Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! - பாகம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பிரெஞ்சு வானொலி அறிவிப்பாளர் சொன்ன வசனம் இது

நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான்இருக்கின்றோம்.

நீங்கள் எங்களை குருடர்களாக நினைத்தால் அது எமது தப்பல்ல.

உங்கள் மாதிரி ஆட்களால் தான் கருணாநிதி இன்னமும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கின்றார்.

தமது தலைவர்கள் பிழைவிட மாட்டார்கள் என்ற மோட்டு நம்பிக்கையில் அடிமட்டத்தவர்,அதைவிட அள்ளக்கைகள்.

உங்களுக்கு விசயம் விளங்கும் போது காலம் கடந்துவிட்டுவிடும்.ஒரு நாள் நீங்கள் எல்லோரும் தலையில் கை வைக்கும் போது என்னையும் ஒருக்கா நினையுங்கோ.

தம்பிமாரே சுத்தமாக இருந்து மற்றவனை நம்பி இப்போ நடுரோட்டுக்கு வந்தபின் நம்பியவன் செய்த அநியாயங்களெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவர இவ்வளவு விபரமில்லாமலா நானிருந்தேன் என்ற எண்ணமும் இவங்களா இப்ப்டியெல்லாம் செய்தாங்கள் என்றவிரக்தியுமே இப்போ மிச்சம்.

தேவையெனில் பெயர் விபரங்கள் கூட சொல்லலாம்.

அண்மையில் தான் லண்டனில் பொறுப்பாளர்கள் சிலரின் படங்கள் வேறுஒரு இணையத்தில் பார்த்தேன்.பல தெரிந்த முகங்கள். போராட்டத்தை பற்றி அப்போ நாங்கள் கதைக்கும் போது அந்தப் பக்கமே தலைவைக்காத பலர் எப்படியெல்லாம் உதுக்குள்ள பூந்தாங்களென்று விளங்கவில்லை.அதுவும் ஸ் இல பெயர் தொடங்குபவர் எனது கண்களையே நம்ப முடியவில்லை.

ஊர் எல்லாம் அம்மனமாக ஓட நீர் மட்டும் கோமணத்தோட ஓடினா இப்படி தான். :D

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகில் புலி என்று காஸ்ரோ அண்ணாவினால் நியமிக்கப்பட்டவர்களின் இன்றைய நடவடிக்கைகள் அருவருக்கத்தக்கவை, இவர்களின் இன்றைய நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செய்யப்படுவதாகவே எனக்கு படுகிறது இல்லை அங்குதான் போய் சேர போகிறார்கள். இன்று வரை பலரிடம் கடனாக வாங்கிய பணங்கள் திரும்ப கொடுக்கப்படவில்லை, பணம் வாங்கீயோரிடம் தகுந்த பற்றுச்சீட்டுக்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பணங்கள் இவர்களின் பினாமிகளின் வர்த்தக நிலையங்களில் முதலிப்பட்டுள்ளது, இது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இக்கள்ளர்களை அம்பலப்படுத்துகிறோம் என வெளிக்கிட்டி இக்கட்டுரைகளை வரைந்தவர்களும் மிகப்பெரிய கள்ளர்கள். பணத்துக்காகவே இவர்கள் இதனை செய்கிறார்கள். கடந்த காலங்களில் புகளில் இருந்த போராளிகள் என்று கூறும் இவர்கள் பணத்துக்காக பல காலங்களுக்கு முன்பாகவே சிறிலங்கா அரசினால் கூலிக்கு அமர்த்தப்பட்டு, புலிகளின் கட்டமைப்புகளுக்குள் புகுத்தப்பட்டவர்கள். புலிகளின் அழிவிலும் இவர்களின் பங்கு மிகப்பெரிய அளவிலானது.

எல்லோருடைய படங்களையும் வெளியிடும் இவர்கள், இவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்படப்போகும் நேரம் வந்து விட்டதை அறிவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.