Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!

Featured Replies

மாவிலாற்றில துடங்கி முள்ளிவாய்க்கால்வரை எல்லாத்துக்கும் காரணம் புலிதான்..... இந்தியா தன்னுடைய பிராந்திய நலன காப்பாத்திச்சு. இப்ப இல்ல எப்பவும் இந்தியா தன்ர நலன காப்பாத்தும், உங்களிட்ட கொள்கை கோட்பாடு இருக்கிற மாதிரி இந்திய கொள்கையும் கோட்பாடும் இந்திய நலன்தான். :rolleyes:

அவனுக்கு கொள்கை இருக்கட்டும்.. அந்த கொள்கை தமிழ் மக்கள் அழிந்தாலும் எண்று இருக்கும் போது நீங்கள் எதுக்காக துணை போகின்றீர்கள்...??

இதை 1987ல் தெளிவாக உங்களுக்கு சொல்லியாச்சு... எங்களில் இருந்து விலகி இருக்க வைக்க 1991ல் அதுக்காக நடவடிக்கையும் எடுத்தாச்சு... அதன் பின்னர் இந்தியாவை உள்ளை கொண்டுவர பாடுபட்டது யார்...? ஆனால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளோடு வானத்தை பார்த்து எச்சில் துப்பி சர்வதெசம் எங்கும் பரப்ப்புரை செய்ததும் தமிழர்களும் தலைவர் எண்று சொல்லிக்கொள்ளும் சிலரும் காரணம் எண்றால் அவர்களுக்கு பின்னால் நிண்ற உங்களை பற்றி என்னத்தை சொல்ல...??

உங்களுக்கு எல்லாம் புலி மட்டும் தான் பிழையாக இருந்ததே தவிர புலியின் அழிவுக்கு பின்னாலை தக்கி நிண்ற தமிழரின் வாழ்வும் அதன் பின்னால் வரும் விளைவுகளும் கண்ணுக்கு தெரியவில்லை...

புலிகளை அழித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் எண்று அண்று சொன்ன பலர் கடந்த ஒருவருடமாக என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....வெண்டா புலி ....தோத்தா மற்ற எல்லாரும் எண்ட உங்கட தத்துவத்தில மாற்றம் ஏற்படாது தானே!! :rolleyes::rolleyes:

ம்....வெண்டா புலி ....தோத்தா மற்ற எல்லாரும் எண்ட உங்கட தத்துவத்தில மாற்றம் ஏற்படாது தானே!! :rolleyes::rolleyes:

எப்படித்தான் குளிப்பாட்டி நடுவீட்டுக்கை வைச்சாலும் கடைசியா பண்டி சேத்தை நோக்கிதான் ஓட்டும்.... மதிச்சு விளக்கம் தர வெளிக்கிட்டா நீர் உமது குணத்தை மாத்த முடியவில்லை...

ரூம் போட்டு யோசிச்சு பாரும் நீர் சொல்லுற அதுதான் உண்மை... நாங்கள் என்ன தான் கஸ்ரப்பட்டாலும் உங்களின் துரோகம் அதிகமாகும் போது நாங்கள் தோற்பது ஒண்டும் அதிசயம் இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை இண்டைக்கும் உங்களுக்குத்தான் வெற்றி. :rolleyes::rolleyes:

அண்ணை இண்டைக்கும் உங்களுக்குத்தான் வெற்றி. :rolleyes::rolleyes:

இதுக்கும் மேலை வேலை செய்ய உமக்கு சம்பளம் தரவில்லை போல.. :lol: . இண்று போய் நாளை வாரும்... ! :huh::D :D

ஆசான் அவர்களே, இப்படியெல்லாம் நடக்கும் எண்டுதான் இங்கு யாழ் களத்தில் அனேகமாணோர் முன்போயே கூறியிருந்தோம். அப்போது எங்களுக்கு அனேகர் தந்த பட்டப்பெயர் நாட்டைவிட்டு ஓடிப்போனவயள். இப்போதும் கூறுகிறோன் தமிழர்விரோததேசமாம் இந்தியாவுடன் உறவு வைத்திருக்கும் அனைவுரும் தமிழினத் துரோகிகளே, இதில் பெரிய துரோகி, சின்னத்துரோகி, இசுக்குட்டித்துரோகி என எதுவித பாகுபாடும் கிடையாது. சம்பந்தன் அல்ல, தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்கூட மீணடெளுந்துவந்து இந்தியாவுடன் அரசியல் சம்பந்தப்போச்சு வைத்தாராகவிருந்தால், அக்கணத்திலிருந்து அவரும் துரோகியே.

1987 இல் இருந்து மேற்கொண்ட தமிழின படுகொலைகளை முன்னிறுத்தி, இந்தியாவை இனி பயங்கரவாத நாடாக ஈழத்தமிழர் பிரகடனப்படுத்த வேண்டும்.

பேச்சு வார்த்தை வேறு, அவர்கள் தாளத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆடுவது வேறு. இந்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை செய்யலாம், ஆனால் அவர்களை பயங்கரவாதி என்ற நிலையில் வைத்துதான் பேசவேண்டும். அவர்கள் போலி ஜனநாயகவாதிகள் என்ற அடிப்படையில் இந்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை செய்யலாம்.

ஈழத்தமிழரை படுகொலை செய்தவர்களை, இனப்படுகொலைக்கு உதவி செய்தவர்களை கைது செய்து சர்வதேச போர்குற்ற நீதி மன்றில் நிறுத்த உதவும்படி இந்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை செய்யலாம். இந்திய பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நட்டஈடு கேட்டு, அழிக்கப்பட்ட ஈழத்தமிழரின் சொத்துக்களுக்கு நட்டஈடு கேட்டு இந்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை செய்யலாம்.

கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு .......................................................... 3,000,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

பாலியல் இம்சை செய்து கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு ...... 5,000,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

பாலியல் இம்சை செய்யப்பட்ட ஒருவருக்கு ........................................ 3,000,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு ........................ 500,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

கைது செய்து, கடத்தி காணாமல் போன ஒருவருக்கு ........................ 3,500,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

அடித்து துன்புறுத்தப்பட்ட ஒருவருக்கு ..................................................... 1,000,000 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

கொள்ளையடித்த சொத்துக்களுக்கு .............................. சொத்து பெறுமதி x 10 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

அழித்த சொத்துக்களுக்கு ................................................ சொத்து பெறுமதி x 10 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

ஆக்கிரமித்த சொத்துக்களுக்கு ...................................... வாடகை பெறுமதி x 10 x (தாமதிக்கும் வருடங்கள் + 1)

ஆனால் இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆடுபவர்களை, அது யாராக இருந்தாலும், சுயநலவாதிகளாக கருதி ஈழத் தமிழர் புறக்கணிக்க வேண்டும்.

(துரோகி என்ற சொல்லை கொஞ்ச காலத்துக்காவது விட்டுவிடுவோம்).

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாற்றில துடங்கி முள்ளிவாய்க்கால்வரை எல்லாத்துக்கும் காரணம் புலிதான்..... இந்தியா தன்னுடைய பிராந்திய நலன காப்பாத்திச்சு. இப்ப இல்ல எப்பவும் இந்தியா தன்ர நலன காப்பாத்தும், உங்களிட்ட கொள்கை கோட்பாடு இருக்கிற மாதிரி இந்திய கொள்கையும் கோட்பாடும் இந்திய நலன்தான். :D

இது இப்ப எண்டாலும் புரிஞ்சுச்சே..................

யாழ்களத்திற்கு வந்து சுத்தின பிரதிபலன்போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாற்றில துடங்கி முள்ளிவாய்க்கால்வரை எல்லாத்துக்கும் காரணம் புலிதான்..... இந்தியா தன்னுடைய பிராந்திய நலன காப்பாத்திச்சு. இப்ப இல்ல எப்பவும் இந்தியா தன்ர நலன காப்பாத்தும், உங்களிட்ட கொள்கை கோட்பாடு இருக்கிற மாதிரி இந்திய கொள்கையும் கோட்பாடும் இந்திய நலன்தான். :D

இது இப்ப எண்டாலும் புரிஞ்சுச்சே..................

யாழ்களத்திற்கு வந்து சுத்தின பிரதிபலன்போல.

அக்கா உதுவும் நான்தான் எழுதினது. :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.