Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழுத்தங்கள் அதிகரித்தால் ஐ. நா. கூட்டத்தில் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுதி ஆயுதத்தை பாவிப்போம்! புலிகளுக்கு உதவியவாகளுக்கு சிறிலங்கா அரசு எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தங்கள் அதிகரித்தால் ஐ. நா. கூட்டத்தில் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுதி ஆயுதத்தை பாவிப்போம்! புலிகளுக்கு உதவியவாகளுக்கு சிறிலங்கா அரசு எச்சரிக்கை.

[saturday, 2011-08-13 12:23:34]

Sri-Lanka-National-Flag-LH.gif

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காணப்படும் இந்த விபரங்களை விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில்; பகிரங்கப்படுத்த சிறிலங்கா அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசின்மீதான யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கன் பிரயோகிக்கப்படுமானால் இந்த விடயங்களை அம்பலப்படுத்துவது என சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஐ. நா. கூட்டத்தில்- மகிந்தர் எச்சரிக்கை

Saturday, August 13, 2011, 13:48

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காணப்படும் இந்த விபரங்களை விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில்; பகிரங்கப்படுத்த சிறிலங்கா அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசின்மீதான யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கன் பிரயோகிக்கப்படுமானால் இந்த விடயங்களை அம்பலப்படுத்துவது என சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://www.tamilthai.com/?p=24089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான் பயந்துபோயுள்ளான் சிங்களவன் ஒருக்கால் சீனாவரும் என்கின்றான் பின்பு கஸ்ரோவின் அலுவலகத்தில் எடுத்ததை காட்டுவோம் என்கின்றார்கள் மொத்தத்தில் என்ன செய்கின்றது என புரியாத நிலைதான் இன்று சிங்களவனுக்கு.

Edited by தமிழ் அரசு

தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

மனித உரிமைகள் அமர்வில் சிங்களம் மீதான விவாதங்களை தாமாகவே முன்னெடுத்து, மேற்கூறப்பட்ட ஆதாரங்களை சிங்களமே சமர்ப்பிப்பதுதான் இந்த நாடுகளுக்கு சரியான பாடமாக அமையும்.

அத்துடன் 'வீட்டில்' எடுத்த ஆதாரங்களை நல்லிணக்க ஆணைக்குழு முன்னரும் சமர்பிக்கவேண்டும். அதை வல்லுனர்கள் 'உறுதிப்படுத்தவும் வேண்டும்'. அப்பொழுதுதான் சந்திரிக்கா அவர் மகன் உட்பட்டோர் பட்ட களங்கம் நீங்கி அவர்கள் பெருமையாக 'சிங்களவர்' என சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பயந்து பயந்து மகிந்த உளற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். :D

பிடல் கஸ்ரோவின் வீட்டிலிருந்தோ??????...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.