Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்திடம் விண்ணப்பியுங்கள்.. உங்கள் கருத்துக்களைப்பார்த்து உங்கள் அங்கத்துவத்தை வழங்குவார்கள். :P

  • Replies 79
  • Views 10.9k
  • Created
  • Last Reply

நன்றி திரு. யாழினி அவர்களே.... நான் திரு மோகன் அவர்களிடம் விண்ணப்பித்து இருக்கிறேன்... விரைவில் ஆவன செய்வார் என நம்பிகிறேன்....

மேலே யாழினி என்பதை தமிழினி என்று திருத்தி வாசிக்கவும்.....

  • கருத்துக்கள உறவுகள்

மேலே யாழினி என்பதை தமிழினி என்று திருத்தி வாசிக்கவும்.....

கதை கந்தல். ஏற்கனவே பலர் வேறு சந்தேகப்பட்டிருக்கின்றனர். நீர் வேற இப்படி எழுதுகின்றீர்! :wink: :lol::)

தூயவன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி திரு. யாழினி அவர்களே.... நான் திரு மோகன் அவர்களிடம் விண்ணப்பித்து இருக்கிறேன்... விரைவில் ஆவன செய்வார் என நம்பிகிறேன்....

ழினி வேறுபட்டது சகித்துக்கொள்ளலாம் திருவாக்கிவிட்டியளே.. :cry: :cry: :cry:

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கண்டேன். அந்த பிரிவில் என்னால் எழுத முடியவில்லை. விச்சேட உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஒரு செய்தி வந்தது. அந்த கட்டுரையை என்க்கு அளிக்கபட்ட எழுத்து உரிமை அளிக்கபட்ட பிரிவில் அதை மாற்றவும் அல்லது எனக்கு விச்சேட உறுப்பினர் அந்தஸ்து அளிக்கவும்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்தனைக்களம்: இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும்.

இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கண்டேன். அந்த பிரிவில் என்னால் எழுத முடியவில்லை. விச்சேட உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஒரு செய்தி வந்தது. அந்த கட்டுரையை என்க்கு அளிக்கபட்ட எழுத்து உரிமை அளிக்கபட்ட பிரிவில் அதை மாற்றவும் அல்லது எனக்கு விச்சேட உறுப்பினர் அந்தஸ்து அளிக்கவும்.

நன்றி.

ஒன்று உங்களை அறிமுகப் படுத்திய பகுதியில் எழுதி

மட்டுறுத்துனர் வழி அதில் இணைக்கச் சொல்லுங்கள்.

அல்லது

அப் பகுதியன் மட்டுறுத்துனரது தனி மெயிலுக்கு அனுப்பி சேர்க்கச் சொல்லலாம்.

அது அவர் விருப்பம்.

அல்லது

எனது தனி மெயிலுக்கு அனுப்புங்கள் உங்கள் கருத்தாக இணைக்கிறேன்.

என்னை வம்பில் மாட்டாமல் :lol:

உங்கள் எண்ணங்கள் தேவையான போது வைக்கப்பட வேண்டுமென்ற கருத்தில் இதைச் சொல்கிறேன்.

நன்றி ஆஜீவன் அவர்களெ. நான் வம்புகள் இல்லதா , உங்க்ளுக்கு சங்கடம் தராத படி என் கருத்தை எழுதி அனுப்புகிரேன்.

நன்றி அஜீவன். நான் வம்புகள் இல்லதா , உங்க்ளுக்கு சங்கடம் தராத படி என் கருத்தை எழுதி அனுப்புகிரேன்.

:lol: ஓகே

ஒரு கள உறுப்பினர் 242 கருத்துக்களுக்கு மேல் எழுதியும் அவருக்கு விசேட உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது நல்லதல்ல. எனவே நிர்வாகம் இதுபற்றி ஆலோசித்து அவருக்கு உடனடியாக அதனை வழங்க முன்வர வேண்டும். அல்லது அதற்குரிய நியாயமான காரணத்தை அவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அப்படி நடைபெறாமல் மூன்றாவது உறுப்பினர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பாதிக்கப்பட்ட ஒருவர் தன் கருத்துக்களை இணைக்க முயல்வது களத்திற்குத்தான் அவமானம்

வசம்புவின் கருத்து சரியென்றே படுகிறது.

ஒரு கருத்தாளனாக ராஜாதிராஜா எழுதிய விதம்

என் மனதைக் கூட நெருட வைத்தது.

எனவேதான் நான் அவருக்கு உதவ முயன்றேன்.

யாழ் களம் அனைவரையும் ஒரே விதமாக பார்க்கும் என நம்புகிறேன்.

சகோதர கருத்தாளர் ராஜாதிராஜா அவர்களது கருத்தை எழுத

அவர் மனதில் தோன்றிய போது இடமளிப்பதே சிறந்தது.

எனவே அவருக்குரிய வாதத்துக்கான வாய்ப்பை பறிப்பது

தார்மீகமல்ல.

நன்றி.

நன்றி அஜீவன் மற்றும் வசம்பு அவர்களுக்கு....

விரைவில் நானும், சகோதரர் ராஜாதி ராஜா அவர்களும் இடை நிலை அங்கத்தினராக அங்கீகரிக்கப்படுவோம் என்று நம்புகிறேன்....

Luckyluke மற்றும் rajathiraja ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு நண்பர் லக்கிலுக்கும் இடைநிலை அங்கத்துவம் வழங்கியதற்க்கு நன்றி

நன்றி.... திரு மோகன் அவர்களுக்கு....

சில நண்பர்கள் என்னையும், ராஜாதி ராஜாவையும் ஒருவரே என்று இங்கு கருதி கிண்டல் செய்கிறார்கள்... உங்களுக்கு உண்மை தெரியும்... முடிந்தால் விளக்கம் கொடுங்கள்....

நன்றி மோகன்

ராஜாதிராஜா மற்றும் லக்கிலுக் விடயத்தில் நீங்கள் உடனடியாக ஆவன செய்ததற்காக. ஆனால் இங்கு சில மட்டுறுத்தினர்களுக்கும் இது விடயத்தில் போதிய தெளிவு இல்லையென நான் எண்ணுகின்றேன். எனவே அவர்களுக்கும் நீங்கள் போதிய விளக்கம் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகின்றேன்.

லக்கிலுக்

உது பறுவாயில்லை. ஏற்கனவே இங்கு களத்தில் இருந்தும் இப்போ புது வேஷம் கட்டிக்கொண்டு வந்திருப்போரும் சில உடையார்களும் நான் தான் லக்கிலுக் வானம்பாடி ராஜாதிராஜா என்ற பெயர்களில் வருவதாக கதை விட்டிருக்கின்றார்கள். என்ன செய்வது மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்.

நன்றியப்பு மோகன் அப்பிடியே நம்மட பெடியளுக்கு மட்டுறுத்தினர் பதவியையும் குடும்மன் போறவளிக்கு புண்ணியமா போகும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

( உம்மட்டை எல்லாத்தையும் கேட்டுவாங்க வேண்டி இருக்கு நல்ல ஆக்களை வேலைக்கு வச்சிருக்கிறீர் எங்கையப்பா உம்மட 10 :evil: )

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன்

ராஜாதிராஜா மற்றும் லக்கிலுக் விடயத்தில் நீங்கள் உடனடியாக ஆவன செய்ததற்காக. ஆனால் இங்கு சில மட்டுறுத்தினர்களுக்கும் இது விடயத்தில் போதிய தெளிவு இல்லையென நான் எண்ணுகின்றேன். எனவே அவர்களுக்கும் நீங்கள் போதிய விளக்கம் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகின்றேன்.

ஒமோம். அதற்காக எங்கள் குரு வசம்பு அண்ணாவிடம் மட்டறுத்தினரை பாடம் எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். :wink: :lol:

Luckyluke மற்றும் rajathiraja ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

ராஜாதி ராஜா - லக் லுக் ஆகியோர் விடயத்தில் (மோகன்) நீங்களும் ஏனைய மட்டுறுத்துனர்களும் எடுத்த முடிவுக்கு நன்றி.

இங்கே ஒரே பெயரில் வரும் பலர் செய்த விசமங்களால்

இப்படியான ஒரு நிலையை யாழ் களம் எடுத்ததை நான் அறிவேன்.

ஒரு சிலர் செய்யும் செயல்களே இந் நிலைக்கு காரணம்.

எனவே கருத்தாளர்கள் தங்கள் நிலை உணர்ந்து செயல்பட்டால் மட்டுறுத்துனர்கள் கண்ணில் எண்ணை தடவிக் கொண்டு களத்துக்குள் இருக்க வேண்டியிராது.

அது யாழ் களத்தை மட்டுமல்ல

அனைவரையும் உயர்வாக மதிக்க வழி வகுக்கும்.

மீண்டும் நன்றிகள்.

வசம்புவுக்கும்..............(நல்லதொ

நன்றி திரு அஜீவன் அவர்களே.....

தங்களது நடு நிலையான விமர்சனங்கள் எங்களை பட்டை தீட்டிய வைரங்களாக்கும் என்பதில் ஐயமில்லை.....

ஆம் திரு அஜீவன் போன்ற திறமை வாய்ந்தவர்களோடு இந்த களத்தில் உரையாடுவது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

  • 2 weeks later...

விசேட உறுப்பினராக காத்திருக்கின்றேன். நன்றி.

விசேட உறுப்பினராக காத்திருக்கின்றேன். நன்றி.

ஆரம்பநிலை அங்கத்தவராக்கப்பட்டுள்ளீர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.