Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிக்குகளும் பொலிசாரும் மோதும் கண்கொள்ளாக்காட்சி.....

Featured Replies

சிறீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டதில் பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது கல்வி நடவடிக்கைகளுக்காக முன்னதாக கொடுத்த மகஜர்களுக்கு எதுவித பதில்களும் கிடைக்காத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும்

தெரியவருவதாவது :‐

ஸ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இதற்கு முன்னர் தமது கல்வி நடவடிக்கைகளுக்கான பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட மகஜர்கள் உரிய அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், ஏன் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பில் இதுவரையில் உரிய தரப்பிடமிருந்து எதுவித பதில்களும் வராததனால் குறித்த பிக்கு மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலப் பேரணியொன்றை நடத்தினர்.

ஸ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த ஊர்வலம் பேரணியாக வந்து அலரிமாளிகையைச் சென்றடைந்தது.

அலரிமாளிகையில் ஊர்வலத்தை உள்ளே செல்விடாமல் தடுப்பதற்காக முன்னதாகவே தடுப்புக்களைப் போட்டு வைத்திருந்த பொலிஸார் குறித்த மாணவர்களைத் தடுத்துள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தகறாறு ஏற்பாட்டுள்ளது.

இதன் போது பொலிஸாரினால் பிக்கு மாணவர்களும், பிக்கு மாணவர்களினால் பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியது. இதனால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து பலமணிநேரம் முடங்க வாகனங்கள் வேறுதிiசியில் திருப்பப்பட்டன.

இதனதை; தொடர்ந்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் பலமணிநேரம் கைகலப்பு ஏற்பட இறுதியில் மாணவர்கள் ஜனாதபதி செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்னர்.

http://www.tamilarkal.com/index.php?option=com_content&view=article&id=194:2010-03-26-18-00-26&catid=60:2010-03-07-04-00-34&Itemid=111

உவர்கள் பிக்குகளல்ல - பௌத்த மத வெறியர்கள், ரௌடிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிப் போலீசார் மீது பவுத்த காடையர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கமான செய்திக்கு இவளவு பரபரப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.