Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? - பிரித்தானிய ஏடு ஆராய்கிறது

Featured Replies

சீனர்கள் பொல்லாதவர்கள்.

ஆனால் சோழர்களின் வரலாறு தமிழர்களோடு சீனர்கள் தான் அதிக நட்போடு இருந்தவர்கள் என்கிறது. கடாரம் வரைக்கும் படை எடுத்த தமிழனுக்கு சீனர்கள் பலவகையிலும் உதவி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மற்றய பகுதியினர் தமிழர்களோடு நட்பாக இருக்கவில்லை என்கிறது வரலாறு.

Edited by பொய்கை

  • தொடங்கியவர்

சீனாவின் தமிழ் ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தாத செய்திகள் கூறுகின்றன.

முதுகெலும்பில்லாத தமிழ்நாடுதான் முதல் களமாக வாய்ப்புகள் குறைவு ..

கிழக்குபக்கம்தான் தொடங்கும் எண்டு நினைக்கிறேன்... இதை நாம் ஊக்குவிக்கவேண்டும்.. இதற்க்கு நாம் எம்மை தமிழர் எண்ற ஈன இன அடயாளத்தில் இருந்து மறைந்து ஈழவர்கள் எண்டு அடையளத்துடன் அணுகவேண்டும்.

before that we got to make sure that, in international language such as in english how we spell Eelam or Eezham....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது வடமாகாணசபை லெக்சன்தானே! கிழக்குக்கு ஒரு பிள்ளயான் மாதிரி வடக்குக்கு ஒரு பருதியாவது வராமல்போவாரா?

கடசி நேரத்தில கஞ்சி ஊத்தினதே இளம்பருதிதான். ரிவில அடிக்கடி காட்டினத மறக்கேலுமே!! :lol:

Edited by Mathivathanang

ஏன்?

நாங்களே எங்களை சேர்த்துக்கொள்ளுவதில்லை..

சிங்களவன் எங்களை சேர்ப்பானா? உங்களுக்கு ஈரக்கனவுதான் போங்கோ..... :lol:

ஆனால் சோழர்களின் வரலாறு தமிழர்களோடு சீனர்கள் தான் அதிக நட்போடு இருந்தவர்கள் என்கிறது. கடாரம் வரைக்கும் படை எடுத்த தமிழனுக்கு சீனர்கள் பலவகையிலும் உதவி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மற்றய பகுதியினர் தமிழர்களோடு நட்பாக இருக்கவில்லை என்கிறது வரலாறு.

சீனாவின் தமிழ் ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தாத செய்திகள் கூறுகின்றன.

இதுவரையில் சீனா தனது எல்லைகளுக்குள்ளேயே இராணுவப் பலப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. மற்றைய இடங்களில் தனது பொருளாதாரப் பலப் பிரயோகத்தை மேற்கொண்டே காரியங்களைச் சாதித்துக் கொள்கிறது.

இலங்கையில் நடைபெறுவது, மேற்கத்தய ஆசிய நாடுகளுக்கான போட்டியா? அல்லது சீன ஆதிக்கத்தின் விஸ்தரிப்பிற்கு எதிரான போட்டியா? என முடிவுகட்ட முடியாதுள்ளது.

இந்தியாவும் ஈழத்தமிழின அழிப்பில் பங்கேற்றது. அது பல அழுத்தங்கழுக்கு மத்தியிலானது. சீனாவும் இதே வேலையைச் செய்தது. அது எந்த அழுத்தங்களுக்கும் உட்படவில்லை. ஆக சீன அதிகாரத்திற்கு இலங்கை நாட்டின் உள்விவகாரங்களில் மிகவும் சாதாரணமாக ஈடுபடமுடியும் என்பது தெளிவு. அவர்களுக்கு அதிகாரத்தில் சார்ந்து நிற்பவர்களைப் பாதுகாப்பதே சிறந்த பலனைக் கொடுக்கும் கொடுத்திருக்கிறது. இந்தியாவும் இலங்கைக்கு உதவுகிறது. ஆனாலும் அதை ஒரு நாய்க்குட்டியைப் போல்தான் இலங்கை கையாளுகின்றது.

இது சீனர்களால் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட ஒன்று. இதனைப் பாது காத்துக் கொள்வதற்கு சீனா எது வேண்டுமானாலும் எசய்யும். எல்லாம் முடிந்தது என்ற இந்தியாவின் எண்ணம் பொய்த்துப் போனது சீனாவினால்தான்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடுகிறது. இலங்கையும் சீனக் குடியேற்ற நாடாகலாம். காரணம் இலங்கையில் சீன முதலீடுகளில் , அபிவிருத்திகளில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களும் சீனர்கள்தான். அவர்கள் எதையும் வலிந்து பெறாமல் மிக லாவகமாக அடைந்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துபார்த்தால் புரியும்.

அரசாங்க அதிபருடன் வவுனியாவில் சீனத்தூதுவர் பேச்சுவார்த்தை

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் சந்தித்து கலந்துரையாடியதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் சீன உயர்ஸ்தானிகர் பார்வையிட்டதாகவும் வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

http://parantan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.