Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு

Featured Replies

உயிரைக் காப்பாற்ற பாதுகாப்பான ஊருக்குப்போகிறார்கள் அவ்வளவுதான். இதில் உண்மையான தமிழன் என்ற கேள்விக்கு இடமில்லை. பாதுகாப்புத்தேடி இடம் பெயர்வது மனித இயல்பு.

அப்படி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வது. அவர் அவர் உயிரைப்பாதுகாத்துக்கொள்வார

  • Replies 110
  • Views 12.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,

நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....

தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்

அன்புடன்

வானம்பாடி

இதைத்தானையா நாங்களும் உங்களிடம் வேண்டுகின்றோம். தயவு செய்து எமது உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தியோ இல்லை எமது உணர்வுகளை மலினப்படுத்தியோ பேசாதீர்கள். நாங்கள் எப்பொழுதும் பாரத தேசம் எங்கள் தந்தை நாடாகவே பார்க்கின்றோம், ஆனால் அந்த பாரத தேசம் ஏனோ எம்மை என்றுமே விரோதிகளாக பார்ப்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கும் எல்லோரோடும் அன்பை பேண ஆசைதான். அதற்குமுன் நாம் நீட்டும் நேசக்கரத்தினை அடுத்தவனும் பற்றுதல் வேண்டும். அதைவிடுத்து எமது உரிமைகளை மறுத்து. எங்களை இளிவு படுத்துவோரோடு அதுவும் எமது எதிரிக்கு வக்காலத்து வாங்குகின்ற எவராக இருந்தாலும் எதற்கும் அஞ்சோம்.

உறுதியான முடி இருப்பவங்க அள்ளி குடுமி முடியிறாங்க, இல்லாதவங்க ஏனப்பா புலம்புறிங்க?!!!!!

அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,

நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....

தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்

அன்புடன்

வானம்பாடி

இலங்கை அரசுக்கு பெருந்தொகையாக நிதி உதவிகள், ஆயுத உதவிகள் கப்பல்கள், ராடர்கள், எல்லாம் எதுக்கு குடுக்கிறதாய் நினைக்கிரீங்கள்.... சிங்களவனிடம் நல்லபேர் வாங்கமட்டும் தானா... தமிழனை அளிக்க இல்லையா...??? :wink: :lol::lol:

இந்தியா தமிழரைக் கொல்வதுக்கு உதவி செய்வதையும் நிறுத்தச் சொல்லும்.. நாங்கள் நிறுத்துகிறோம்....

முதலில் நீங்கள் சுத்தமாக இருக்கப் பாருங்கள் பிறகு மற்றவனை குற்றம் சொல்லலாம்...

இந்தியா செய்வதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும் எண்று கேட்டுக்கொள்ளா, உங்களுக்கு ஜனானாயக நாட்டின் குடிமகன் எண்டு சொல்ல கேவலமாய் இல்லை... :wink: :lol:

வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.

ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.

என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:

சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!

அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!

ஒரு தடவை எனது கல்லூரி நண்பனுடம் பேசிக்கொண்டு இருந்த போது இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது பற்றி பேச்சு வந்தது. அப்போது அவன் சொன்னான் இதிலே என்ன தவறு உள்ளது காஸ்மிரிலே இந்திய இராணுவம் இருக்க வில்லையா? பஞ்சாப்பில் இந்திய இராணுவம் இருக்க வில்லையா என்று? பின்புதான் எனக்குத் தெரிந்தது அவனுக்கு இலங்கை ஒரு தனி நாடு என்ற உண்மை தெரியவிலலை என்று. அவன் இலங்கையும் இந்தியாவில் ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். பாவம் அவனைப்போல பலர் அங்கு இருக்கிறார்கள். புரியவைக்க நாள் எடுக்கும். சில வேளைகளில் நான் இவ்வாறான கருத்தாடல்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. ஏன் என்றால் நான் தான் களைத்துப்போவேன் இறுதியில். பயன் எதுவும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதீபன் இது என்ன புதுக்கதை? பேய் கதை ரேஞ்சிலதான் எப்பவும் கருத்து வைப்பீயளோ??? யப்பா,,,:lol:

அதீபன் அண்ணா அதோடு காங்கிரஸ்காறர் பிரச்சார சுவரொட்டி அல்லது கல்வேலியில் இந்திய வரைபடம் வரைந்து காங்கிறஸ் கொடியின் வர்ணம் தீட்டியிருப்பார்கள் பாத்திருக்கிறீர்களா,,??? அந்த இந்திய வரைபடத்தில் இலங்கையையும் வரைந்திருப்பார்கள்... :wink: :P :P

என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:

சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!

அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!

சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.

ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்

-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்

-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.

இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.

ம்ம்ம்....அப்பிடி எண்டா வெளியுறவுக் கொள்கை சரி இல்லை...... எண்று தணியும் இந்த வல்லரசுதாகம். :wink:

அன்பானவர்களே

நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....

ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....

ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?

சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்

இப்ப எனக்கு ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியைல்லை சீனாவச் சுற்றி... சீன இனத்தவர் எண்டு எவரும் இல்லை ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள மக்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் இந்திய காலாச்சாரத்துடனோ இல்லை மொழிரீதியாக தொடர்புபட்டு இருக்கிறார்கள்... கவரப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் மக்களோடு உறவாடும் அயல் நாட்டினர் இந்திய அரசை எதிர்ப்பது ஏன்... இந்திய அரசால் ஏன் அவர்களைக் கவரும் வெளியுறவுக் கொள்கையை வகுக்கமுடியவில்லை...???? :roll: :roll: :roll:

சிலது அனுபவப்பட்டால்தான் புரியும் இதில் வானம்பாடி ஒன்றும் விதி விலக்கல்ல. எனக்கு அனுபவம் உண்டு உமக்கு உள்ளதா? சும்மா பென்ஸ் காரில் திரிந்து கொண்டு கனதக்கப்பிடாது

அன்பானவர்களே

நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....

ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....

ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?

போரைத் தவிர்க்க வேண்டும்.... ஆனால் அது யாரிடம் எண்டதுதான் பிரச்சினையே...! இலங்கை அரசுக்கு நாங்கள் பழயபடி தருவதை வாங்கி வாழப்பழகச் சொல்கிறீர்கள்... அப்படி எண்றால் எப்பவோ வாங்கி இருக்கலாமே..! இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தபோதே நடந்திருக்க வேண்டும்...... அடிமைத்தனம் எங்களிக்கோ இல்லை எதிர்கால சந்ததிக்கோ வேண்டாம்...

இப்போ தமிழர் அழிவைதடுக்காத அரசு, சிங்களவன் எம்பூமியில் சாவதை தடுக்க முடியாது போகும் காலம். வெற்றி பெறுவோம் என்பது தடுக்க முடியாதது... :P

  • கருத்துக்கள உறவுகள்

தல அருமையான கேள்வி,,, இதற்கு விடையை இந்திய வெளியுறவு கொள்கையை ஆக்கியவர்களாலேயே பதில் சொல்வது கடினம்,,அந்த பெரிய சீனா அயல் நாடுகளுடம் எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகமல் தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி வைத்துள்ளார்கள், :idea:

சினார்களின் முன்னேற்றம் வர வர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றது உண்மை,, அமெரிக்காவையே தற்பொழுது சிந்திக்க வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு,, பாவம் இந்தியா,, அருகில் இருக்கும் நாடுகளுடன் என்ன ஒரு நட்பை பேணுகிறது? பாகிஸ்த்தான், பங்களாதேஸ், இலங்கை எண்டு ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறாங்க,,, :lol::lol::lol:

  • தொடங்கியவர்

அன்பானவர்களே

நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....

ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....

ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?

நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........

இந்தியாவை சுற்றியுள்ளவர்களுடன் கலாச்சாரத்தால் மொழியால் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவை இந்திய மேலாண்மைவாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் சொலுத்த கிடைத்த அதிகாரமாக ஆயதமாகத்தானே பார்க்க முனைகிறார்கள்.

அவர்களை சோவியத்யூனியனுக்கு கம்யூனிசத்தின் கீழ் கிடைத்த முதலாளித்துவம் போன்ற ஒரு பொது எதிரி போன்ற ஒன்றுக்காக அணிதிரழவைக்கவும் முடியாது. சர்வாதிகாரியை அரசபரம்பரையின் ஆட்சி என்ற பெயரில் நேபாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவை சுற்றியுள்ளவர்களுடன் கலாச்சாரத்தால் மொழியால் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவை இந்திய மேலாண்மைவாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் சொலுத்த கிடைத்த அதிகாரமாக ஆயதமாகத்தானே பார்க்க முனைகிறார்கள்.

அவர்களை சோவியத்யூனியனுக்கு கம்யூனிசத்தின் கீழ் கிடைத்த முதலாளித்துவம் போன்ற ஒரு பொது எதிரி போன்ற ஒன்றுக்காக அணிதிரழவைக்கவும் முடியாது. சர்வாதிகாரியை அரசபரம்பரையின் ஆட்சி என்ற பெயரில் நேபாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

ம்ம்ம்ம்.. பார்ப்பண வாத மேலாதிக்கக் கொள்கை, காரணமாய் இருக்கலாம்...... நான் பெரியவன் நீ சிறியவன் நான் சொல்வதை நீ கேள் எண்ட போக்கோடு கூடிய கொள்கை... அதைவிட யாரையும் அவர்கள் நம்புவதில்லை... சாணக்கியர் பிறந்தநாடு இராசதந்திரத்தில் தடுமாறுகிறதா..??? :wink:

இந்தியா எங்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்னல உபத்திரம் செய்யாவிட்டால் காணும். தனலவர் மீதினய கவனிப்பார் ஏதோ இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் இல்னலயென்டமாதிரி அல்லவா கனதக்கின்றீனம்

நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

தல அருமையான கேள்வி,,, இதற்கு விடையை இந்திய வெளியுறவு கொள்கையை ஆக்கியவர்களாலேயே பதில் சொல்வது கடினம்,,அந்த பெரிய சீனா அயல் நாடுகளுடம் எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகமல் தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி வைத்துள்ளார்கள், :idea:

சினார்களின் முன்னேற்றம் வர வர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றது உண்மை,, அமெரிக்காவையே தற்பொழுது சிந்திக்க வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு,, பாவம் இந்தியா,, அருகில் இருக்கும் நாடுகளுடன் என்ன ஒரு நட்பை பேணுகிறது? பாகிஸ்த்தான், பங்களாதேஸ், இலங்கை எண்டு ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறாங்க,,, :lol::lol::lol:

நட்பைப் பேனாவிட்டாலும் பறவாய் இல்லை... எதிரிகளாக்காமல் இருந்தாலே போதாதா... புலனாய்வு அறிக்கை எண்டு... பத்திரிகைகளில் குடுப்பினமே செய்திகள் அதுவே போதுமானது பக்கத்து நாட்டுக்காறரை சீண்டிவிட... தமிழ்நாட்டில் ISI ஊடுருவல் ரா தகவல் எண்டு செய்திவரும்... பாக்கச் சிரிப்புத்தான் வரும்....

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

total ஆக நிறுத்த என்ன செய்ய ஆமிக்காறர் காலில விளுந்து மன்னிப்புக் கேக்குறதா...??? :wink:

SLMM அங்கே சிறைப்பதற்காகவா நிலைகொண்டுள்ளார்கள்

நிறுத்தினா மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா. நாங்கள் போர்நிறுத்தம் செய்தபோது ராணுவம் சும்மாவா இருந்தார்கள்.

  • தொடங்கியவர்

சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....

அப்படியானால் நானும் நீங்களும் ஒரேவிடயத்தைத்தான் இப்படி பல கருத்துக்கள் பந்த பின் நிற்கின்றோம். அதாவது தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் யாழ்பாணத்தை விட்டு வெளியேறுவதே நானும் சரி நீங்களும் சரி ஆதரிக்கின்றோம். அந்த வகையில். நீங்கள் வாழுகின்ற நாட்டில் உங்கள் அரசாங்கத்திடம் கூறி தமிழ்மக்களின் பூமியில் இருந்து சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தை தமிழ் மக்களை கொன்று குவிக்காது உடனே வெளியேற வேண்டுமென கோரலாமே. நீங்களும் எங்கள் துயரை துடைத்த மன ஆறுதலை அடைவீர்கள்.

தமிழர். தமிழ்ழீழத்தில் சுதந்திரத்தோடு. சுயமரியாதையோடு, அயல்நாடுகளோடு அன்பினை பேணி வாழ வழி செய்ததாகவும் அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.