Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4]பணிபுரிபவர்களிறகும் பயன்பாட்டாளர்களிற்கும் வரும் விருந்தினர்களிற்கும் அலுவலகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் கூகுளின் ரொறன்ரோ அலுவலகம் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஏனைய அலுவலங்களும் இதே பாணியை ஒத்ததாக இருத்தாலும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கூகுளின் ரொறன்ரோ அலுவலகத்தில் மற்றைய அலுவலங்களை விடவும் சில சிறப்பம்சங்களும் உள்ளடக்கப்பட்டுளளன. உணவு இலவசம் அதைவிட அவை ஒவ்வொரு மாடிகளின் வண்ணங்களிற்கும் ஏற்ப வேறுபடுத்தப்பட்டுள்ளன. யாருமே தொடர்ந்து மேசையில் இருந்து பணிபுரிய வேண்டுமென்றல்ல, அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வேறு இடங்களிலும் அமர்ந்து பணி செய்வதற்கு ஏற்ப அலுவலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுச் சாதணங்கள்,…

  2. ஈரோடு: வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொட…

    • 4 replies
    • 846 views
  3. [size=3]அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்திலுள்ள கிளிவ்லண்ட் நகரில் ஒரு பாடசாலை பேருந்து மாணவர்களை ஏற்றியிறக்கும் போது அந்தப் பேருந்தைத் தவறான முறையில் கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் அங்கு மாட்டிவைக்கப்பட்டிருந்த வீடியோக் கமிராவினால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ் சாட்டப்பட்டார்.[/size] [size=3][/size] [size=3]இதனை விசாரித்த நீதிபதி 30 நாட்கள் வாகண சாரதிப்பத்திரத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், 250 டொலர்கள் அபராதம் விதித்ததோடு இரண்டு தினங்களிற்கு பாடசாலை மாணவர்களை இறக்கும் நேரத்தில் ஒரு பதாதைகையை தாங்கியபடி நிற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.[/size] [size=3]“ஒரு முட்டாள் தான் பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிஇறக்கும் போது கடந்து செல்வாள்” என்று எழுதப்பட்ட மேற்படி பத…

  4. சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்! By Kavinthan Shanmugarajah 2012-11-20 11:36:29 மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார். இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் ச…

  5. தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.நன்றி கனடா மிரர்

  6. (எச்சரிக்கை: மோசமான காட்சிகள், இரைச்சல்) http://youtu.be/AXz4P6EpX3s

  7. [size=3] [/size][size=3] [size=4] கேணல் பரிதிக்கு வீரவணக்கம் [/size][/size] புலம் வந்தும் களம் போல உறுதியுடன் தன்னை தேசியதிட்காய் வித்தாகிய மாவீரர் பருதி அண்ணாவிற்கு வீர வணக்கத்துடன் கண்ணீர் அஞ்சலிய தெரிவித்துக் கொள்கின்றேன் இப்படிக்கு யாழ்அன்பு (சுவிஸ்)

  8. உலகின் 'ஏழ்மை'யான அதிபர்! ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும். ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன. உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராம…

  9. [size=4]வீதிகளில் வகை வகையான வாகனங்கள் செல்கையில் பொது போக்குவரத்து பஸ்களும் வீதிகளில் பயணிக்கையில் சீனாவை சேரந்த ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெறிசலை தவிர்த்துக்கொள்ளவும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்காகவும் சீனர் ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றார். சீனரான செங் டெக்ஸியா என்பவரே இத்தகைய விபரீத போக்குவரத்தை மார்க்கத்தை கடைபிடித்து வருகிறார். போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் 3 மணித்தியாலங்களை வீதியிலேயே செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நேரம் அநியாயமாக செலவாவதை தடுப்பதற்கும் அலுவலகத்திற்கு இலகுவில் செல்வதற்கான வழ…

    • 0 replies
    • 635 views
  10. நன்றி முக நூல் ஊடாக நிராஜ் டேவிட்

  11. [size=4]இனித் தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி கண்ணுக்கெட்டிய தூரம்வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும் அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது. தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம் நாடெங்கும் உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள் கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன.[/size] [size=4]தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள் காட்டிக்கொடுக்கும் கயவாளி மக்கள் இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் - புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் பின்னால் …

  12. பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/artic…

  13. [size=5](16-11-12)» ஐயா கலைஞரை பார்த்து இவ்வளவு கேள்விகளை அடுக்கலாமா சீமான்..?[/size] http://youtu.be/cZdl0nHdnW8

  14. [size=3] கனடாவில் வசிக்கும் சீனர்கள் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மீன்களில் ஒன்றுதான் பாம்புத் தலை மீனாகும். இதன் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள போதும் சாப்பாட்டுப் பிரியர்களான சீனர் உயிருடன் வேற்று மீன்களை இறக்குமதி செய்தும் போது இவற்றையும் களவாகக் கொண்டு வந்து விடுகின்றனர்.[/size][size=3] [/size][size=3] இப்படிப்பட்ட மீன்களை கொண்டுவருபவர்களையும் அவற்றை அமெரிக்காவிற்கு கடத்துபவர்களையும் பிடிப்பதற்கான மறைமுக நடவடிக்கையொன்றில் வசமாகக் மாட்டிக் கொண்ட ரொறன்ரோ மார்க்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 60 நாட்கள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.[/size][size=3] ஒரு மீற்றர் வரை வளரும் இந்த மீன்கள் மிகவு…

  15. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத…

  16. [size=3] [size=5]கண்ணூர்: தொலைபேசி மூலம் காதலித்து வந்த பெண் அந்தக் காதலரைத் தேடி வீட்டை விட்டு ஓடி வந்தார். ஆனால் வந்து பார்த்தால், தான் இத்தனை நாட்களாக போனில் கொஞ்சிப் பேசிய நபர் 60 வயது முதியவர் என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணை போலீஸார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.[/size][/size][size=3] [size=5]கடந்த ஒரு வருடமாக இந்த போன் காதல் தொடர்ந்துள்ளது. இந்தக் காதலில் ஈடுபட்டு வந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பொறியியல் கல்லூரி மாணவி. இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு ஏற்பட்டது. இது நட்பாக மாறியது. அந்த நபரின் பேச்சால் கவரப்பட்ட மாணவி அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.[/size][/size][size=3] [size=5]இ…

    • 7 replies
    • 836 views
  17. உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினை செ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062. (அல்லது ) cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்! கவியன்புடன் செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் பேச : 8438263609 விபரங்களுக்கு : http://www.vahai.ewebsite.com/ http://tamilkavinjarsangam.yolasit…

  18. [size=4]ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிறந்த குழந்…

  19. பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 9, 2012 AT 22:19 மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.…

  20. [size=3] அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு ரொம்னி எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற விருப்பம். ஆனால் கணவரோ வாக்களிக்கச் செல்லவில்லை. எனவே ஒபாமா வெல்வதற்குத் துணை புரிந்தார் என்று அவர் மீது தனது காரையேற்றி அவரைக் கொல்ல முயற்சித்துள்ளார்.[/size][size=3] [/size][size=3] ஆபத்தான நிலையில் தப்பிய 36 வயதுடைய கணவர் டாணியல் சொலமன் இப்போதும் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்றுவருகிறார். ஹோலி சொலமன் என்ற 28 வயது நிரம்பிய அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார். கணவரின் கருத்துப்படி தான் வாக்களிக்காமல் விட்டதே தனக்கு இந்தக் கதியேற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.[/size][size=3] இச்சம்பவத்தைப் பார்த்த அயலவர்களின் கருத்துப்படி திருமதி சொலமனும் திர…

    • 4 replies
    • 564 views
  21. நாடு முழுவது‌ம் தீபாவளி ப‌ண்டிகை கொண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் நிலையில், இந்த ‌‌தீபாவ‌ளியை திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம் துக்கத்தினமாக கடைபிடித்து வருகிறது. புத்தாடைகளை உடு‌த்‌தி, இனிப்புகளை ஒருவரு‌க்கொருவ‌ர் ப‌ரிமா‌ற்‌ற‌ம் செ‌ய்து, பட்டாசுகளை வெடி‌த்து ‌‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடி வரு‌ம் ம‌க்க‌ளிடையே, முகத்தில் சிரிப்பை துறந்து, தீபாவளி தினத்தை துக்கத் தினமாக அனுசரி‌த்து‌க் கொ‌ண்டிரு‌‌க்‌கிறது திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம். சுமா‌ர் 250 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அனைவருமே பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள். இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சீர்திருத்தத் திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மதத்தின் மீது பற்று…

    • 7 replies
    • 1.5k views
  22. [size=3] [size=4]பிரித்தானிய பத்திரிகை இன்றைய தினம் இந்த அதிர்ச்சி படத்தை வெளியிட்டது அமேசன் காடுகளில் கண்டு பிடிக்க பட்டுள்ள இந்த இனம் 26 அடி நீளம் உலயதாக காணப்டுகின்றது அமேசன் காடுகளில் மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு அதிர்ச்சி படங்கள்.[/size][/size] [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.