Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தனது வீட்டில் அணுவை பிளக்க முயன்றவர் கைது பல அணு மூலப்பொருட்களான ரேடியம், அமேறேசியம், உரேனியம் போன்ற மூலம் தனது வீட்டில் உள்ள குசினியில் அணுவை பிளக்க முயன்றார் வயதான ஹென்டல். இவர் சுவீடன் நாட்டில் வசிப்பவர். இந்த முயற்சியில் ஏற்பட்ட போது வந்த கேள்வி ஒன்றிற்கு பதில் வேண்டி அந்த நாட்டின் அரச அணு பிரிவை அணுகினார். அவர்கள் பதிலுக்கு பதிலாக காவலர்களை அனுப்பினர், ஹென்டல் கைதானார். தான் இந்த முயற்சியை ஒரு பொழுதுபோக்காக வீட்டில் செய்ததாகவும் குசினியில் உள்ள அடுப்பில் இந்த அணுப்பிளவை மேற்கொள்ள இருந்ததாகவும் கூறினார். தனக்கு இது சட்டவிரோதமானது எனத்தெரியாது எனவும் கூறினார். A Swedish man who was arrested after trying to split atoms in his kitchen said Wednesda…

    • 0 replies
    • 540 views
  2. மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி? [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 09:00.41 AM GMT ] மகிந்த ராஜபக்சவை ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அரசு மாதாந்தம் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்கின்றது. தனக்கு கொலை அச்சுறுத்தல், பயமுறுத்தல் என்பன விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி, இதில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பை கோரி இருந்ததையும், இதற்கு அரசு இவரின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விபரங்களை கடந்த மாதம் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு நாட்டின் பொதுமகன் என்ற முறையில் அதிர்ச்சியடைந்தேன். காரணம் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஓர் முன்னாள் ஜனாதிபதி. அவருக்கு முன்னாள…

    • 0 replies
    • 356 views
  3. தமிழ்நாடு தமிழருக்கே குறுந்தகடு வெளியிட்டு விழா.

    • 0 replies
    • 346 views
  4. வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டையர் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ் வேறு வருடங்களில் பிறந்துள்ளனர். கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்த 22 வய­தான மேர்பேல் வலேன்­சியா எனும் பெண்­ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்­தை பிறந்­தன. இதில் பெண் குழந்­தை­ கடந்த வரு­டத்தின் இறுதித் தரு­ணத்தில், அதா­வது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்­துள்ளது. இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்­தை­ இவ் வருடம் 2016 ஜன­வரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்­துள்ளது. 3 நிமிட இடை­வெ­ளியில் இரு குழந்தைகளும் பிறந்­…

  5. பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சம…

  6. டொரண்டோ நகரில் உள்ள சப் வே ஒன்றில் காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த மர்ம நபரின் புகைப்படத்தை டொரண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். டொரண்டோ நகரில் King Station என்ற இடத்தில் உள்ள சப் வே ஒன்றில் பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னை யாரோ பின்னல் தொடுவதை போன்ற உணர்வை அடைந்து, திரும்பி பார்த்ததில், மர்ம மனிதன் ஒருவன், தன்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ய முயன்றதை கண்டு அவனிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் அந்த பெண்ணை தொடர்ந்து வந்த மர்ம மனிதன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவனிடமிருந்து தப்பித்து, …

    • 0 replies
    • 541 views
  7. முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்? By Kalmunai எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின் அடிப்படையில் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு பரிந்துரை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது இது தொடர்பான உள்ளகப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் கட்சிக்குள் எதிரும்…

  8. ஜிராவ் வென்றது

    • 0 replies
    • 222 views
  9. பாடசாலைக்கு மது போதையுடன் சென்ற மாணவி கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மதுவருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசார…

  10. இப்ப நீ மட்டும் சரக்கு அடிக்கலை.. கொன்னுடுவேன்.. காதரை மிரட்டும் மோமோ.. வேலூர்: இப்போ நீ நிறைய சரக்கு அடிக்கலைன்னா... உன்னை கொன்னே புடுவேன் என்று மிரட்டி எடுத்துவிட்டது அந்த மோமோ ! எங்கேயோ ரஷ்யாவில் ஆரம்பிச்ச இந்த விளையாட்டு இன்னைக்கு நம்ம ஊர் கிராமங்கள் வரை வந்து உயிரை வாங்க ஆரம்பித்து விட்டது. சவால் என்ற பெயரில் அசிங்க அசிங்கமான கேள்விகளை கேட்பது, அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் விளையாடும் நபரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, மானம் போற மாதிரி கேள்வி கேட்டு சாகிற வரைக்கும் கொண்டு போய் விடும் ஒரு ஆபத்தான விளையாட்டுதான் இந்த மோமோ. எதிர்ப்புகள் கிளம்பின தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், தற்கொலையே சவாலின் முடிவாக அ…

  11. Started by BLUE BIRD,

    Freedom For Everyone Homeless' Child Begged For Money In The Freezing Streets On New York City, wtach what the homeless man did https://www.facebook.com/714637455256618/videos/vb.714637455256618/796561123730917/?type=2&theater

    • 0 replies
    • 362 views
  12. கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 06:38.18 AM GMT ] முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டது. குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை வி…

    • 0 replies
    • 325 views
  13. உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன. கிழக்கு - மேற்காக ஜெர்மன் நாட்டைப் பிரித்து வைத்திருந்த சுவர் தகர்க்கப்பட்டதும், இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியன் உதிர்ந்து போனதும், சாத்தியமே இல்லாத ஒரு மக்கள் புரட்சி துனீசியாவின் அரசியலைப் புரட்டிப் போட்டதும், அதன் நீட்சியாக லிபியாவின் இரும்பு மனிதன் கடாபி இல்லாமல் போனதும் உலகில் மாறிவரும் யதார்த்தங்களை எமக்குப் புரிய வைக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், இந்தியாவைத் தாண்டி எந்த மாற்றமும் ஈழத்தில் சாத்தியம் இல்லை என்று கயிறு திரிப்பவர்கள் இந்தியாவிடமிருந்தே அந்த யாதார்த்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். …

  14. பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது. ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் எந்தவித நகர்வுகளுக்கும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை. இன்னொன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பேரினவாதிகளது அரச எதிர்ப்புப் போராட்டத்தினுள் தமிழ் மக்களை உள்ளிளுக்கும் தந்திரத்திற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. கடந்த வருட இறுதியில் சிறிலங்கா அரசுமீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போர்க் குற்றச்சாட்டு முன்மொழிவுகளை முறியடிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுக்குப் பேருதவி செய்தது. இடையில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையில் கல…

  15. கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம் பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் உள்­ளா­டை­களை மாத்­திரம் அணிந்த யுவ­திகள் பங்­கு­பற்றும் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­துள்ளார். மன்­செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்­ப­வரே இப்­போட்­டி­களை ஏற்­பாடு செய்­துள்ளார். மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்கு ரசி­கர்­க­ளையும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளையும் ஈர்ப்­ப­தற்­காக இப் ­போட்­டி­களை தான் ஏற்­பாடு செய்­த­தாக ஜெம்மா ஹியூஸ் கூறு­கிறார். சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத் தின் (ஃபீஃபா) தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலக நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்­பந்­தாட்­…

  16. வாடகை செலுத்தாமையால் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதால் 200 போத்தல்களில் சிறுநீரை அடைத்து வைத்துவிட்டுச் சென்ற குடியிருப்பாளர் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள வீடொன்றில் வாட­கைக்கு குடி­யி­ருந்த நபர், நீண்­ட­கா­ல­மாக வாடகை செலுத்தத் தவ­றி­யதால், அவரை அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு வீட்டின் உரி­மை­யாளர் உத்­த­ர­விட்­டபின், சிறுநீர் நிரப்­பப்­பட்ட 200 போத்­தல்­களை குடி­யி­ருப்­பாளர் அங்கு வைத்­து­விட்டுச் சென்­றுள்ளார். மெல்போர்ன் நக­ரி­லுள்ள வீடொன்றின் உரி­மை­யா­ள­ருக்கே இந்த அதிர்ச்சி அனு­பவம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வீட்டின் உரி­மை­யா­ள­ரான ரொஹன் ஜேம்ஸ், 2013 ஒக்­டோ­ப­ரி­லி­ருந்து இவ்­வீட்டை நபர் ஒரு­வ­ருக்கு வா…

  17. சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது, இன்று 20.8.2012 பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர் ஈழத்தமிழர் ஆவார். இவரைத்தேடும் நடவடிக்கை சுவிஸ் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடன் சென்ற மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். www.irruppu.com

  18. 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' : ஆனந்த் அம்பானியின் புதிய தோற்றம் ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார். ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார். அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங…

  19. திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நக…

    • 0 replies
    • 402 views
  20. கொரோனா அச்சுறுத்தல் – 1500 கைதிகள் தப்பியோட்டம்! கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சா பாலோ நகரில் நான்கு திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அதிகளவான சிறைக்காவலர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதையறிந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போதியளவு சிறைக்காவலர்கள் இல்லாததால் கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற கைதிகளில் 40 பேர் மாத்திரமே பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-1…

  21. சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பதிவு: ஜூன் 06, 2020 11:38 AM கவுகாத்தி அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத் கூறினார். இதைதொடர்ந்து டாக்டர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால் அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் பொய் சொலவதாக நினைத்தார். ஆனால் நோயா…

  22. ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், தன்னுடைய இளமைக்காலத்தில் சில பெண்களோடு ஆபாசமாக இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது ராயல் பேங்க் ஆப் கனடாவின் வங்கிப்பெட்டகத்தில் கிடைத்துள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மீடியாக்கள் இந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் வெளியிட எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளன. இந்நிலையில் youporn.com என்ற இணையதளம், 150,000 டாலர்கள் கொடுக்க வாங்க விரும்புவதாக ராயல் பேங்க் ஆப் கனடாவின் மேனேஜிங் டைரக்டர் Jeremy Frommer அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொகைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடந்த…

    • 0 replies
    • 1.3k views
  23. கன்னியாகுமரி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமண வரவேற்பில் இருந்து மணப்பெண் பாதியிலேயே ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள சுருளோடு பகுதியை சேர்நதவர் ராஜ்குமார்.இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் பெண் பார்க்க துவங்கினர். கேரள மாநிலம் உற்றங்கரை பகுதியை சேர்ந்த ஷீஜா என்ற பெண்ணை பேசி முடித்தனர். அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து ராஜ்குமாரும், ஷீஜாவும் செல்போனில் பேசிக் கொண்டனர். பெற்றோர் திருமண தேதியையும் குறித்தனர். இதன்படி திருமணம் பிப் 4ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனிடையே திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் ராஜ்குமார் சொந்த ஊர் வந்தா…

    • 0 replies
    • 594 views
  24. 90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி 16 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார். அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/90-நாட்கள்-விடுப்புக்-கோரி/

  25. பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன்தற்போது ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதேபோல ஹாலிவுட் கவர்ச்சி நாயகிகிம் கர்தர்ஷனும் ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவருக்குமே இது முதல் பிரசவம். இருவரும் கர்ப்பமாக இருப்பது குறித்தும் ஊடகங்களில் தினந்தோறும் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இதையொட்டி ஊடகங்கள் இருவரும் கர்ப்ப காலத்தில் அணியும் உடைகள் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது ஊடகங்கள் ஒப்பீடு செய்து வருகிறது. கேத்மிடில்டனுக்கு 31 வயது ஆகிறது, கிம் கர்தர்ஷன் 32 வயது ஹாலிவுட் நடிகை. இருவருக்கும் ஜூலைமாதம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இருவருக்கே பெண் குழந்தைகள்தான் பிறக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக பேட்டியில் கூறியிருக்கின்றார்க…

    • 0 replies
    • 570 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.