Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது

* Thursday, March 3, 2011, 5:11

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை இராணவத்தினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர்.

இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் படையினர் சில இடங்களை விட்டகன்று முகாம் திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முன்பே சிங்கள ராணுவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வல்வை மக்கள் தான், விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் பிறந்த இடமும் அங்கே தான்.

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முன்பே சிங்கள ராணுவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வல்வை மக்கள் தான், விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் பிறந்த இடமும் அங்கே தான்.

வால்வையில் போராட்டம் ஆரபிக்க பட்டதா?

கடத்தல் தான் வல்வையில் ஆரம்பிக்க பட்டது ஆனால் முக்கிய தளப்திகள் போரடவெளிக்கிட்ட ஆக்கள் எல்லாம் வல்வையை சேர்ந்தவர்கள் என்பது உண்மை ஆனால் கடத்தலை தொழிலாக கொன்ண்ட ஒரு சிலருக்கு அப்போது போராட்டம் தேவைப்பட்டது யாழ்ப்பணத்தை பொறுத்த மட்டில் வல்வை அதிக அழிவுகளை கண்டு இருக்கு ஆனால் தமிழீழம் என்று வரும் போது கிழக்கு படுகொலைகள் அசிங்கமான பேரினவாதிகளின் ஆரம்பமாக இருந்து இருக்கு. ஆனால் இதை எல்லாம் முள்ளிவாய்காலுடன் ஒப்பிட முடியுமா என்று தெரியாது ஏன் எனில் எச்சிய யூதர் இனத்துக்கு கூட தெரிந்த தங்கள் அழுவிவின் தொகைகள் ஆனால் நமக்கு அதைக் கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை.

யூத இனம் அழியும் போது எங்கையும் யூதனை அழிக்கும் போது எந்த ஒரு நாட்டிலும் யூதன் கோடிக் கணக்காக கூடி இருக்கவில்லை வெளிநாடுகளில் சுபபோகமாக வாழ்ந்துகொண்டு போராட்டத்தை நடத்தவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வால்வையில் போராட்டம் ஆரபிக்க பட்டதா?

கடத்தல் தான் வல்வையில் ஆரம்பிக்க பட்டது ஆனால் முக்கிய தளப்திகள் போரடவெளிக்கிட்ட ஆக்கள் எல்லாம் வல்வையை சேர்ந்தவர்கள் என்பது உண்மை ஆனால் கடத்தலை தொழிலாக கொன்ண்ட ஒரு சிலருக்கு அப்போது போராட்டம் தேவைப்பட்டது யாழ்ப்பணத்தை பொறுத்த மட்டில் வல்வை அதிக அழிவுகளை கண்டு இருக்கு ஆனால் தமிழீழம் என்று வரும் போது கிழக்கு படுகொலைகள் அசிங்கமான பேரினவாதிகளின் ஆரம்பமாக இருந்து இருக்கு. ஆனால் இதை எல்லாம் முள்ளிவாய்காலுடன் ஒப்பிட முடியுமா என்று தெரியாது ஏன் எனில் எச்சிய யூதர் இனத்துக்கு கூட தெரிந்த தங்கள் அழுவிவின் தொகைகள் ஆனால் நமக்கு அதைக் கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை.

யூத இனம் அழியும் போது எங்கையும் யூதனை அழிக்கும் போது எந்த ஒரு நாட்டிலும் யூதன் கோடிக் கணக்காக கூடி இருக்கவில்லை வெளிநாடுகளில் சுபபோகமாக வாழ்ந்துகொண்டு போராட்டத்தை நடத்தவில்லை.

காட்டிக் கொடுப்பு தமிழனிடம் மட்டும் இருக்கின்ற ஒரு நோய் அல்ல, எல்லா இனக்களிடமும்தான் இருக்கின்றது. ஆனால், அந்த அளவை எதிரியின் கையின் செல்வாக்கு தீர்மானிக்கின்றது. எம்போராட்டத்திற்கு எதிர்வினை செய்ய பல வல்லரசுகளே கூட்டணி அமைக்கும் போது காட்டிக் கொடுக்கும் இந்த அளவும் பெரிதாய் பரிமளிப்பது ஒன்றும் ஆச்சரியமே இல்லை.

கட்டாய பதிவு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்தி வைப்பதற்கான பொறுப்பை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய பதிவு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்தி வைப்பதற்கான பொறுப்பை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார்.

சிங்கள விண்ணப்ப படிவங்களில் பதிவு செய்தல், ஆட்களைப் படம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழத் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

பதிவுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சட்டமா அதிபர், இன்று முதல் அந்த நடவடிக்கைகளை இடை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அடுத்த விசாரணையின்போது வடபகுதியில் இடம்பெற்ற பதிவுகள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் பணிப்புரை விடுத்தார்கள்.

தமிழத்தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட அடீப்படை மனித உரிமைமீறல் மனு மீதான அடுத்த விசாரணை இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ பேச்சாளர் உபய மெதவெல, சட்டமா அதிபர் அகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6763

  • கருத்துக்கள உறவுகள்

வால்வையில் போராட்டம் ஆரபிக்க பட்டதா?

கடத்தல் தான் வல்வையில் ஆரம்பிக்க பட்டது ஆனால் முக்கிய தளப்திகள் போரடவெளிக்கிட்ட ஆக்கள் எல்லாம் வல்வையை சேர்ந்தவர்கள் என்பது உண்மை ஆனால் கடத்தலை தொழிலாக கொன்ண்ட ஒரு சிலருக்கு அப்போது போராட்டம் தேவைப்பட்டது யாழ்ப்பணத்தை பொறுத்த மட்டில் வல்வை அதிக அழிவுகளை கண்டு இருக்கு ஆனால் தமிழீழம் என்று வரும் போது கிழக்கு படுகொலைகள் அசிங்கமான பேரினவாதிகளின் ஆரம்பமாக இருந்து இருக்கு. ஆனால் இதை எல்லாம் முள்ளிவாய்காலுடன் ஒப்பிட முடியுமா என்று தெரியாது ஏன் எனில் எச்சிய யூதர் இனத்துக்கு கூட தெரிந்த தங்கள் அழுவிவின் தொகைகள் ஆனால் நமக்கு அதைக் கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை.

யூத இனம் அழியும் போது எங்கையும் யூதனை அழிக்கும் போது எந்த ஒரு நாட்டிலும் யூதன் கோடிக் கணக்காக கூடி இருக்கவில்லை வெளிநாடுகளில் சுபபோகமாக வாழ்ந்துகொண்டு போராட்டத்தை நடத்தவில்லை.

வல்வையில்தான் விடுதலைப்போராட்டம் அரம்பிக்கப்பட்டது என்று நான் கூறினேனா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.