Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் லூயிஸ் ஆபர் அம்மையார் பிரச்சாரம்

Featured Replies

சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் லூயிஸ் ஆபர் அம்மையார் பிரச்சாரம்

இலண்டன் நிருபர்

வியாழக்கிழமை, மே 13, 2010

louis arbour

இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தீர்மானித்திருக்கின்றார்.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை லண்டனில் "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்" என்ற மாநாட்டை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனமான சத்தாம் ஹவுஸுடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.

குறிப்பிட்ட மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராயப்படும் எனத் தெரிவித்துள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார், சர்வதேச சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டுமென வலி யுறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணைகள் இடம்பெறுவது இலங்கையில் சமாதானம் நீடித்து நிலைப்பதற்கு அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் விடுதலைப் புலிகளும் மோதலின் இறுதி ஐந்து, ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக சர்வதேச மனிதாபிமானச் சட்டங் களை மீறினர் என்று தெரிவித்துள்ள ஆர்பர், ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் அரசு வெற்றியை அறிவிக்கும் நாள் வரையில் உரிமை மீறல்கள் மிக மோசமானவையாகவும், அதிகளவில் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனமான சத்தாம் ஹவுஸுடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.

சத்தாம் ஹவுஸுடன் சேர்ந்தா....அமெரிக்காவுக்கு சார்பாகவா? :rolleyes:

  • தொடங்கியவர்

த்தாம் ஹவுஸுடன் சேர்ந்தா....அமெரிக்காவுக்கு சார்பாகவா? :rolleyes:

தமிழும் படிக்க வராதா...?? அது சதாம் இல்லை சத்தாம்...

http://www.chathamhouse.org.uk/

வந்து வாச்சுதுகள் சிங்களவனுக்கு வால்பிடிக்க எண்டு சிலதுகள்... :blink::D :D :D

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழும் படிக்க வராதா...?? அது சதாம் இல்லை சத்தாம்...

http://www.chathamhouse.org.uk/

வந்து வாச்சுதுகள் சிங்களவனுக்கு வால்பிடிக்க எண்டு சிலதுகள்... :rolleyes::blink::D :D

My link

இவைதானோ சரி பாருங்கோ....

  • தொடங்கியவர்

My link

இவைதானோ சரி பாருங்கோ....

சதாம் பற்றியும் அவரின் மீதான நீதி விசாரனைகள் பற்றி மட்டும் அல்ல மற்றயவர்களின் விசாரணை சம்பந்தமான ஆராட்சிகளும் உண்டு... சதாம் பற்றி ஆராய்ந்தால் அது சதாம் சம்பந்த பட்டவர்கள் எண்றா அர்ந்தம் வருகிறது...??

கீழை பர்மாவை பற்றிய அவர்களின் ஆராச்சி... ஆகவே சீனர்களுக்கு எதிரான இந்தியர்களுக்கு ஆதரவான எண்டு எடுத்து கொள்ளுவியளோ....??

http://www.chathamhouse.org.uk/research/asia/papers/view/-/id/804/

நீங்களும் உங்கட அறிவு வளர்ச்சியும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதாம் பற்றியும் அவரின் மீதான நீதி விசாரனைகள் பற்றி மட்டும் அல்ல மற்றயவர்களின் விசாரணை சம்பந்தமான ஆராட்சிகளும் உண்டு... சதாம் பற்றி ஆராய்ந்தால் அது சதாம் சம்பந்த பட்டவர்கள் எண்றா அர்ந்தம் வருகிறது...??

கீழை பர்மாவை பற்றிய அவர்களின் ஆராச்சி... ஆகவே சீனர்களுக்கு எதிரான இந்தியர்களுக்கு ஆதரவான எண்டு எடுத்து கொள்ளுவியளோ....??

http://www.chathamhouse.org.uk/research/asia/papers/view/-/id/804/

நீங்களும் உங்கட அறிவு வளர்ச்சியும்...

அமெரிக்காவ போர் குற்றங்களுக்காக கொண்டு போய்.... அமெரிக்காவுக்கு எதிரா....

சரி சரி....

நீங்கள் சொன்னா செய்து முடிப்பினம்தானே!!!!

  • தொடங்கியவர்

அமெரிக்காவ போர் குற்றங்களுக்காக கொண்டு போய்.... அமெரிக்காவுக்கு எதிரா....

சரி சரி....

நீங்கள் சொன்னா செய்து முடிப்பினம்தானே!!!!

அமரிக்காவுக்கு எதிரா யார் அங்கை என்ன செய்யினம்... என்ன குழும்புறீர்...?? முதலிலை அங்கை என்ன எழுதி இருக்கு எண்டு நீர் விளங்கி கொண்டு இருக்கிறீர்....?? :rolleyes::blink::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....

சரி சரி....

நீங்கள் சொன்னா செய்து முடிப்பினம்தானே!!!!

அமரிக்காவுக்கு எதிரா யார் அங்கை என்ன செய்யினம்... என்ன குழும்புறீர்...?? முதலிலை அங்கை என்ன எழுதி இருக்கு எண்டு நீர் விளங்கி கொண்டு இருக்கிறீர்....?? :rolleyes::blink::D

My link

அமெரிக்காவ போர் குற்றங்களுக்காக கொண்டு போய்.... அமெரிக்காவுக்கு சார்பா...

இப்ப சரிதானே!!!! :D:D

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்

அமெரிக்காவ போர் குற்றங்களுக்காக கொண்டு போய்.... அமெரிக்காவுக்கு சார்பா...

இப்ப சரிதானே!!!! :rolleyes::blink:

சதாம் குசேனையும் அமெரிக்காவையும் போட்டு குழப்புறதிலை இருந்து ஒண்டு மட்டும் விளங்குது... உமக்கு அது என்ன எண்டே விளங்க இல்லை எண்டு... :D

உமக்கு சுருக்கமாக சொல்லுறன்... Chathamhouse எண்டது பல்கலைக்களக பேராசிரியர்கள் கல்வி மான்களை கொண்ட ஒரு ஆராச்சி சபை... அவை உலகில் நடந்த பிரச்சினைகளை கூடி மகாநாடு போல ஆராய்ந்து முடிவுகளை மாணவர்களுக்காகவும் பிற சில தேவைகளுக்காகவும் ஆவணப்படுத்துவர்...

அவர்கள் ஆபர் அம்மையாரையும் இணைத்து இலங்கையின் விவகாரங்கள் சம்பந்தமாய் ஆராய்ந்து இருக்கிறார்கள்... விசயம் இவ்வளவுதான்...

நீர் பாட்டுக்கு உம்மட கற்பனைக்குதிரையை தட்டிவிட்டு கொண்டு அமெரிக்கா சதாம் எண்டு கொண்டு இருக்கிறீர்... :D :D :D :D

நீர் எப்படி வேணுமானாலும் புழுக பார்வதி அம்மா மாதிரியே இவையளும்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இவைதானோ சரி பாருங்கோ....

சரியாய் தான் இருக்கு கொதிவதனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dogx.gif

அது எப்பிடி முயன்றாலும் நிமித்தேலாது கண்டியளோ! சும்மா நேரவிரயமேயொழிய...

dogx.gif

அது எப்பிடி முயன்றாலும் நிமித்தேலாது கண்டியளோ! சும்மா நேரவிரயமேயொழிய...

உண்மை தான்.

ஒரு சிறு கதை.

நீங்கள் தெருவில் போகிறீர்கள். ஒரு சொறிநாய் போய்வருபவர்கள் எல்லாரையும் பார்த்து குரைக்கிறது. உங்களையும் பார்த்து குரைக்கிறது. எல்லாத்தையும் பார்த்து குரைக்கிறது. இச்சூழலில் அதை யாரும் கணக்கிலெடுக்காமல் போவதுதான் வழமை. யாராவது பாவப்பட்டு சாப்பாடு வைத்தாலும் அது வாலை ஆட்டியபடி குரைத்துக் கொண்டுதான் சாப்பிடும். அர்த்தம் இல்லாமல் குரைப்பதை சொறிநாய் நிறுத்தாது.

யாராவது சொறிநாய் மீது மதிப்பு வைத்து அதன் குரைப்புக்கு அர்த்தம் தேட வெளிக்கிட்டால் இறுதியில் மடையார் ஆகிவிடுவார். சீண்டச்சீண்ட அது குரைப்பை கூட்டுமே ஒழிய குறைக்காது. புத்திசாலிகள் சொறிநாயை அதன் பாட்டில் குரைக்க விட்டுவிட்டு தங்கள் வேலைகளை பார்பார்களே தவிர, அதனுடன் சீண்டி தமது நேரத்தையும், மதிப்பையும் இழந்த மதிகெட்டவர்களாக, விடிவெள்ளி பார்ப்பவர்களாக, DAM foolகளாக விரும்பமாட்டார்கள்.

எனவே சொறிநாயை அதுபாட்டில் குரைக்க விட்டுவிடுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை அதனுடன் சீண்டி வீணாக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே சொறிநாயை அதுபாட்டில் குரைக்க விட்டுவிடுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை அதனுடன் சீண்டி வீணாக்காதீர்கள்.

இந்தப் பேரில வராட்டிலும் மற்ற பேரில வந்த சேத்துக்க உறுட்டி எடுத்திட்டு போங்கோ! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேரில வராட்டிலும் மற்ற பேரில வந்த சேத்துக்க உறுட்டி எடுத்திட்டு போங்கோ! :lol::lol:

என்ன பெரிய உத்தமர் பேச்சா இருக்கு. உது வேலையால் வந்து இருக்கும் ஒரு மணித்தியாலத்தில் எழுதும் எழுத்தாக தெரியவில்லை.

தமிழரை இல்லாமல் செய்யும் நோக்கமாக தானே உள்ளது.

அவ்வளவு வஞ்சம்,அவ்வளவு மனிதாபிமானமின்மை.உங்களை தமிழராக நினைக்க எனக்கு வெட்கமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.