Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரை தேடும் முயற்சியில் வெளிநாடுகளில் சில அமைப்புக்கள் - இந்தியாவிடம் சிறீலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் வே.பிரபாகரனை பன்நாடுகளில் உள்ள சில அமைப்புக்கள் தேடிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கருத்தை போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதே பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியத்தலைவர் இறந்ததாகக் கூறும் சிறீலங்கா அரசு அண்மையில் தலைவர் வே.பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை இந்தியாவுக்கு கையளித்ததாகக் கூறியதும் அதை சிதம்பரம் ஒத்துக் கொண்டார்.

ஆனால் பின்னர் இந்திய உளவு நிறுவனம் தமக்கு இதுவரை மரண அத்தாட்சிப் பத்திரம் கிடைக்கவில்லை எனக் கூறியது. இந்த நிலையில் தேசியத்தலைவரை சில அமைப்புக்கள் தேடிவருகின்றன என்று போகொல்லாகம கூறியுள்ளார்.

இது இந்திய அரசையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கதி

:)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பின்னால் உள்ள சூட்சுமம் என்னவென்றால், இலங்கை அரசின் புலனாய்வுதுறை சரணடைந்த பல பழைய போராளிகளை வெளிநாடுகளுக்கு அனுபிவைதுள்ளது. இவர்களின் குடும்பத்தவர்கள் இலங்கை அரசின் பிடியில் பணய கைதிகளாக உள்ளனர். இவர்கள் இலங்கை அரசினால் மிரட்டபட்டு, உளவாளிகளாக புலம்பெயர் தமிழர் மத்தியில் இறக்கபட்டுளனர். வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்றால் மற்றையவர் எம்மாத்திரம்? சத்தியமூர்த்தி முதலான மூன்று வைத்தியரை பதிரிஹையாளர் மாநாட்டில் கதையை மாற்றி சொல்லும்படி அழுத்தங்கள் கொடுக்க பட்டது எல்லாம் இப்படியே நடந்தது. புலம் பெயர் தமிழர் இலங்கை அரசுக்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை தஹர்க்கும் முயற்சியே இது. புலம் பெயர் மக்களினால் எட்டுக்கபட்டு வரும் ஜனநாயக முறைக்கும், அந்தந்த நாட்டு சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசினால் தடுக்க முடியாது. மேற்க்கு நாடுகளின் புலம்பெயர் தமிழருக்கான ஆதரவை தடுக்கும் முயசியாகவே இதை பார்க்கலாம். தேசியத்திற்கு ஆதரவானவர்களையும் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்தவர்களையும்/இருப்பவர்களையும் அடையாளம் கண்டு அந்தந்த நாடுகளின் காவல்/புலனாய்வு துறைகளிடம் காட்டி கொட்டுபதே இவர்களின் நோக்கு. அண்மையில் ஜெர்மனியில் கைது செய்யபட்டவர்கள் இந்த முறையிலேயே அடையாளபடுத்த பட்டுஇருக்கலாம்.

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களுக்கு இன்னும் விளங்கேல்ல .....நாடு கடந்த அரசுக்கு யார் தலைவரெண்டு , முட்டாள் கள்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடனை பிடிச்சு போட்டாங்கள் இனி மிச்சம் இருக்கிற ஆட்கள் தான் பாக்கி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.