Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது.

Featured Replies

ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது.

பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக பெரிய எடுப்பில் பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து "தமிழ்க் கட்சிகளின் அரங்கு" என்ற அலங்காரப் பெயரோடு தொடக்கப்பட்ட கூட்டணி அற்ப ஆயுளில் உயிரை விட்டுள்ளது.

ஆட்சித்தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்த அண்ணர் சிவாஜிலிங்கம் அவர்கள்தான் இந்த அரங்கு மேடையேற உழைத்தவர். அவருக்கு போக்கிடம் இல்லாததால் ஒரு கடிதத் தலைப்புக் கட்சி ஒன்றைப் பதிவு செய்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ்த் தேசிய விடுலைக் கூட்டமைப்பு. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம். தலைவர் சிறீகாந்தா. ஆனால் சிறீகாந்தாவின் சத்தத்தைக் காணோம். எங்கேயாவது குடித்துவிட்டுக் கிடக்கிறாரோ தெரியவில்லை.

இந்த அரங்கில் இரண்டொன்று நீங்கலாக எல்லாம் தனி ஆள் கட்சிகள்தான். கடிதத் தலைப்பு மட்டும் இருக்கிறது. வேறொரு கோவணமும் இல்லை. எடுத்துக்காட்டாக தீவிர புலி எதிர்ப்பாளர் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி. இவரும் ஆட்சித்தலைவர் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட எல்லாத் தேர்தல்களிலும் கட்டுக்காசைக் கோட்டை விட்டவர்தான்!

ஆக மொத்தம் இந்த அரங்கு அரசியல் கோமாளிகளின் கூட்டணி. இந்த கூட்டணியில் இருந்து டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி, பிள்ளையானின் தமிழ்மக்கள் விடுதலை பு(எ)லிகளின் கட்சி வெளியேறியுள்ளன. இது முற்றிலும் எதிர்பார்த்ததுதான்.

தலைமுடியை மகிந்த இராசபக்சேயின் கையில் கொடுத்து விட்ட இந்த இருவரும் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் மடையர்கள் அல்லர்.

டக்லஸ் தேவானந்தாவைப் பொறுத்தளவில் அரசைப் பகைத்தால் மகேஸ்வரி பவுண்டேசன் என்ற பெயரில் மண்கொள்ளை அடிக்கும் வியாபாரம் படுத்துவிடும். அதே போல் தீவுப்பகுதி கருவாட்டு வியாபாரமும் நாறிவிடும். இந்த வியாபாரங்கள் மூலம் கிடைக்கும் பணத்தைத்தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைக்கு ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார். இது கூடப் பருவாயில்லை. அரசைப் பகைத்தால் மயிலவாகனம் நிமலராசன் கொலை, நாரந்தனை இரட்டைக் கொலை, புங்குடுதீவு சாரதாம்பாள் சரவணபவானந்த குருக்கள் கொலை, ஊர்காவத்துறை ஏ.நிக்கலஸ், உதவி அரச அதிபர் கொலை, சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படுகொலை போன்றவற்றுக்கு தூக்கில் தொங்க வேண்டி வரும்! இதெல்லாம் டக்லஸ் தேவானந்தாவுக்கு விளங்காத சங்கதிகள் அல்ல.

கூட்டணி அமைக்க விரும்புவோர்களுக்கு இடையில் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒத்த கருத்துக்கள் இருந்தால் மட்டுமே கூட்டணி சாத்தியப்படும். ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது.

திருமகள்

டக்லஸ் தேவானந்தாவைப் பொறுத்தளவில் அரசைப் பகைத்தால் மகேஸ்வரி பவுண்டேசன் என்ற பெயரில் மண்கொள்ளை அடிக்கும் வியாபாரம் படுத்துவிடும். அதே போல் தீவுப்பகுதி கருவாட்டு வியாபாரமும் நாறிவிடும். இந்த வியாபாரங்கள் மூலம் கிடைக்கும் பணத்தைத்தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைக்கு ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார். இது கூடப் பருவாயில்லை. அரசைப் பகைத்தால் மயிலவாகனம் நிமலராசன் கொலை, நாரந்தனை இரட்டைக் கொலை, புங்குடுதீவு சாரதாம்பாள் சரவணபவானந்த குருக்கள் கொலை, ஊர்காவத்துறை ஏ.நிக்கலஸ், உதவி அரச அதிபர் கொலை, சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படுகொலை போன்றவற்றுக்கு தூக்கில் தொங்க வேண்டி வரும்! இதெல்லாம் டக்லஸ் தேவானந்தாவுக்கு விளங்காத சங்கதிகள் அல்

ஆகா இந்த சொற்ப்ப ஆக்களையா இவர் கொலைசெய்தவர்?

இந்த அரங்கில் இரண்டொன்று நீங்கலாக எல்லாம் தனி ஆள் கட்சிகள்தான். கடிதத் தலைப்பு மட்டும் இருக்கிறது. வேறொரு கோவணமும் இல்லை. எடுத்துக்காட்டாக தீவிர புலி எதிர்ப்பாளர் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி. இவரும் ஆட்சித்தலைவர் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட எல்லாத் தேர்தல்களிலும் கட்டுக்காசைக் கோட்டை விட்டவர்தான்!

ஆக மொத்தம் இந்த அரங்கு அரசியல் கோமாளிகளின் கூட்டணி. இந்த கூட்டணியில் இருந்து டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி, பிள்ளையானின் தமிழ்மக்கள் விடுதலை பு(எ)லிகளின் கட்சி வெளியேறியுள்ளன. இது முற்றிலும் எதிர்பார்த்ததுதான்.

சொரிமகள்,

இவர்கள் கட்சியாவது பறவாய் இல்லை தனிமனிதர் ஒருவரிடமாவது கட்சியின் பெயர் இருக்கு ஆனால் 30.000 மாவீரர் பலாயிரம் போராளிகளின் அமைப்புக்கு யார் தலவர் யார் யார் கொண்டு செல்லா போகிறார் எனப்துக்கு சரியான தெளிவில்லை ஆனால் நக்கலாக நயாண்டியாக மற்றவர்களை கிண்டல் பன்னுறதில மட்டும் குறைச்சல் இல்லை.

ஆகா இந்த சொற்ப்ப ஆக்களையா இவர் கொலைசெய்தவர்?

இந்தியாவின் கைக்கூலிகள் ஆச்சே!

இந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் ஆச்சே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.