Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்கு எதிராக பொய் பரப்புரைகளை மேற்கொள்ளும் நெதர்லாந் ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

imagesCAVXDGDG.jpg

நெதர்லாந்தில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி ஒன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாக நெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அம்ஸ்டேர்டம் (The Hague), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (வுhந ர்யபரந)இ பிரெடா (Breda), இன்தோவன் (Arnhem) அம்ஹேம் (Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பிரதேசங்களிலேய இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன.

அங்கு தமிழ்இ நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக தொ்லாந்து பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.இலங்கையில்தமிழீழம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு போராடிய சிலர் இந்த வகுப்புக்களில் பயிற்சி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தரின் காசுக்கு அடிபணியும் நெதர்லாந்த் ஊடகங்கள் .

http://www.tamilthai.com/?p=27786

நெதர்லாந்து ஊடகங்களிற்கு இந்த தவறான பரப்புரைகளை வழங்குவதும் இங்குள்ள தமிழ் ஒட்டுண்ணி கேவலம் கெட்ட கூட்டமே என்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தமது ஆயுதங்களை மவுனித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது ஆனால் புலிகளுக்கு எதிரான பரப்புரையை ஒட்டுக்குழுக்கள் விட்டபாட இல்லை இதுகள் தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபக்கேடுகள்.

நெதர்லாந்து ஊடகங்களிற்கு இந்த தவறான பரப்புரைகளை வழங்குவதும் இங்குள்ள தமிழ் ஒட்டுண்ணி கேவலம் கெட்ட கூட்டமே என்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்

இது ஒன்றும் ஓட்டுண்ணிகளின் காட்டிக் கொடுப்பில் ஆரம்பிக்க பட்டதில்லை.

2009 ஆண்டு ஏப்பிரம் மாசத்தில் நெத்ர்லாந்தில் அவசர நிதியாக ஆக குறைந்த்து 1000 ஈரோ வாங்கப்பட்டது ( என்னிடம் தூண்டு இருக்கு 3 பிரிவாக கொடுத்தேன் 2 க்கு பற்றுசீட்டு தரப்பட்டது 3 வதுக்கு காசு வாங்க வந்தவரிடம் பற்றுசீட்டு இல்லை) சரி விடயத்துக்கு வருவோம்

அந்த அவசர நிதி வாங்கும் போது கூறப்பட்டது ஒவரு இடத்தில் ஒவரு கதை. என்னிடம் சொல்ல ப்பட்டது சுவிஸ் மற்ற நாடுகளில் நல்ல வேலைகளில் இருப்பவர்கள் பல்லாயிரத்தில் இருந்து லட்சம் வரை சொந்த கடனாக எடுத்து அதை புலிகளுக்கு கொடுத்ததாகவும் அதை மாசம் மாசம் புலிகள் வட்டியோடு திருப்பிக் கொடுத்துக் கொண்டு வந்ததாகவும் அந்த கடனை உடனடியாக மக்களிடம் அவசர நிதியாக வாங்கி கடன் பெற்றவர்களிடம் கொடுக்க சொல்லு ஓடர் என்றும் வேறு இடத்தில் பாரிய தாக்குதல் ஒன்று நடக்க போகிறது சண்டை முடிந்த பின் காசு சேர்க்க முடியாது என்றும் தனிநாடு கிடைக்க போகிறது அப்போது கோடிக் கணக்கில் காசுகாட்டவேண்டும் என்று.....

சரி காசு சேர்த்தார்கள் மே 18 19 எல்லாம் முடிந்து போன வருடத்துக்கு முன் காசு சேர்தவர்களில் ஒருவர் நெதர்லாந்தில் சேர்த்த காசு சும்ம கிடக்கு தானே அதை மக்களிடம் கொடுப்போம் என்ற கோரிக்கையை வைத்த பின் அவரோடு பிரச்சனைகள் ஆரம்பித்தாகவும் அவர் தான் நெதர்லாந்தில் ஆல்க்மார் என்ற இடத்தில் முதல் முதல் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தவர் அவரிடம் ஆதரங்களும் இருந்தது அதை வைத்து தான் மெல்ல ஆரம்பித்த விசாரனையை இலங்கை எம்பஸியும் தன் பங்குக்கு சில தகவல்களை கொடுக்க நெதர்லாந்த்துக்கு வேலை சுலபமாக்கி விட்டார்கள்.......ஆக இது கொள்ளை அடிச்ச கூட்டத்தில் பங்கு போடும் போது வந்த பிரச்சனையாக தான் நெதர்லாந்தில் பேசபடுகிறது ......

(Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய

இந்த பாடசாலை தலைவரையும் அதிபரையும் பாடசாலை விட்டு நிறுத்துவதுக்கு ஒரு சதித் திட்டம் போட்டு தான் வெளியேற்றினார்கள்.

தற்ப்போது ஒரு அல்லலோயா மதத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 40 வயது கிழவி(சகுணீ) ஒருவர் தான் அதிபராக சில பிள்ளைகளின் அப்பாக்களின் ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்,

இந்த பாடசாலையில் தான் நம்ம யாழ்கள வினீத்தின் செல்லமும் படிக்குது..

புலிகள் தமது ஆயுதங்களை மவுனித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது ஆனால் புலிகளுக்கு எதிரான பரப்புரையை ஒட்டுக்குழுக்கள் விட்டபாட இல்லை இதுகள் தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபக்கேடுகள்.

புலிகளின் செயற்ப்பாடுகள் ஒட்டுண்ணிகளுக்கு தெரியாது கூட இருந்து வெளியேறிய நாதாரிகளுக்கு தான் எல்லாம் தெரியும்.,....

டக்கிளச்டம் இருந்து புலிகள் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது ஆனால் புலிகளில் இருந்து வெளியேறி கருணாவிடம் இருக்கும் அணைத்து சிலங்கை அரசுக்கு தங்க குவியல் போல..

சமந்தனிடம் இருப்பதை விட கேபி யிடம் இருக்கும் தகவல் தான் முக்கியம்,......., ஏன் எனில் சமந்தனை புலிகளும் நம்பியதில்லை புலிகளை சம்ந்தனும் நம்பியது இல்லை..........

வடிவேல் வணக்கம் .காட்டிக்கொடுத்தபின் அதை ஞாயப்படுத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்.அள்க்மார் நகரில் வசிக்கும் அந்த ஒட்டுண்ணி யார் என்பதும், அவரின் தற்போதய பணி என்ன என்பதும் இங்குள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.