Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன். ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்…

  2. எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார். இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அர…

  3. புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி புயலில் சிக்கி நிக்கொலஸ் மெக்காபே என்ற சிறுவன் உயிரிழந்தான். அச்சிறுவன் கல்விகற்ற பாடசாலையின் கட்டிடத்தை புயல் தாக்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் நிக்கொலஸின் மைத்துனியான சிறுமியொருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அச்சிறுமிக்குப் பின்னால் இன்னுமொரு உருவம் இருப்பது அவதானிக்கப்பட்டது. அந்த உருவம் புயலில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகன்தான் என நிக்கொலஸின் தந்தை ஸ்கொட் மெக்காபே அதிர்ச்சி தர…

  4. திருக்கோவில்-தாண்டியடி தங்கவேலாயுதபுர முச்சந்தியில் அமைந்திருந்த தேனீர்க் கடையை உடைத்து உள்ளே சென்ற யானை ஒன்று உணவுப் பொருட்களை உண்டு விட்டு ஏனைய பொருட்களைச் சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர். (திருக்கோவில் சு.கார்த்திகேசு) - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3095#sthash.1aCtHixs.dpuf

  5. தனியாக வசிக்கும் வயதான பெண்ணொருவரின் வீடொன்றின் கூரையினுள் அடுத்தடுத்து இரு மாடுகள் வீழ்ந்து அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று இங்கிலாந்தின் லமோர்னா எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 77 வயதான ஸு மார்ஷெல் எனும் பெண்ணின் வீட்டிலேயே இவ்வாறு மாடுகள் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன்போது அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோஏற்படவில்லை. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி சமலறையில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவரது நெசவு செய்யும் தறிக்கு அண்மையில் இரு மாடுகள் ஒரு நிமிட இடைவெளியில் வீழ்ந்துள்ளன. இது குறித்து மார்ஷெல் கூறுகையில், 'பாரிய சத்தம் கேட்டது. மரம் வீழ்ந்ததாக நினைத்தேன். ஆனால் இரு மாடுகள் வீழ்ந்தன…

  6. சென்னையில் இவ்வருடம் மாத்திரம் மனைவிமார்களின் துன்புறுத்தல்கள், கொடுமைகள் தொடர்பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆண்களை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சென்னையிலிருந்துதான் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் 400 முறைப்பாடுகளில் விவாகரத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் இவ்வருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனைவியின் துன்புறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். ஈகோ மோதல்கள் முதல் பாலியல் சித்திரவதை வரை பல்வேறு வகையானவையாக இம்முறைப்பாடுகள் உள்ளன. சென்னையில் சுமார் 500 ஆண்கள் மனைவி த…

    • 7 replies
    • 1.1k views
  7. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியரான குர்ப்ரீத் கெர்ஹா என்பவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தார். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற அவரை வேலையில் சேர்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தாடியை எல்லாம் நீக்கிவிட்டு ‘டிரிம்மாக’ வேலைக்கு வர வேண்டும் என அந்நிறுவனத்தின் மேலாளர் உத்தரவிட்டார். மத சம்பிரதாயங்களை மீறிய வகையில் தாடியை எடுக்க முடியாது என குர்ப்ரீத் கெர்ஹா மறுத்துவிட்டார். அப்படியென்றால், உங்களுக்கு இங்கே வேலை தர முடியாது என்று மேலாளர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து, அமெரிக்காவில் வாழும் சீக்கியர் அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் 2009ம் ஆண்டு நியூஜெர்சி கோர்ட்டில் வழக…

    • 9 replies
    • 774 views
  8. http://tamil.newstig.com/ஐ-லவ்-யு-சொன்னா-தப்பா-வீடி/

  9. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்து கொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவை 60 ஆயிரம் பவுண்டுகள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக …

  10. இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக கண்டு களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்த சிறுவன் இரு வருடங்களாக அந்த சிறுமியை திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளான். மேற்படி சிறுவன் ஆபாச படங்களை பார்ப்பதை அவதானித்தும் அவனது தாயார் அவனை தடுக்காதிருந்துள்ளார். அத்துடன் தாய் பாலியலுறவில் ஈடுபடுவதையும் சிறுவன் பல தடவைகள் காண நேர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் தான் குறிப்பிட்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளான். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வட வேல…

  11. பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது. 100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள…

  12. மும்பை: தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆபாச செய்திகளை பதிவு செய்ததால், மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இச்சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்தச் சிறுமி பள்ளி…

  13. மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் 'ரோபோ'வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணிக்கின்றன. மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வருகின்றன. இதற்கான பரிசோதனை முகாம் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நடந்தது. இது விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=97162&category=WorldNews&language=tamil

    • 11 replies
    • 829 views
  14. கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கேயான பிரத்தியேக மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்க…

  15. துருக்கியின் கன்கிரி நகரின் மலைப் பிரதேசத்தின் மேற்பரப்பில் விசேடமாக எதுவுமில்லையென்றாலும் நிலத்தின் கீழ் அதிசமொன்றுள்ளது. இப்பிரதேச்தில் மேற்பரப்பிலிருந்து சுமார் 1300 அடியின் கீழ் 5 ஆயிரம் வருடங்கள் பழைமையான உப்புச் சுரங்கமொன்று இன்று வரையில் பாவனையில் உள்ளது. இது ஆதிகால மனிதர்களால் சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் (கி.மு 3000) முதன் முதலாக தோண்டப்பட்ட உப்புச் சுரங்கம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் அதிசயமாக இன்றும் பாவனையிலுள்ள இந்த சுரங்கத்திலிருந்து வருடத்துக்கு 500 தொன் நிறைக்கும் அதிகமான கறி உப்பு பெறப்படுகிறதாம். அத்துடன் 1971-79 ஆம் ஆண்டு வரையிலான கணிப்பீட்டின் படி இங்கு 1 பில்லினுக்கும் அதிகமான தாதுப்பொருட்களும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. …

  16. பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்நாட்டின் மிக அதிகமாக பாலியல் உணர்வுகொண்ட மாணவியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எலினா டேசானி எனும் இந்த யுவதி பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலைக்கழக மாணவியாவார். 20 வயதான எலினா, கணினி விஞ்ஞானத்துறையில் இளமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட மாணவியாக உள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் அதிக பாலியல் உந்துதல் கொண்ட மாணவ மாணவியை தெரிவுசெய்வதற்காக இணைத்தளமொன்று நடத்திய போட்டியில் எலினா வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒவ்வொரு வாரமும் சாராசரியாக 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லண்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் முன்னாள் மாணவியான எலினா, எக்ஸெடர் பல்கலைக்கழகத்தில் இணைவதற்குமுன் இரு ஆண்களுடன் மாத்த…

  17. ஷாங்காய்:சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளது. இங்கு வாழும் மக்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. ஷாங்காயில் வசிக்கும் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். இதனால் அங்கு திருமணங்களை மிகவும் விமரிசையாக நடத்துகின்றனர். ஆனால், திருமணங்களை எளிமையாக நடத்துங்கள் என்று அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் மாகாணம் ஷியாங்ஜி நகரை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், தான் மணக்க போகும் பெண்ணுக்கு கட்டுக் கட்டாக பணம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் மணக்க போகும் மணமகளுக்கு மூங்கில் கூடைகள், பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணத்தை அழகாக அடுக்கி, அவற்றை விலை உயர்ந்த சொகுசு காரில் பணிப்பெண்கள் சூழ ஊர்வலம…

  18. இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார். இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார். முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார். அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போத…

    • 34 replies
    • 4.2k views
  19. சென்னை: அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினர…

    • 0 replies
    • 547 views
  20. கலாம் மக்ரெய் அனுமதி மறுப்பு. பொதுநலவாய மகாநாடு நடக்கும் மண்டபத்தினுள் இன்று பிற்பகல் செல்ல முயன்ற கலாம் மக்ரெய் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

  21. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் இலங்­கையில் உள்ள வெஸ்­மி­னிஸ்டர் இல்­லத்தில் தனது 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். இதன்­போது பிறந்த நாள் கேக்கை வெட்­டிய இள­வ­ரசர் தனது பாரியார் சீமாட்டி கமீ­லா­வுக்கு கேக் ஊட்­டு­வி­டுவார் என அனை­வரும் எதிர்­பார்த்­த­போதும் இள­வ­ரசர் அவ்­வாறு செய்­ய­வில்லை. இந்­நி­கழ்வில் கோன்வெல் சீமாட்­டி­யான கமீலா பாக்கர் சகிதம் கலந்­து­கொண்ட வேல்ஸ் இள­வ­ரசர் மிகவும் எளி­மை­யான முறையில் தனது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். தூத­ரக வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வியல் சந்­தை­யையும் இள­வ­ரசர் சாள்ஸ் மற்றும் சீமாட்டி கமீலா ஆகியோர் அங்­கி­ருந்த பயிர்ச் செய்கை முறை­மைகள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர். சிறு­வர்­க…

  22. களுத்­துறை தெற்கு பிர­தே­சத்தில் சோதி­ட­ரொ­ரு­வ­ரிடம் சோதிடம் பார்க்கச் சென்ற 20 வயது இளைஞர் சோதி­டரின் 54 வயது மனை­வி­யுடன் கள்ளத் தொடர்பு கொண்டு அந்­த­ரங்க விட­யங்­க­ள­டங்­கிய வீடி­யோவை வெளி­யிடப் போவ­தாகக் கூறி ஐந்­தரை இலட்ச ரூபா பெறு­வ­தற்கு முயற்­சித்­த­போது பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்த நப­ருடன் பெண்­ணொ­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்த இளைஞன் மற்­றொரு பெண்­ணுடன் இந்த சோதி­ட­ரிடம் சோதிடம் பார்க்கச் சென்­ற­போது அவ­ரது 54 வயது மனை­வி­யுடன் தொடர்­பபு ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பின்னர் இந்த இளைஞன் அவ­ருடன் பாலியல் ரீதி­யாக செயற்­பட்டு அவற்றை வீடி­யோவில் பதிவு செய்­துள்ளார். பின்னர் வீடி­யோவை வெளி­யிடப் போவ­தாகக் கூறி ஐந்…

  23. முதலாம் உலக மகா யுத்தம் நடை­பெற்று 100 வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில் இன்றும் அந்த யுத்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டுகள் மீட்டு அழிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றன. பெல்­ஜியம் நாட்டின் பிளாண்டர் பிர­தே­சத்தில் கோதுமை மற்றும் உரு­ளைக்­கி­ழங்கு பயி­ரி­டப்­படும் நிலங்­க­ளி­லி­ருந்தே இக்­குண்­டுகள் மீட்­கப்­ப­டு­கின்­றன. இம்­மீட்புப் பணி­களை அந்­நாட்டின் டொவோ­ இரா­ணுவப் படை­யினர் மேற்­கொள்­கின்­றனர். உல­கப்­போரின் போது பிரித்­தா­னி­யாவும் ஜேர்­ம­னி­யியும் பல மில்­லியன் கணக்­கான குண்­டு­களை வீசி­யுள்­ளன. இவற்றில் பல இன்னும் செய­லி­ழக்­காது மீட்­கப்­ப­டா­மலே உள்­ளன. தற்­போதும் உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்தும் முதலாம் உல­கப்­போரில் பய…

  24. “தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன். ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில்…

    • 0 replies
    • 541 views
  25. http://m.youtube.com/watch?v=16iALYD8gS4

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.