Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது குணதாஸ அமரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது குணதாஸ அமரசேகர

30 August 10 03:34 am (BST)

தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் எனவும் ஆதலால் இந்தியாவின் விருப்பம் இங்கு எடுபடாது எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகின்றார்.

அத்துடன் சிங்கள மக்களின் ஆதரவிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆட்சி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பில் 13 ஆவது மற்றும் 17 ஆவது திருத்தச் சட்டங்கள் இடம்பெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=29180&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்போன்றவர்கள் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களது வாய்களைத் திறக்கச்சொல்லி அதற்குள் மூத்திரம் பெய்தாலும் அதற்கும் அவர்கள் ஆமாப்போடுவார்கள். அவர்களுக்காக வேலை மினக்கட்டு ஐரோப்பியத் தெருக்களில் எல்லோரும் நடைபயணம் போங்கோ ஏதாவது கதைத்தால் நாட்டைவிட்டுப்போனவையள் இதுகளைப்பத்திக் கதைக்கக்கூடாது எண்டுசொல்லிப்போட்டு இரவுநேர தூரசேவைப் பயண மகளூர்ந்துகளில் பெண்களிடம் சில்மிசம் பண்ணுவினம். இந்த நாய்கள் எக்கேடுகெட்டாலும் கெட்டுப்போகட்டும் எண்டுட்டு பிளைக்கிற வழியைப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இணக்க அரசியல் இணக்க அரசியல் எண்டு சிங்களவனின் காலில் போய் விழாத குறையாய் அறிக்கை விட்டா அவன் இப்படித்தான் சொல்லுவான்.

இதைவிட இன்னும் சொல்லுவான்.

வாத்தியார்

**********

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது குணதாஸ அமரசேகர

30 August 10 03:34 am (BST)

இலங்கையின் அங்கீகரிக்கபட்ட அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் உண்மையான பயங்கரவாதிகள், சிங்கள பயங்கரவாத அரசின் பங்காளிகள் ஆவர்.

அங்கீகரிக்கபட்ட அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தாத சிங்கள பயங்கரவாத அரசுகளின் முகத்திரைகளை சர்வதேசத்திடம் கிழிக்க முடியாமல், வெறும் நட்சத்திர ஹோட்டல் பேச்சுவார்த்தை, முன்னாள் அரசியல் தலைவர்கள் சந்திப்பு, தேர்தலில் போட்டி போடுதல், அறிக்கை விடுதல் என்று தடுமாறிக் கொண்டிருக்கும், கையாலாகாத கூத்தமைப்பு மக்கள் பிரதிநிதிகளும், நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளும் தான் தமிழரின் முதலாவது பலவீனம்.

இவர்கள், அங்கீகரிக்கபட்ட அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தாத சிங்கள பயங்கரவாத அரசுகளை ஜனநாயகவாதிகளாக பார்த்து உதவிவரும் (இராணுவ உதவிகள் உட்பட) சர்வதேச அரசுகளிடம் எழுத்து மூலம் "அவர்கள் பயங்கரவாத அரசுக்கு உதவுவது ஏன்?" என எழுதி, நேரடியாகச் சந்தித்து கேட்கலாம்.

கனவு வாழ்க்கை நடத்தி வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், இனியாவது இதைச் செய்வார்களா?

சிறு துளிகள் பெரு வெள்ளமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.