Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார மோகம் காரணமாகவே தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் - சம்பிக்க ரணவக்க

Featured Replies

தமிழர்கள் உரிமை பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்தவில்லை எனவும் அதிகார மோகம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினர் எனவும் சிங்களவர் அனுபவிக்கும் எந்த உரிமையாவது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையிலேயே சிங்களவருக்குதான் பிரச்சனை அவர்கள் வடக்கு கிழக்கு பகுதியில் சென்று வாழமுடியாதுள்ளது. அதிகாரபகிர்வு தமிழர்களுக்கு அவசியமற்றது.. ஐனசபா மற்றும் சிராம சேகவர் பிரிவு ஆகிய பிரிவு அலகுகளின் ஊடாக அதிகார பகிர்வு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திடடங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனரீதியாக அதிகாரபகிர்வு அவசியமற்றது எனவும் இது இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php/news/6248/54//d,view/

ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க மிக மோசமான, பயங்கரமான பௌத்த சிங்கள இனவாதிகளில் ஒருவன்.

பொறியியலாளரான இந்த சிங்கள மிலேச்சனுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய Sunday Times (இலங்கை) பத்திரிகையில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பிக்க என்ற மிலேச்சன், ஒரு சிங்கள தொலைக்காட்சி விவாதத்தில், 75 பேர் நிம்மதியாக இருப்பதற்கு 25 பேரை கொல்வது நியாயம் என்று பேசியதை நானே கேட்டேன்.

இந்த மிலேச்சனுக்கு அமெரிக்க, கனடா, பிரிட்டன் வாழ் சிங்களவர் பலர் பணம் சேகரித்து அனுப்புகின்றனர். இந்த சிங்களவர் JVP க்கும் பணம் அனுப்பி வருகின்றனர். இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மேற்படி நாடுகளில் உள்ள பௌத்த விஹரைகள் சிலவும் உதவி வருகின்றன.

இந்த சிங்கள பயங்கரவாதத்துக்கான உதவிகளை புலம்பெயர் மக்கள் தடுத்து நிறுத்த முடியாதா?

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம். அதனால் தான் சிங்கள இனவாதிகள் இவ்வளவு படையெடுப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று திருகோணமலைக்கு அடிக்கடி வந்து போகும் பேரினவாதி பாட்லி சம்பிக ரணவக்காவும், குழுவும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்து வருகின்றனர். இவர்களுடன் வரும் பல்கலைகழக பேராசிரியர்கள் இரவில் திருகோணமலை நகரில் கூடியிருந்து தண்ணியடித்து கூத்தடிப்பதை பார்த்துள்ளேன்.

பகலில் புதிதாக குடியேற்றப்பட்ட பகுதி மக்களுக்கு இனவாத வகுப்புக்கள் எடுப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.