Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுத்துவைக்கப்பட்டோர் மீது சித்திரவதை! தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுத்துவைக்கப்பட்டோர் மீது சித்திரவதை! தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர்

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

manithanva.jpg

சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும், அனைத்து வகையான சித்திரவதைகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டனர்.

இவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரின் சித்திரவதைகள் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கும் பெரும் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது. தற்போதும் இரகசிய தடுப்புமுகாமில் 12500 தமிழ் மக்களும் போராளிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய நிலை தொடர்பாக அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நன்றி - மனிதன் இணையம்

Edited by nochchi

தப்பி வந்தவங்கள் பாடு அவ்வளவுதான்.

தப்பி வந்தவர்கள், தமிழ் நாட்டில் வட இந்திய பயங்கரவாதிகள் இருப்பதை உணராமல் அவசரப்பட்டுவிட்டார்களோ? ? ?

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், ... ...

இந்தியன்

தமிழ் நாட்டு தமிழர்கள், மற்றும் எமக்காக குரல் கொடுக்கும், கொடுத்த அனைவரையும் நாம் ஈழத்து தமிழர்களாகவே நேசிக்கின்றோம் ஆனால் எம்மை எதிர்த்த எம்மை அழித்த இந்தியன் நாயிலும் கேவலமானவன், நக்கிபிளைக்கும் பேர்வழி

Edited by vidivelli

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.