Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதமும் குரலில் தருகிற துயரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அணுவணுவாய் உயிரை அரிக்கிற நோயால் பீடிக்கப்பட்டு சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்கிற இந்த மனிதனுக்கு இரக்கம் காட்ட யாருமேயில்லை.

இறுதி யுத்தத்தில் செல்வச்சந்திரனின் குடும்பமும் அதிக இழப்புகளைத் தாங்கியிருக்கிறது. வாழப்போகும் தனது மீதி நாட்களில் தனக்காக எதனையும் எதிர்பார்க்காத செல்வச்சந்திரன் வலியிலிருந்து மீளத்தனக்கு மருத்துவம் கேட்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்த எங்களிடம் வெறும் 40ஆயிரம் ரூபா கேட்கிறார்.

play-button.gif?w=28&h=30செல்வச்சந்தின் தனது குரலில் தந்த அவனது துயரங்கள் இவை.

சந்திரபோஸ் செல்வச்சந்திரன் எழுதிய கடிதம் வருமாறு :-

bose1.jpg

bose2.jpg

மருத்துவ அறிக்கை :-

27102011057.jpg

27102011056.jpg

செல்வச்சந்திரனுக்கு உதவ மனமுள்ள இரக்கமுள்ள இதயங்களே தொடர்பு கொள்ளுங்கள்.

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வச்சந்திரனின் குடும்பத்திற்கு 40000ரூபா வாழ்வாதார மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவியினை இச்செய்தியைப் பார்த்து ஒரு களஉறவு உதவியிருக்கிறார். அந்த உறவுக்கு செல்வச்சந்திரன் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

பெயர் சொல்ல வேண்டாமென்று உதவிய உறவே எங்களதும் இதயம் நிறைந்த நன்றிகள். தான் வாழப்போகிற கொஞ்ச நாளில் தனது குடும்பம் நல்ல நிலமைக்கு வந்துவிடுமென நம்புகிற செல்வச்சந்திரன் தனது மிஞ்சிய நாட்களை இந்த நிறைவோடு வாழ்ந்துவிடுவேன் என நன்றியோடு கூறியுள்ளார்.

உதவிய உறவே உந்தனுக்கு மீண்டும் நன்றிகள். உங்களைக் கையெடுத்து வணங்குகிறேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செல்வச்சந்திரன் குடும்பவாழ்வாதார உதவியும் மருத்துவ உதவியும் எம்மிடம் கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இருவர் முன்வந்து உதவியிருந்தனர்.

உதவியைப் பெற்றுக்கொண்ட செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்:-

bose01.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.