Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது போர் குற்றத்தின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது போர் குற்றத்தின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது – திவயின‐

04 December 10 12:51 pm (BST)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும்.

முப்பது வருடங்களாக இலங்கை செயற்பட்ட விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சகல மக்களுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சுதந்திரம் பறிபோயிருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக உறுதியாகியிருப்பதாக பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய சட்டத்தின்படி 72 மணித்தியாலங்களுக்கு செயற்படுத்தப்படும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இயங்கும் நோர்வே சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய புலம்பெயர் தமிழர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

GTN

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் மகிந்தவைக் கைதுசெய்ய முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டவுடனேயே ஏற்படவிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து

தப்புவதற்காக பிருத்தானிய அரசு மகிந்தவுக்கு அது பற்றிய தகவலைத் தந்து அவசர அவசரமாக நாட்டைவிட்டு

வெளியேறும்படி கேட்டிருக்கவும் சந்தர்ப்பம் உள்ளது.

ஜனநாயக போர்வையில், பெரும்பான்மை சிங்கள இனவாதிகளின் ஆதரவுடன் பயங்கரவாத அரசமைத்து ஆட்சி செய்யும் பயங்கரவாதியை கைது செய்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா இனி வாழ்க்கையிலேயே... பிரித்தானிய மண்ணில் கால் வைக்க முடியாது.england-flag-04.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.