செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
-
- 4 replies
- 2k views
-
-
58 1/2 மணி நேர ‘தொடர் கிஸ்’: கின்னஸில் இடம் பிடித்த தாய்லாந்து தம்பதி Monday, February 18, 2013, 10:17 [iST] பாங்காங்: தொடர்ந்து 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் ஒரு தம்பதியினர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்' போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டரை நாட்களுக்கு தொடர்ந்து முத்தமிட்டு சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர் ஒரு தாய்லாந்து தம்பதியர். http://tamil.oneindia.in/news/2013/02/18/world-thai-couple-claims-world-s-long…
-
- 6 replies
- 640 views
-
-
புத்த பிக்குமார் ஏன் மொட்டை அடிக்கிறவை என்று யாருக்காவது தெரியமா? தெரிஞ்சால் சொல்லுங்கோ
-
- 9 replies
- 1.1k views
-
-
புண்களைக் குணப்படுத்தும் சீனி - பிரிட்டனில் வெற்றிகரமாக சோதனை! [Monday, 2013-02-18 09:27:39] நோய் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தாத காயங்களை கூட, சாதாரண சீனி குணப்படுத்தும் அதிசய மருத்துவம், பிரிட்டனில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. புண்களை குணப்படுத்த, "ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. புண், ரணம், சீழ் பிடித்தல், சளி போன்றவற்றை குணப்படுத்த, "ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகளால் தான் முடியும்' என்ற மருத்துவ கொள்கையை, ஜிம்பாவே நாட்டை சேர்ந்த டாக்டர், தகர்த்துள்ளார்.பிரிட்டனின், "வோல்பர்ஹாம்ப்டன்' மருத்துவ பல்கலைக்கழகத்தில், மூத்த பேராசிரியராக பணியாற்றுபவர், மோசஸ் முருண்டு. ஜிம்பாவே நாட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் தந்தை, நாட்டு மருத்துவர். முழங்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டுக்கொள்ளும் காதலர் தினப் போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் நகரில் காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. அங்கு 9ஆவது வருடமாக இடம்பெற்ற இப்போட்டியில் பியயு என்ற 12 வயது நாய் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாய் தனது உரிமையாளரான லிண்டா வால்டனை 45.8 செக்கன்கள் தொடர்ந்து முத்தமிட்டுள்ளது. இதில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்னி என்ற நாயும் மூன்றாம் இடத்தைப் பெற்ற டஜன்கோ என்ற நாயும் முறையே 16.8, 11.7 செக்கன்கள் முத்தமிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/interesting.php?vid=80
-
- 0 replies
- 386 views
-
-
( நாங்கள் சத்தியத்தை பேசவில்லை ) ஆட்சி செய்தவன் தமிழனா ?????? எங்கள் சாதி = தமிழ் சாதி எங்கள் மதம் = தமிழ் மதம் எங்கள் இனம் = இனம் தமிழ் எங்கள் மொழி = தமிழ் மொழி நாங்கள் தமிழன்...........!!!!!!!! புறியாதவர்களுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை......... எங்களிடம் தேசியம் பேசுபவர்கள் கொஞ்சம் கர்நாடகக்கும் கேரளத்துக்கும் சொல்லுங்கள் ............!!!!!!!!!! நன்றி முக நூல் பச்சையா எழுதியவர்கள் மட்டுமே தமிழர்கள்
-
- 1 reply
- 1.4k views
-
-
டோக்கியோ: 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கிய ஜப்பானிய சிறு நகரம் ஒன்றுக்கு, யாரோ ஒருவர் 2 கிலோ தங்கப் பாளங்களை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு இரண்டரை லட்சம் டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் நாளில் ஜப்பானில் சுனாமி தாக்கியதில் கடற்கரை பகுதியில் உள்ள இஷினோமாக்கி என்ற குட்டி நகரம் பலத்த அழிவை சந்தித்தது. சுனாமி அடித்து 2-வது ஆண்டு நிறைவு நடைபெறும் சமயத்தில், இஷினோமாக்கி துறைமுகத்தை இயக்கும் நிறுவனத்தின் தலைவர் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. நகானோ நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த தங்கப் பார்சலில் அனுப்பியவரின் பெயரோ, வேறு எந்த குறிப்புகளோ கிடையாது. தலா 1 கிலோ எடையுள்ள இரு தங்கப் பாளங்கள் பார்சலில் இருந்தன. ஒரு …
-
- 3 replies
- 587 views
-
-
கோட்டாவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 12:44 0 COMMENTS பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே கல்கிஸை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்தர். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்தல் மற்றும் செய்தி வெளியிடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிரந்தர தடையுத்தரவையும் ந…
-
- 4 replies
- 655 views
-
-
http://youtu.be/7crvjbSk7AY http://youtu.be/PRkxWaGFwg4 http://youtu.be/4bqTg7hGKfs
-
- 3 replies
- 744 views
-
-
இப்படியும் ஒரு வாழ்க்கை! சேர்பியாவின் நிஸ் நகரத்தைச் சேர்ந்த நபரொருவர் 15 வருடங்களாக மயானத்தில் வசித்து வருகின்றார். பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார். கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கியுள்ளார். எனினும் கடும் குளிர் காரணமாக மயானத்திற்கு வந்த அவருக்கு அங்கு வாழ்வது பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். அங்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ் சிலவேளைகளில் குப்பைத் தொட்டியிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மயானத்தில் வாழ்வதில் தனக்கு எவ்வித பயமும் இல்லையெனவும், பசியோடு இருப்ப…
-
- 2 replies
- 539 views
-
-
FILE இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றங்கள் ஆவணப்பிரிவின் பதிவுகளின் படி இந்தியாவில் கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 1455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கபட்டவர்களில் சுமார் 370 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தை 135 பேரோடு பிடித்திருப்பது பீகார். 125 மற்றும் 71 பேரோடு முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்கள் உள்ளன. தூக்கு தண்டனை விதிக்கபட்ட 1455 பேரில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேஷ், மிசோரம், நாகாலாந்து…
-
- 0 replies
- 454 views
-
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை பொலிஸார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால் தனியாக இருந்துள்ளார். சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விடுவார். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டுச் செல்லலாம். இப்போது என்ன அவச…
-
- 10 replies
- 1.2k views
-
-
இலட்சாதிபதியான யாசகியின் கதை By Nirshan Ramanujam 2013-02-15 10:11:06 வழமைபோல சனநெரிசலுடன் நீர்கொழும்பிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது அந்த அதிவேக ரயில் வண்டி. தொழில் நிமித்தம் தலைநகருக்கு வருவோர், பாடசாலை மாணவர்கள், இதர பயணிகள் என ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரம்பி வழிந்தது. அப்போதுதான் அந்த யாசகம் கேட்கும் குரல் சற்று தூரத்திலிருந்து சத்தமாக கேட்கத் தொடங்கியது. சோகம் கலந்த தொனி, பசியை வெளிச்சமிட்டுக்காட்டும் முகம், நிமிர்ந்து நடக்க முடியாதவளாய் ஒரு யாசகப் பெண் பயணிகளிடையே தன் இன்னல்களைக் கூறிக் கெஞ்சியவளாய் நடந்து வருகிறாள். அவள் ஒரு சிங்களப் பெண். கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் அத்தியாவசிய தே…
-
- 1 reply
- 517 views
-
-
காதலர் தினத்தைக் கண்டித்து நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் By General 2013-02-14 15:09:55 இந்தியாவில், காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். வருடந்தோறும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அத்துமீறி நடப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஒரு ஆண், ஒரு பெண் நாய்க்கு அலங்காரம் செய்து மாலை போட்டு மணமக்கள் கோலத்தில் அந்த இடத்திற்கு கொண்டு…
-
- 4 replies
- 418 views
-
-
டொரொன்டோவில் அல்கைதாவின் தளம்? நேற்று புதன் கிழமை ரோயல் மவுண்ட் பொலிஸார் வியப்புமிகு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.சவுதி அராபியாவில் உள்ள தனவந்தர்களிடம் மசூதிகளை அமைப்பதாகக் கூறி பெருந்தொகைப்பணம் நன்கொடையாகப்பெறப்பட்டுள்ளது.இந்தப்பணத்தை வைத்து அல்கைதா பெருமெடுப்பிலான தளத்தை உருவாக்கியுள்ளனர்.இதைவிட கடந்த சில மாதங்களாக மார்க்கம் மக்ளீவின் பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம் பாகிஸ்தானியர்கள் வலோற்காரமாக வீடுகளை வாங்க முற்பட்டதாகவும் கொடுக்க மறுத்தவர்களின் வீடுகளில் செய்வினை செய்யப்பட்டது போல பொருட்களையும் வீசி எறிந்து கிடந்ததாகவும் தகவலுண்டு. இது நேற்றுக்காலை தமிழ் வண் செய்தியை ஆதாரமாக வைத்து வரைந்துள்ளேன்
-
- 1 reply
- 410 views
-
-
மெக்சிகோவில் பிறந்த உலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அடக்கம் Posted by: Siva Published: Thursday, February 14, 2013, 10:08 [iST] மெக்சிகோ: 150 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த உலகின் அகோரமான பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான வடக்கு மெக்சிகோவில் அடக்கம் செய்யப்பட்டது. 1834ம் ஆண்டு மெக்சிகோவில் பிறந்தவர் ஜூலியா பாஸ்ட்ரானா. ஹைபர்ட்ரைகோசிஸ் மற்றும் ஜின்ஜிவல் ஹைபர்பிளாசியா ஆகிய குறைபாடுகளால் அவதிப்பட்ட அவருக்கு முகம் முழுக்க அடர்த்தியான முடி, தடித்த நாடி இருந்தது. இதனால் அவரை மக்கள் குரங்கு பெண் என்றும், கரடி பெண் என்றும் அழைத்தனர். இந்நிலையில் தியோடர் லென்ட் என்பவர் ஜூலியாவை தான் நடத்தும் சர்க்கஸில் சேர்த்து ஆடிப், பாட வைத்தார். அவரை அமெரிக்கா மற்றும் …
-
- 0 replies
- 436 views
-
-
ஆல்கஹாலில் ஒன்றான வோட்கா குடிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால், அதை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற பல நன்மைகளையும் தருகிறது. அத்தகைய நன்மைகளைப் பற்றி தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் வோட்காடிவ வைத்து நிறைய பொருட்களை சுத்தப்படுத்தலாம். அதிலும் வோட்கா சுத்தப்படுத்த மட்டுமின்றி, டாக்சிக் கிளீனராகவும் பயன்படுகிறது. சரி, இப்போது அந்த வோட்காவை வைத்து எந்த பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தலாம், வேறு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போமா!!! * துணிகளில் உள்ள கடினமான கறைகளைப் போக்கி, துணிகளை பொலிவோடு வைப்பதற்கு வோட்கா பயன்படுகிறது. குறிப்பாக சேறு, உணவு மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு பெரிதும் உதவிய…
-
- 3 replies
- 679 views
-
-
கட்டாய காதல் என்று கட்டாயப்படுத்தி அமில வீச்சுக்கு ஆளான தங்கை வினோதினியின் உயிரழப்பிற்கு பிறகு காதலர் நாள் கொண்டாடுவது நமக்கு தேவையா ? ஆண்டு முழுக்க காதலியுங்கள் தவறில்லை .அதை கொண்டாடும் நாள் என்பது தேவையா?ஒருவரை கட்டாயபடுத்தி காதல் செய்யவும் , வாழ்த்து கூறும் நிலையை உருவாக்கும் இந்த காதலர் நாள் தேவையா ? வணிகர்கள் தங்கள் வணிகத்தை பெருக்குவதற் காக திட்டமிட்டு பெருக்குவதற்காக இந்த நாளை கொண்டாட இளையோர்களை தூண்டுகிறார்கள். தங்கத்தை விற்பனை செய்ய அட்சய திருதை என்ற நாளை உருவாக்கியதுபோல காதலர்நாளை உருவாக்குகிறார்கள். இறுதியாக தங்கை வினோதினியின் இறப்பு என்பது என் மனதிற்கு கடுமையான வலியை ஏற்படுத்தினாலும் இந்த மனித நேயமற்ற மனித தாக்குதலிருந்து அவள் விலகி சென்று விட்டாள…
-
- 0 replies
- 1.8k views
-
-
அளவுக்கு மீறி கோக்கோ கோலா பானம் குடித்ததால் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் இறந்ததாக மரண விசாரணை அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது. நடாஷா ஹாரிஸ் என்ற இந்தப் பெண் தினமும் 10 லிட்டர் கோக்கோ கோலா குடித்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இவர் மாரடைப்பால் இறந்தார். இந்த அளவு குடித்ததால், அவர் தினமும் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்குக்கும் மேலான அளவு கேபெயின் என்ற ரசாயனப்பொருளை உட்கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளின் தாயான நடாஷாவின் பற்கள் சிதைந்ததன் காரணமாக எடுக்கப்பட்டிருந்தன. அவர் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கோக்கோ கோலா குடிப்பாராம். கோக்கோ கோலா நிறுவனம், தனது பானம்தான் இவரது மரணத்துக்குக் காரணமாக இர…
-
- 6 replies
- 955 views
-
-
உலகின் சந்தோஷமான நாடு நார்வே உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே. 2வது சந்தோஷமான நாடு டென்மார்க் உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க். 3வது இடத்தில் ஸ்வீடன் கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்தில…
-
- 0 replies
- 869 views
-
-
சென்னை: அலகாபாத் கும்பமேளாவில் எத்தனையோ சாமியார்கள், விதம் விதமான சாமியார்கள் கங்கையில் முழுக்குப் போட்டுச் சென்றனர் கும்பமேளாவின்போது. நமது நித்தியானந்தாவும் கூட அவர்களில் ஒருவராக தனது சிஷ்யப் பிள்ளைகள் புடை சூழ வந்து குளித்து விட்டுப் போனார். பல்வேறு பாஷைகளும் புழங்கிய அந்த இடத்தில், ஆர்யா நடித்த தமிழ் சினிமாப் படமான 'நான் கடவுள்' படத்தி்ல இடம் பெற்ற 'ஓம் சிவோஹம்...' என்ற பாடலை அந்த இடத்தில் ஒலிக்க வைத்து அசத்தினார். மகா கும்பமேளாவின்போது புனித நீராடுவதற்காக 3 கோடி பேர் வரை திரண்டதாக ஒரு புள்ளி விவரத் தகவல் சொல்கிறது. ஆனாலும் அந்த கோடியில் ஒருவராக, அனைவரையும் பளிச்சென கவர்ந்தவர் நம்ம நித்தியானந்தாதான். தனது ஆதரவுப் பரிவாரங்களுடன் ரவுண்டு அடித்துக் கலக்கி விட்டார் கும்பம…
-
- 0 replies
- 516 views
-
-
நம்பர் 1 'சோம்பேறி' மால்டா: உலகின் மிகப்பெரிய 'சோம்பேறி' நாடாக தென் ஐரோப்பா நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் 'சோம்பேறி'களாக இருக்கிறார்களாம். 2வது இடத்தில் ஸ்வாசிலாந்து உலகின் இரண்டாவது பெரிய 'சோம்பேறி' நாடு தென் ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். உலகின் 4வது பெரிய 'சோம்பேறி' நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். …
-
- 11 replies
- 1.8k views
-
-
பிரதமர் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்த சர்ச்சையில் பதவியிழந்த பிரிட்டிஷ் தூதுவர். லண்டன்: பெலிஸ் நாட்டுப் பிரதமரின் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஒருவர் இங்கிலாந்து அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து அரசு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 10 லட்சம் பவுண்டு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அந்தத் தூதரின் பெயர் ஜான் யாப். இவர் பெலிஸ் நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணைத் தூதராக இருந்து வந்தார்.கடந்த 40 ஆண்டு காலமாக அவர் இங்கிலாந்து வெளியுறவுப் பணியில் இருந்து வந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்…
-
- 3 replies
- 635 views
-
-
நடை தொடங்கி உடை வரை அத்தனை நேர்த்தி. வைரம் பாய்ந்த வைகோவுக்கு, வயது 68 என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது! அப்படி என்னென்னதான் வைகோவின் ஆரோக்கிய ரகசியங்கள்? காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் மனிதர், இரவு 11.30 மணிக்குத்தான் மீண்டும் படுக்கைக்குச் செல்வார். நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றாலும், அதிகாலை விழிப்பு நேரம் தவறவே தவறாது. காலையில் இட்லி, மதியம் சாதம், அதனுடன் வேகவைத்த காய்கறிகள். கேரட்,பீன்ஸ் போன்ற காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார். இரவில் சப்பாத்தி. பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ குடிப்பது வழக்கம். கார் பயணங்களின்போது பிஸ்கெட்களை விரும்பிச் சாப்பிடுவார். பிடித்த பழம் பப்பாளி. வேகவைத்த வேர்க்-கடலை என்றால் கொள்ளை இஷ்டம். காலையில் வாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
போரைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களின் உயிர்களை பறித்த சிங்கள அரச கைக்கூலிப் படைகளான சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் சொத்துக்கள் உடைமைகள் என்பவற்றையும் விட்டுவைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மைகள். அவைபற்றி இப்பகுதியில் பலதடவைகள் எழுதி இருந்தோம். இந்நிலையில், போர் ஓய்ந்ததாக வெளி உலகை ஏமாற்றி வரும் சிங்கள அரசும் அதன் இராணுவத்தினரும் இன்னும் தமிழ் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துடைத் தழிக்கும் செயற்பாடுகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவப் பிரசன்னமே காணப்படுகின்றது. இதனை சர்வதேசங்களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளுக்கு செல்லும் பிரதிநிதிகள் கண்முன்னே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு சிவில் நடவடிக்கைகளில் கூட இராணுவத் தல…
-
- 0 replies
- 407 views
-