செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார். திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந…
-
- 0 replies
- 248 views
-
-
குடும்பப் பெண்ணை ஓட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் மனநோய்க்குச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னை முதியவர் ஒருவர் ஓட்டோவில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று முதியவருக்கு எதிராகக் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.cineinbox.com
-
- 5 replies
- 1.1k views
-
-
மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர். சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்ட…
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
தூவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு FacebookTwitterPinterestEmailGmailViber நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் இன்று காலை இடம்பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வந்தமையினால் பேருந்துக்குள் இருந்த இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததையடுத்து அந்த நபர் தான் விரும்பியதனை போன்று வ…
-
- 20 replies
- 1.4k views
-
-
விண்ணில் பரவிய இறுதி ஆசை! மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார். எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார். விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற…
-
- 0 replies
- 280 views
-
-
மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…
-
- 12 replies
- 578 views
-
-
மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…
-
- 0 replies
- 246 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த சவரத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ…
-
- 1 reply
- 437 views
-
-
ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து! ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார். விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவு…
-
- 6 replies
- 652 views
-
-
சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…
-
- 3 replies
- 411 views
-
-
சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் (கம்பளை நிருபர்) கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவ…
-
- 0 replies
- 164 views
-
-
ஜெர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார் ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன்…
-
- 2 replies
- 391 views
-
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 616 views
-
-
நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உல்லாசம்; இராணுவ உயரதிகாரி இடைநீக்கம்! இங்கிலாந்தின் கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில், இள நிலை பெண் அதிகாரி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ‘எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல், வட அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது, கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தலைமையகத்துக்கு தகவல்கள் கிடைக்கப…
-
- 2 replies
- 311 views
-
-
விந்தணு தானம் - மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்! [Friday 2017-10-13 09:00] விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள். பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள். இது சில நாடுகளில் சாதாரணமாகவும், சில நாடுகளில் மிகவும் விசித்திரமாகவும் காணப்படுகின்றன. இது சில …
-
- 3 replies
- 1.3k views
-
-
புனிதப் பகுதியில் புதுமணத் தம்பதியர் அடித்த கூத்து! கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புனிதப் பகுதி எனத் தெரிந்தும் அனாகரிகமாக நடந்துகொண்ட தம்பதியருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மெத்யூ லன் (27) மற்றும் கார்லி (34) இருவரும் தமது மணக் கோலத்திலேயே அப்பகுதியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் படம் ஒன்றை தமது சமூக வலைதளத்தில் தரவேற்றினர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களுக்குப் பதிலாக கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளன. …
-
- 0 replies
- 319 views
-
-
பேஸ்புக் காதலியை சந்திக்க மாத்தறைக்கு சென்ற காதலன் நில்வளா ஆற்றில் மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவரை மாத்தறை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் ஆற்றில் குதிக்க காரணம் பாலத்தின் அருகில் இருந்த ஏனையோர் குறித்த இளைஞனை சுட்டிக்காட்டி “திருடன்” “திருடன்” என கூச்சலிட்டு தாக்கியதால் ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞன் பேஸ்புக் மூலம் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இக் காதல் விவகாரம் காதலியின் வீட்டாருக்கு தெரிய வர காதலியின் உறவு …
-
- 4 replies
- 421 views
-
-
ஆணாக பணியில் இருந்து ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால் கடற்படையிலிருந்து டிஸ்மிஸ்! [Wednesday 2017-10-11 06:00] ஆணாக பணியில் இருந்து, ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால், கடற்படையில் இருந்து ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், பிரதமரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணீஷ்குமார் கிரி. இவர் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்தார். இதனால் கப்பலில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் சென்ற இவர், உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சபி என்று மாற்றிக் கொண்டார்.ப…
-
- 5 replies
- 391 views
-
-
ஆப்பிளை வாங்குகிறது கூகுள்: போலி செய்தியால் பரபரப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLOIC VENANCE/AFP Image caption"ஆப்பிளின் ஆடம்பரமான தலைமையகத்துக்கு" கூகுள் நிறுவனம் இடம்பெயருமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "$9 பில்லியனுக்கு ஆப்பிளை வாங்குகிறது கூகுள்" என்ற தலைப்புச்செய்தி டவ் ஜோன்ஸின் நிதிநிலை செய்திப்பிரிவின் இணையதளத்தில் செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 269 views
-
-
யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெல…
-
- 1 reply
- 314 views
-
-
ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்! [Friday 2017-10-06 07:00] இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார் அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த ராட்சத பாம்பை பிட…
-
- 1 reply
- 512 views
-
-
30 மனிதர்களைக் கொலை செய்து உடற்பாகங்களை உட்கொண்ட ரஷ்ய தம்பதி ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், 30 மனிதர்களைக் கொன்று அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்டாலியா பக் ஷீவ் ஆகியோரே இத்தம்பதியினர் ஆவர். ரஷ்யாவின் தென்பிராந்தியத்திலுள்ள இத்தம்பதியின் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித உடற்பாகங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான திமித்ரி பக் ஷீவும் அவரின் மனைவி நட்டாலியும் (42) ரஷ்யாவின் கிரஸ்னோடர் இராணுவ பயிற்சியகமொன்றில் பணியாற்றியவர்கள். அங்கு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து, மேற்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்! டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் …
-
- 8 replies
- 2k views
-