Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்

Featured Replies

வசம்பு இந்தச் செய்தியைப் பாத்து நாக்கத் தொங்கப் போடுவாரா? அல்லது நாக்கைப் புடுங்குவாரா?

அனைத்துக்கும் ஆதாரம் வேண்டும் என்று குழந்தைப்பிள்ளைபோல் கேட்கின்றார் என்றால் அது இவரது மாற்றுக் கருத்து தந்திரம். யாரையோ முட்டாளாக்க நினைத்து இப்போ தான் முட்டாளாகியிருக்கின்றார். ஆனால் என்ன விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அவரது கருத்துக்கள் தொடரும். அவரது புலி எதிர்ப்பு கருத்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் எங்கும் தொடரும்.  

Abducted school girl's family under SLA threat

[TamilNet, January 13, 2006 03:03 GMT]  

The Jaffna school girl abducted by four Sri Lanka Army (SLA) soldiers from Paalpannai (Milk Farm) Road in between Thirunelvely and Kondavil junction was returned to her parents in Kondavil Tuesday night by higher officers of the SLA, reliable sources from Jaffna said. Kondavil residents who witnessed the abduction and other residents allege that the SLA soldiers were intending to subject the school girl to sexual abuse but had to abandon their pursuit on the direction of higher SLA officers who flew into Jaffna from Palaly military camp on being notified of the escalating protests in Kondavil following the abduction on Tuesday afternoon 2 p.m.  

The abducted girl is sixteen years old and said to be a GCE (Ordinary Level) student at a popular Kondavil mixed school, residents said. She was on her way to her aunt's house and was going in a bicycle along Paalpannai road when she was forcefully taken away by SLA soldiers.

Sri Lanka Army (SLA) officers have threatened the family with death if the details of abduction are made public.  

The principal of the school where the abducted girl attends warned TamilNet correspondents to be cognizant of the seriousness of the threat to life of the girls family when filing stories with details of abduction.  

TamilNet correspondents were debilitated from investigating into the incident on Wednesday due closure of all public offices due to Hajji festival celebrations of the Muslim community.

Source : Tamilnet.com

தமிழன் என்ற குறுகிய எல்லையை துறந்து மனிதனாக சேவையாற்றும் மாமனிதர் வசம்புவின் நற்பெயரிற்கும் சிந்தனைக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் TamiNet திட்டமிட்டு அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒரு பெய்யை மறைக்க இன்னும் பல பொய்களை சொல்லும் TamilNet இன் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை மூக்குடைபட்டுவிட்டது.

  • Replies 128
  • Views 13.4k
  • Created
  • Last Reply

வசம்பு அவர்கள் கருத்துயாவும் முற்றிலும் உண்மையானவை.Thatstamil இணையத்தில் திரு வசம்புக்கு பற்றி எழுதியதை நானும் படித்தேன்.அவர் புகழ் அனைத்து இணையத்திலும் பரவி வருகிறது.அவரை பற்றி சில உயர்வான கருத்துகளும் படித்தென்.வசம்பு யார் என்று கூட அவரின் கருத்துகளை மதிக்கும் அந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.

வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....

அதுதானே!! ஆதாரம் கேட்பதில் என்ன தவறு?? கண்ணால் பார்பது பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்.

எதையாவது படித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு முட்டாள் தனமாக கருத்துக்களை வைக்கும் வழக்கம் வசும்புவுக்கு இல்லையே?

அதுதான் அவர் செய்த குற்றமா?

அறிவாளிகளை மதிக்கும் குணம் எங்கு போனது?

அதுதானே!! ஆதாரம் கேட்பதில் என்ன தவறு?? கண்ணால் பார்பது பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்.

அப்படியா...??? அப்படியானால் செய்தியைப் போட்ட நிறுவனத்தையோ இல்லை ஊடகத்யோ போய் கேட்க்க வேண்டியதுதானே...! கள உறவுகளிடம் கேட்பதின் நோக்கம் என்ன...?

தட்ஸ்தமிழ் இணையத்தில் நான் தான் வசம்பு அவர்கள் கனடாவில் வசிக்கிறார் என்று தவறாக குறிப்பிட்டேன்... அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்....

நண்பர் ஆருரான் அங்கேயே உண்மையைத் தெரிவித்திருக்கிறாரே.....

நண்பர் வசம்பு தமிழன் என்ற குறுகிய எல்லையை துறந்து மனிதனாக செயல்படுகிறார் என்பது என் கருத்து....

லக்கிலுக்..! அவருக்கு உதவி செய்வதாய் நீங்கள் அவருக்குச் செய்வது உபத்திரவம்தான்.... :P :P :P

அப்படியா...??? அப்படியானால் செய்தியைப் போட்ட நிறுவனத்தையோ இல்லை ஊடகத்யோ போய் கேட்க்க வேண்டியதுதானே...! கள உறவுகளிடம் கேட்பதின் நோக்கம் என்ன...?

வசம்பு அவர்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை ..... அவர் எந்த கள உறவின் பெயரையும் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவில்லை..... இங்கே களத்தில் பலர் பலவிதமான தகவல்களை இணப்பதால் இங்குள்ளவர்களுக்கு மேலதிகமாக இது பற்றி ஏதும் தெரிந்திருக்கலாம் என்ற நோக்கில் இதனை கேட்டுள்ளார் .....

நேற்றைதினம் இப்படி ஒரு தவலும் வெளியாகி உள்ளது .... இதற்க்கு என்ன செய்வது? இப்படி பார்க்கும்போது உண்மை நிலையை தெரிந்துகொள்வதற்காக கேட்டிருக்கலாம்...... தெரிந்து கேட்டுக்கொள்வது தவறா?....

Tigers proved poor liars

Thursday, 12 January 2006 - 3:34 AM SL Time

A Jaffna schoolgirl claimed by the LTTE to have been abducted by the army on Tuesday has been found safe at home, prompting the Ministry of Defence to harshly criticise the Tigers for spreading false propaganda.

TamilNet and other LTTE machinery went into overdrive on Tuesday, alleging the abduction of the girl. The former reported that: `A school girl, yet to be identified, was forcefully taken away by four Sri Lanka Army (SLA) soldiers when she was walking home along PaalPannai Road (Milk farm Road) from school between Kondavil and Thirunelvely junctions in Jaffna at 2 p.m. Tuesday, residents of the area who witnessed the incident said.`

It claimed that `residents of the area and a youth witness, who saw the girl dragged by the SLA, searched the shrub area near where she was abducted for signs of evidence`.

Tamil National Alliance parliamentarians also took the allegation to President Mahinda Rajapakse who called for a report from the Chief of Defence Staff.

However, SLMM conducted inquiries later Tuesday and found the story to be false, said a statement from the Ministry of Defence.

Asked for a comment, SLMM Spokesperson Helen Olafsdottir said that the monitors had searched the army camp where the girl was alleged to have been held but found no evidence. `It was never a case,` she said. `It`s off our desk.`

`Information given to the Army by guardians of the girl in question confirmed that the teenage girl has returned home, reportedly after an alleged tour of the town with someone else,` the Defence Ministry statement said.

The statement claimed that the LTTE had `tried hard` to provoke civilians in Kondavil against the alleged abduction. `This concocted LTTE canard once again, clearly, reinforces that the LTTE was hell-bent on provoking the masses against the troops deployed in this area,` it complained.

There was no comment from the LTTE.

http://www.lankanewspapers.com/news/2006/1/5208.html

வசம்பு அவர்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை ..... அவர் எந்த கள உறவின் பெயரையும் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவில்லை..... இங்கே களத்தில் பலர் பலவிதமான தகவல்களை இணப்பதால் இங்குள்ளவர்களுக்கு மேலதிகமாக இது பற்றி ஏதும் தெரிந்திருக்கலாம் என்ற நோக்கில் இதனை கேட்டுள்ளார் .....

நேற்றைதினம் இப்படி ஒரு தவலும் வெளியாகி உள்ளது .... இதற்க்கு என்ன செய்வது? இப்படி பார்க்கும்போது உண்மை நிலையை தெரிந்துகொள்வதற்காக கேட்டிருக்கலாம்...... தெரிந்து கேட்டுக்கொள்வது தவறா?...

வானம்பாடி... தெரிந்து கொள்ளலாம் அப்படிக் கேட்பதுக்கும் சவால் விடுவதுபோல் வலிந்து பேசுவதுக்கும் வித்தியாசம் இருக்கு.....

அதைவிடுவம்....! பொதுமக்கள் தான் அந்தச் சம்பவத்தில் தலையிட்டவர்களும் ஓடியவர்களும்... செய்திகளும் மக்களை அடிப்படையாகக் கொண்டுதான் சேகரித்து இருந்தார்கள்.... விசயம் அப்படி இருக்க புலிகள் எப்படி சொன்னார்கள் செய்தார்கள் எண்டு நீங்கள் போட்ட செய்தி சொல்லலாம்....??? அத்தோடு புலிகள் செயற்பாடு அங்கு இல்லை... அது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம்....

முதலில் கேள்விகேக்க முன்பு அதன் அடிப்படை என்ன எண்று பார்க்க வேண்டும்.... உண்மையில் பதில் தெரியாதவருக்குச் சொல்லலாம் வீம்புக்கு கேட்பவருக்கு எதைச்சொல்ல...???

ஒரு பழ மொழி சொல்வார்கள்...

ஒருவன் கேள்விகளில் இருந்து அறியலாம். அவன் அறிவின் அளவை...

`Information given to the Army by guardians of the girl in question confirmed that the teenage girl has returned home, reportedly after an alleged tour of the town with someone else,` the Defence Ministry statement said.

:?: :?: :?:

உண்மையை தெளிவாக்கியதற்கு நன்றி திரு வானம்பாடி....

  • தொடங்கியவர்

நேற்று ஒருத்தர் கோவனம் கட்டி கொண்டு ஏதே எல்லாம் கேட்டார் இண்டைக்கு ஆள காணஇல்லை :P :P

  • தொடங்கியவர்

ஆறுமுகம்

செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??

சரி இப்ப யார் சொன்ன நீங்கள் நம்புவிங்கள்?

நீங்கள்

உதயன்னை

தினக்குரல்லை

பதிவு

புதினம்

சங்கதி

தமிழ் நெற்

இவை அனைத்திலும் செய்திகள் வந்தது

இவை அனத்தையும் நீங்கள் நம்ப இல்லை?

  • தொடங்கியவர்

நான் பதில் சொல்லியிருக்கின்றேனா இல்லையா?? யார் சமாளிப்புத் தனமான பதில்கள் வைத்தார்கள் என்பதை நீர் முன்பு சொன்னது போல் பார்வையாளர்களே தீர்மானிக்கட்டும்.

அது தான் தமிழ்நெற் செய்தி படித்த பின் யாழ்களத்துக்கு வர இல்லையா?

உங்கலுக்கு புலி எதிர்ப்பு காச்சல் அதை நேர சொல்லுங்கே

அடுத்தது நீங்கள் ஊரில் என்ன செய்து விட்டு வாந்திங்களே

அதை இராணுவம் இப்ப செய்துகொண்டு இருக்கு

அதனால் உங்களுக்கு இப்படியான செய்திகள்

தங்க முடியாது தான் :P :P :P :P :P :P :P

  • தொடங்கியவர்

அப்படி அந்த பெண்னுக்கு ஒன்றும் நடக்கமால் திரும்பி வந்த

அந்த பெண்ணின் அப்பா அம்மா என்ன செய்வினம்

அதை செய்திஆக்கி வசம்பு அண்ணா நம்புவதுக்காக

ஆதாரங்கள் காட்டிவினம் காத்து இருங்கள்

அப்பே நீங்கள் கேக்கலாம் எனன் ஆமி செய்தவன் எண்டு எத்தனை பேர் என்ன என்ன எல்லாம் செய்தவன்கள்

அப்பே உங்களுக்கு எப்படி இருந்தது அப்படி கேக்கலாம் WAIT பன்னுங்கே

அப்படி அந்த பெண் ஆமி ஒண்டும் செய்ய இல்லை எண்டு சொன்னா அது எப்படி ஆமிகாரன் கொண்டு போட்டு ஒண்டும் செய்யமால விட்டவன் பொட்டை பொய் சொல்லுது எண்டு கனக்க கதைக்கலாம் WAIT

எல்லோருக்கும் பொதுவாக

இங்கு சிலர் நான் எதைப்பற்றி எழுதினாலும் என்னுடன் மோதிப் பார்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள். கருத்தைக் கருத்தால் மோதத் தெரியாமல் காள்ப்புணர்ச்சியுடன் பதில் எழுத மட்டுமே சிலருக்குத்தெரியும் நான் சவால் விட்டுக் கேட்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக புதினம் பத்திரிகை ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய செய்தியொன்றை வெளியிட்டது. அதைப்படித்துவிட்டு இதை எந்த அடிப்படையில் சொன்னது என்ற விளக்கத்தையும் சொல்லியிருந்தால் உதவியாக இருக்குமென்று கருத்தெழுதினேன். இதற்கு ஒருவர் குய்யோ முறையோ என்றும் அவரின் கருத்துக்கள் நீக்குமளவிற்கு அநாகரீகமான வார்ததைகளையெல்லாம் பாவித்து கருத்தெழுதினார். அதேபோல் முந்தயதினம் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டவர்கள் ஏன் இன்று மௌனம் ஆனார்கள் என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு எவரும் சரியான பதில் தர முன் வராமல் என்னைப்பற்றி தரக்குறைவாகவும் பொய்யாக கதை புனைவதிலும் காலத்தைக் களிக்கின்றார்கள். அதுபோல் ஆறுமுகம் என்பவரின் மிரட்டல் தொனிக்குத்தான் நான் சவால் விட்டுள்ளேன். இங்கு சுத்தமானவர்கள் முடிந்தால் அதை நிரூபிக்கட்டுமே.

வினித்

உமது அநாகரீகமான கருத்துக்களே நீர் ஊரில் என்ன செய்திருப்பீர் என்பதைக் கூறுவதால் மற்றவர்களையும் அப்படிக் கணித்துக் கொள்ள வேண்டாம் முடிந்தால் பதில் எழுதப்பாரும் அதைவிடுத்து உமது இயலாமையைக் காட்டாதீர்.

கூட்டிக் கொடுப்பது போன்ற வார்த்தைகள் இங்கே இடம் பெற்றுள்ளது...

கள மட்டுறுத்துனர்கள் தயவு செய்து கவனிக்கவும்.....

வசம்பு அவர்களே நீங்கள் வதந்தியென அடித்துக் கூறிய விடயத்தை தமிழ்நெட் இன்று உறுதிப்படுத்தி விட்டதே

இதற்கு என்ன கூறப்போகிறீர்கள்???

  • தொடங்கியவர்

வசம்பு அவர்களே நீங்கள் வதந்தியென அடித்துக் கூறிய விடயத்தை தமிழ்நெட் இன்று உறுதிப்படுத்தி விட்டதே

இதற்கு என்ன கூறப்போகிறீர்கள்???

இது வசம்பு அண்ணாவின் குடும்பத்தில் யாருக்காவது நடந்து

இருந்தால் அவர் தன் மனைவிஏ இல்லை மகளே அல்லது

பெற்ற தாயகூட இருந்தாலும் அவர் எல்லாருக்கும்

சொல்லி கொண்டு திரிந்து இருபார் ஏன் என்றால்

அவருக்கு ஆதாரம் தான் முக்கியம் மற்றது எல்லாம் பிறகு

இது யாரோ ஒரு பெண் தானே அவர்களுக்கு எது ********

வசம்பு அண்ணா மூக்கை துடையுன்கோ ரத்தம் வடியுது

நல்லா மூக்கு உடைபட்டும் என்னும் மீசையில் மன் ஒட்டத கதை தான் :P :P :P

  • தொடங்கியவர்

வினித்

உமது அநாகரீகமான கருத்துக்களே நீர் ஊரில் என்ன செய்திருப்பீர் என்பதைக் கூறுவதால் மற்றவர்களையும் அப்படிக் கணித்துக் கொள்ள வேண்டாம் முடிந்தால் பதில் எழுதப்பாரும் அதைவிடுத்து உமது இயலாமையைக் காட்டாதீர்.

உங்கள் கருத்தை ஒருக்க திரும்பி பாருங்கள்

இது எப்படி இருக்கு தெரியுமா? ஒருதன் சொன்னானம் டேய் உண்ட கண்ணில புளை வடியுது எண்டு அதுக்கு மற்றவன் சொன்னானம் அதுக்கு முதல் உண்ட முக்குல சளி வடியுதுடா எண்டு

சிறிரமணன்

தமிழ்நெற் செய்தி வெளியிட்டது பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். சரி அன்று தமிழ்நெற்றுடன் வேறு பத்திரிகைகள் இணையத்தளங்களும் இச்செய்தியை பரபரப்பாக்கினவே. அவையும் இதுபற்றி எழுதியுள்ளனவா?? தயவு செய்து அப்படி வந்திருந்தால் அவற்றையும் தாருங்கள் சிச்சயமாக நான் பதிலளிக்கின்றேன்.

  • தொடங்கியவர்

சிறிரமணன்

தமிழ்நெற் செய்தி வெளியிட்டது பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். சரி அன்று தமிழ்நெற்றுடன் வேறு பத்திரிகைகள் இணையத்தளங்களும் இச்செய்தியை பரபரப்பாக்கினவே. அவையும் இதுபற்றி எழுதியுள்ளனவா?? தயவு செய்து அப்படி வந்திருந்தால் அவற்றையும் தாருங்கள் சிச்சயமாக நான் பதிலளிக்கின்றேன்.

ஆக மெத்தம் உங்களுக்கு செய்தி பற்றி அக்கறை இல்லை அதை ஏன் சங்கதி. புதினம், பதிவு வெளியில் கொண்டு வந்தார்கள்? :P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.