்கதோசம் விடேல்ல சிலபேருக்கு. :blink:

புலம் பெயர் தமிழர் அனுப்பும் இலவச காசை வைத்துக்கொண்டு பலர், காலையில் இருந்து மாலைவரை சிங்களவனின் வாடகை முச்சக்கர வண்டிக்கும், கைத்தொலைபேசியில் மணிக்கணக்கில் அரட்டை அடித்தும், சினிமா சின்னத்திரை வீடியோக்களை வாடகைக்கு எடுத்து பார்த்தும், சோம்பேறிகளாக இருந்தும் ....... காசை நாசமாக்கி, ஊதாரித்தனமாக செலவழித்து வருகின்றனர்.

உறவினர், சகோதரருக்கு பணம் அனுப்பும் புலம் பெயர் உறவுகள் தேவை அறிந்து அளவாக, பயன் அறிந்து அளவாக பணம் அனுப்புவது எதிர்கால சமூகத்துக்கு நல்லது. அத்துடன் சிங்களவனின் கைக்கு மறைமுகமாக காசு போவதையும் கட்டுப்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

லெக்சன் முடிஞ்ச கையோட கொலிடேதான். இப்பவே ரிக்கற் இல்லையாம்.......யூல ஆகஸ்ட பத்தி செல்லத்தேவையில்ல. :blink:

ஓம் ஓம். புலம்பெயந்தவையின் காசு மட்டும் வேண்டும். ஆனால் தாயக மக்கள் பற்றி கருத்து எல்லாம் சொல்லி போடப்படாது. அப்படி பட்ட சிறப்பான கருத்தாளர் நீங்கள். :unsure:

புலம் பெயர் தமிழர் அனுப்பும் இலவச காசை வைத்துக்கொண்டு பலர், காலையில் இருந்து மாலைவரை சிங்களவனின் வாடகை முச்சக்கர வண்டிக்கும், கைத்தொலைபேசியில் மணிக்கணக்கில் அரட்டை அடித்தும், சினிமா சின்னத்திரை வீடியோக்களை வாடகைக்கு எடுத்து பார்த்தும், சோம்பேறிகளாக இருந்தும் ....... காசை நாசமாக்கி, ஊதாரித்தனமாக செலவழித்து வருகின்றனர்.

உறவினர், சகோதரருக்கு பணம் அனுப்பும் புலம் பெயர் உறவுகள் தேவை அறிந்து அளவாக, பயன் அறிந்து அளவாக பணம் அனுப்புவது எதிர்கால சமூகத்துக்கு நல்லது. அத்துடன் சிங்களவனின் கைக்கு மறைமுகமாக காசு போவதையும் கட்டுப்படுத்தலாம்.

ஆசான் இதை நானும் அவதானித்தேன்,ஒரு சிலருக்கு மோட்டார்சைக்கிலும் வெளி உபயம்தானாம்.பாவம் இங்கிருப்பவர்கள் இந்தக் குளிரில் விறைத்து இரண்டு வேலை செய்து நாய்படாப்பாடு பட்டு பணம் அனுப்ப அங்கிருப்பவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம். புலம்பெயந்தவையின் காசு மட்டும் வேண்டும். ஆனால் தாயக மக்கள் பற்றி கருத்து எல்லாம் சொல்லி போடப்படாது. அப்படி பட்ட சிறப்பான கருத்தாளர் நீங்கள். :blink:

ம்....உங்கட காசில கெலிடேயில போறமாதிரி கதை போகுது...நான் போகேல்லயண்ணை ஆனா போற ஆக்கள் கனபேர தெரியும் ரிக்கற் எடுக்க கஸ்ரமாயிருக்கெண்டு குறைபட்டினம் அதுதான்........தாயக மக்கள் கருத்துத்தான் லெக்சனில நிக்கிற ஆக்களின்ட தொகையில தெரியுதே...... :unsure:

  • தொடங்கியவர்

ம்....உங்கட காசில கெலிடேயில போறமாதிரி கதை போகுது...நான் போகேல்லயண்ணை ஆனா போற ஆக்கள் கனபேர தெரியும் ரிக்கற் எடுக்க கஸ்ரமாயிருக்கெண்டு குறைபட்டினம் அதுதான்........தாயக மக்கள் கருத்துத்தான் லெக்சனில நிக்கிற ஆக்களின்ட தொகையில தெரியுதே...... :blink:

எங்களோடை சொறியிறதுக்கு தாற எலும்புதுண்டு எந்த வகையிலை சேரும் அண்ணை. ?

புலம் பெயந்தவை காசு ஊருக்கு போனால் வாய் எல்லாம் பல்லா இருக்கும் உங்களுக்கு அந்த புலம்பெயந்தவை தாயக அரசியல் பற்றி பேசினால் மட்டும் ஏன் அரிப்பு எடுக்கிறது. ?

  • தொடங்கியவர்

பழையது எண்றாலும் ஒருக்கா மீள் பார்வைக்குரியது...

இதை கட்டாயம் பாருங்கள்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களோடை சொறியிறதுக்கு தாற எலும்புதுண்டு எந்த வகையிலை சேரும் அண்ணை. ?

புலம் பெயந்தவை காசு ஊருக்கு போனால் வாய் எல்லாம் பல்லா இருக்கும் உங்களுக்கு அந்த புலம்பெயந்தவை தாயக அரசியல் பற்றி பேசினால் மட்டும் ஏன் அரிப்பு எடுக்கிறது. ?

ம்.....என்னோட ஏனண்ணை .....போறது யாரோ குடுக்கிறது யாரோ , சப்பி துப்பி போடுற அண்ணைய கானேல்ல அவரும் போட்டிருப்பார் அலையிறவைக்கு.....நீங்கள் தாயக அரசியல் பேசினா நடக்கப்போகுதே முந்தி நானும் பின்னால நிண்டன் முள்ளிவாய்க்காலோட நிறைய படிச்சிட்டன் அதாலதான் அதுகள் அரசியல் செய்ய ......10 கட்சியாம் 20 சுயேட்சையாம் ஆசைக்கு அரசியல் செய்து பாக்கினம் விடுங்கோவன். :blink::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர் அனுப்பும் இலவச காசை வைத்துக்கொண்டு பலர், காலையில் இருந்து மாலைவரை சிங்களவனின் வாடகை முச்சக்கர வண்டிக்கும், கைத்தொலைபேசியில் மணிக்கணக்கில் அரட்டை அடித்தும், சினிமா சின்னத்திரை வீடியோக்களை வாடகைக்கு எடுத்து பார்த்தும், சோம்பேறிகளாக இருந்தும் ....... காசை நாசமாக்கி, ஊதாரித்தனமாக செலவழித்து வருகின்றனர்.

உறவினர், சகோதரருக்கு பணம் அனுப்பும் புலம் பெயர் உறவுகள் தேவை அறிந்து அளவாக, பயன் அறிந்து அளவாக பணம் அனுப்புவது எதிர்கால சமூகத்துக்கு நல்லது. அத்துடன் சிங்களவனின் கைக்கு மறைமுகமாக காசு போவதையும் கட்டுப்படுத்தலாம்.

ஆசான்,

உள்ளூரில் செலவழிப்பது சிங்களவனின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பது உண்மைதான். ஆனால் இச்செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் அந்நிய செலாவணி ஈட்டுவது பற்றியது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் அனுப்புவது ஒரு சில நிறுவனங்களின் ஊடாக நடைபெறுகிறது. கனடாவில் இருந்து குறிப்பாக கபி எக்ஸ்பிரஸ் எனும் நிறுவனம் இச்சேவையை வழங்குகிறது. நாங்கள் நகைக்கடைகளில் இருந்தோ அல்லது வேறு கடைகளில் இருந்தோ பணத்தை அனுப்பும்போது அது முறையாக இந்த கபி எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களின் ஊடாக செய்யப்படுகிறது. இது இலங்கைக்கு அன்னியச் செலாவணியாக உருமாறுகிறது. இதுவே சிங்கள அரசுக்கு பெருத்த வருமானம்.

நான் சிங்கப்பூரில் இருந்த சமயத்தில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பியிருக்கிறேன். அது உண்டியல் வழியாக. அது தெரிந்தவர்கள் ஊடாக நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுவது. அதனால் இந்திய அரசுக்கு வருமானம் இல்லை. அதன் காரணமாக தமிழகத்தில் அந்த உண்டியல் குருவிகள் ரகசியமாகவே இதைச் செய்வார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் அனுப்பும்போது இலங்கை அரசுக்கு அந்நியச் செலாவணியைக் கொடுக்காத வகையில் ஏதாவது கறுப்புச் சந்தை ஊடாகச் செய்யும் வசதி உள்ளதா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நமக்கு நாமே உலை வைத்துவிட்டோம் / வைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.