Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்!

Featured Replies

மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்!

November 14, 2011

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!!

அடையாள உண்ணா விரதம்!

இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள்.

காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று

நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும்

இடம்: இலண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில்

மாவீரர்களின் குடும்பங்களே! எல்லோரும் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளை உங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால்தான் குறிப்பாக உங்களை நோக்கி இந்த அழைப்பு விடப்படுகின்றது. நீங்களும் சேகரையும், ஜெயசங்கரையும் போலவே சொந்த சகோதரங்களை, பிள்ளைகளை, உறவுகளை இந்த உன்னதமான விடுதலைப் போராட்டத்தில் இழந்து இருக்கிறீர்கள். இந்த உண்ணா விரதத்தில் நீங்களும் கலந்துகொண்டு உங்களின் ஆதங்கத்தினை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், அத்துடன் மாவீரர் நாளின் தாற்பரியத்தினை உணர்ந்து கொண்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு தமிழர்களின் ஒற்றுமைக்கு வலுச் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!

தொடர்புகட்கு: ruthira.sekar@hotmail.co.uk and jeya_shankar@hotmail.com

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

கனடாவிலும் இதே பிரச்சனை.குயின்ஸ் பார்க்கில் ஒன்று மற்றது வழக்கமான இடத்தில்

கனடாவிலும் இதே பிரச்சனை.குயின்ஸ் பார்க்கில் ஒன்று மற்றது வழக்கமான இடத்தில்

not at Queens Park. Downsview Park.

Nobody knows where the other event will be held till Nov. 25th night.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகி திலீபன் இவர்களை மன்னிப்பாராக!

மூன்று மாவீரர்களை மண்ணுக்கு கொடுத்த குடும்பம் சேகருடையது!! ஆனால் சேகர் சிலரின் ஏமாற்று வலையில் வீழ்ந்து விட்டார்???

சேகருக்கு லண்டனுக்கு பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் குடும்ப வர்த்தகத்தை பார்க்காவே நேரம் இருக்காது! இங்கு நடைபெறும் கூத்துக்களை அவர் அறிவாரா????

... முதலில் சேகருக்கு தெரிய வேண்டும், இக்குழப்பங்களுக்கு பின்னணியில் நிற்பவர்கள் அவருக்கு நெருங்கியவர்களே, நா.க.த.அ வெளிவிகார அமைச்சர்வாழ் தயாபரன், நா.க.த.அவின் கேபியின் முக்கிய தொடர்பாளர் வசந்தன், 2006ல் தமிழ்த்தேசியம் கண்டு இன்று பி.ரி.எவ் தலைமையை கைப்பற்றியுள்ளவர்களும், காத்தடிக்குது/மழையடிக்குது வசூல் மன்னன் ரெஜி போன்றோர்களே இன்று இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தலைமைச்செயலகத்துடன்(????) கூடி நாறடிக்கின்றனர்! ... முதலில் சேகர் இவர்களை கண்டித்து அறிக்கை விட வேண்டும், அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கட்டும், ஆதரவு தருகிறோம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.