செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
தற்போது `இன்டர்நெட்' நட்பு, காதல், கல்யாணம் என எதற்கெல்லாமோ பயன்பட தொடங்கி விட்டது. `இன்டர்நெட்' மூலம் நட்பாக பேசிக்கொள்ளும் பலர் பின்னர் காதலித்து திருமணம் வரை செல்கிறார்கள். `இன்டர்நெட்' காதல் மூலம் பலர் இணைந்தாலும், பலர் மோசடியில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என்றே கூற வேண்டும். இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்த பெண் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதில் நடிகை அசின் படத்தை அனுப்பி காதலனை ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் இன்டர்நெட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் சிக்கியவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் தனது பெயரை அர்ச்சனா என அறிமுகம் செய்தார். முதலில் நண்பர்களாக பேசத்தொடங்கிய அவர்கள் பின்…
-
- 6 replies
- 2k views
-
-
காவல்துறையினரின் அதிகாலை அதிரடி நடவடிக்கையில் ரொரரன்ரோவின் ஒரு பகுதியில் 95 ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனவைரின் மீதும் சுடுகலன்கள் வைத்திருந்தது, போதைமருந்து கடத்தியது விற்றது போன்ற குற்றங்கள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொரன்ரோவின் யேன் மற்ற்றுமு; பின்ஞ் சந்திப்பையொட்டியுள்ள சுற்றாடலில் இந்த வேட்டை நடைபெற்றது. இந்த கைதுகளில் அண்மையில் பாடசாலை ஒன்றில் வைத்துச் சுடுப்பட்டடு இறந்த மாணவரின் அக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுடப்பட்டடு இறந்த மாணவரின் குடும்பத்தினர் அந்த மாணவரின் நினைவாக மரக்கன்று நாட்டும் விழாவில் இருக்கையில் அம்மாணவரின் அக்கா சுடுகலன் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இருந்தார். இந்தக் கைது…
-
- 1 reply
- 1.2k views
-
-
யெனீவாவில் குழுமிய தமிழர்களின் ஒங்கிணைப்பையும் ஒன்றுபாட்டையும் வெளிப்படுத்திய செய்தியையே மொன்றியலின் நாளேடு மேற்கண்டவாறு தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஷபல்லாயிரக்கணக்கான மக்கள் யெனீவாவில் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தினர்.| எனும் பெருந்தலைப்பின் கீழ் ஓர் செய்தி நிறுவனத்தின் செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு மொழியில் வெளிவரும் அந்தச் செய்தி ஏட்டின் ரொரன்ரோப்பிரிவு குடிவரவாளருக்கு எதிரான பழமைவாதப் போக்கையே கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி வருமாறு: காவல்துறையின் கணிப்பின் படி 9000 தமிழ் மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஐ.நாவிடம் தமிழர்களின் தனியான ஓர் அரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினர். ஐ.நாவின் முன்றலில…
-
- 0 replies
- 969 views
-
-
தேசிய இனப்பிரச்சணை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆரம்பகூட்டசிக்கல்கள் தாம் இனம் கண்டுள்ளதாக சர்வ கட்சி குழுத்தலைவர் திஸ்ஸ விதாரணை தெரிவித்துள்ளார். பல கட்சிகள் தனித்தனியே வைக்கப்பட்ட யோட்சனைகள் குண்டு அதனை இனங்கட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .இதனால் சர்வ கட்சி குழுவின் பிரதிநிதிகள் வாரம் தோறும் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான நடவெடிக்கை ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆவர் மேலும் தெரிவித் துள்ளார் . மேலும் தெரிவித்துள்ளார் . இரண்டு மாதங்களுக்கு இறுதி கட்ட தீர்வு யோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது
-
- 0 replies
- 914 views
-
-
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாடு 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை அண்மித்துள்ளதாகவும், எனினும் இது 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்திலும் 1.8 சதவீதம் குறைவெனவும் குடிசன மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே குடிசன மதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்சனா வித்யாரத்ன இந்த விபரங்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் ; 2006 ஆம் ஆண்டு 7.9 சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வாண்டில் முதற்காலாண்டில் 6.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாய தொழிற்துறை இ…
-
- 0 replies
- 894 views
-
-
கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 901 views
-
-
திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…
-
- 0 replies
- 867 views
-
-
இங்கிலாந்து 'பாட்டியை' மணந்த பின்லேடனின் மகன்! லண்டன்: ஓசாமா பின் லேடனின் 27 வயது மகனை 51 வயதாகும் இங்கிலாந்துப் பெண்மணி திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தின் செஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் (51). இவர் ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எகிப்தில் பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடனை (27) சந்தித்தார். ஸ்கெலிரோஸிஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்கு வந்தபோது லேடனின் மகனை ஜேன் சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு முதலில் எகிப்தின் பிரமிட் பகுதியை ஜேன் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒமர் பின் லேடன், குதிரை சவாரி செய்ததைப் பார்த்து அவரது அழகில் மயங்கிப்…
-
- 6 replies
- 2.4k views
-
-
மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!! சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர். தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார் மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்த…
-
- 34 replies
- 5.2k views
-
-
Sri Lankan officer sentenced to death for helping rebels http://news.xinhuanet.com/english/2007-07/...ent_6341128.htm
-
- 0 replies
- 908 views
-
-
சீனாவில் காதலனின் கண்களை குத்திக் குடைந்து அவரைப் பார்வையற்றவராக்கிய காதலி சிறையிலிடப்பட்டார். பெண்கள் மீது வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு என்று ஒரு பக்கம் ஆண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வரும் அதே சமயம் ஆண்களும் பெண்களால் வன்முறைக்கு ஆளாகி வருவதையும் உலகம் கண்ணெடுத்துப் பார்ப்பதும் பெண்களை ஆண்களை இது தொடர்பில் அறிவூட்டுவதும் அவசியமாகிறது..! கண்ணை நோண்டப் பாவித்த கருவி. உணவு உண்ணும் குச்சி. http://www.metro.co.uk/weird/article.html?...mp;in_page_id=2
-
- 15 replies
- 2.6k views
-
-
Indian woman strips in dowry row http://news.bbc.co.uk/2/hi/south_asia/6274318.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபல மல்யுத்த வீரரான கனடாவைச் சேர்ந்த கிறிஸ் பேனாட் தனது மனைவி மற்றும் மகன் ஆகியொரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். (இதேவேளை ரொறன்ரோவில் தமிழர்கள் செறிந்து வாழும் மோனிங்சைட் கைட்ஸ் பகுதியிலும் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயாரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.) Deaths Of WWE Champ Chris Benoit, Family May Have Been Murder-Suicide Autopsy results expected at Tuesday press conference. By James Montgomery Del.icio.us Digg Newsvine Send Print You Tell Us The deaths of former WWE champion Chris Benoit, his wife Nancy and their son Daniel are being treated as an apparent murder-suicide, according to The Associate…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில்... 10 வயது சிறுமியை பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு கொண்ட 24 வயது வாலிபர் இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவுள்ளார். (லண்டனில கூட பூங்காக்கள் தான் பாலியல் களியாட்ட இடங்கள். தமிழர் வாரிசுகளும் இதில் குறை வைக்கிறதில்ல). அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.! பிரித்தானியா உட்பட மேற்குலகில் இருந்து உலகம் பூராவும் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது நாகரிகமாக வளர்க்கப்பட்டு வருவது இந்தத் தீர்ப்பின் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகளை நியாயப்படுத்த வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளது..! இது ஒரு ஆபத்தான சூழலை பெண்களுக்கு உருவாக்கும். அவர்கள் எங்க சிந்திக்கப்ப் போகிறார்கள்...! அதுத…
-
- 39 replies
- 6.4k views
-
-
காணாமல் போன விமானம் மதிப்பு ரூ.1,600: போலீஸ் எப்.ஐ.ஆரில் வினோதம் காணாமல் போன போயிங் விமானத்தின் மதிப்பு ரூ.1600...! "என்ன கிண்டலா...' என்று கேட்கிறீர் களா? இப்படித்தான், போலீஸ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) கூறுகிறது. பல்வேறு அரசு துறைகளிலும் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வது, மத்திய தணிக்கைத்துறையின் பணி. தமிழ்நாடு போலீஸ் துறை கணக்குகள் பற்றி இது தணிக்கை செய்தது. போலீஸ் நிலையங்களின் பணிகள் குறித்தும் தணிக்கை செய்த போது, விசித்திரமான தகவல்கள், குழுவுக்கு கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட, "முதல் தகவல் அறிக்கை'களில் ஒன்று, குழுவின் உறுப்பினர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. "போயிங் விமானம் ஒன்று காணாமல் போய்விட்டது' என்று வந்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிவகாசியில் இளம்பெண்ணை விரட்டி விரட்டி காதலித்த வாலிபர் கைது விருதுநகர், ஜுன். 21- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டி உசேன் காலனியை சேர்ந்தவர் ராதா (வயது16). 10-ம் வகுப்பு முடித்து உள்ள இவர் அங்கு உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் சாமுவேல் (21) என்பவர் ராதாவை நோட்டம் போட்டு வந்தார். ராதாவின் அழகில் சொக்கிபோன சாமுவேல் துரத்தி, துரத்தி காதலித்து வந்தார். ஆனால் ராதாவோ சாமுவேலின் கண்களில் சிக்காமல் விலகி போய் வந்தார். நேற்று சாமுவேல் நேராக ராதாவிடம், நான் உன்னை 1 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நீ எப்படி என்னை கண்டு கொள்ளாமல் செல்லலாம்ப என்றார். பயந்து போன ராதா இது கு…
-
- 46 replies
- 7.3k views
-
-
வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற 'பாசக்கார' கணவன்! ஜூன் 21, 2007 ஈரோடு: வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
ஆனந்தவிகடனின் இந்தவார ஆசிரியர் தலையங்கத்தில் ஐந்து மீனவர்கள் படுகொலை மற்றும் பன்னிரண்டு மீனவர்களை கடத்தியது விடுதலைப்புலிகள் என குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு யாருடையதோ ஒரு வற்புறுத்தலின் பின் இவ்வாறு தலையங்கம் இட்டுள்ளது. யாராவது விகடன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை இங்கே ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
-
- 10 replies
- 2.7k views
-
-
http://www.bbc.co.uk/sinhala/news/story/20...iran_bail.shtml
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரே மண மேடையில் உறவினர்கள் முன்னிலையில் இரு காதலிகளை மணமுடித்த விவசாய வாலிபர் திருவண்ணாமலை : ஒரே மண மேடையில், தான் காதலித்த இரு காதலிக்கும் வாலிபர் தாலி கட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்துள்ள மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(32). அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகள் சகுந்தலாவை காதலித்தார். அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் நாகம்மாளும், ஏழுமலையை காதலிப்பதாக தெரிவித்தார். மறுப்பு தெரிவிக்காத ஏழுமலை, நாகம்மாளையும் காதலித்தார். ஏழுமலை இருவரை காதலிப்பது தெரிந்ததும், இரு பெண்களின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. சகுந்தலாவும், நாகம்மாளும் ஏழுமலையை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். ஊர் பெரியவர் முன்னிலையில் பேச்சு நடத்தி, இரு பெண் வீட…
-
- 101 replies
- 14.7k views
-
-
தாயின் இறந்த உடலை வலம் வந்து திருமணம் செய்த மலேசிய வாலிபர் ஜூன் 14, 2007 கோலாலம்பூர்: திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர். தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார். அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடந்த காலங்களில் பெருமளவு தமிழ் வர்த்தகர்களைக் கடத்தியும், படுகொலை செய்தும், கப்பங்களைத் திரட்டி வந்த சிங்கள அரசு இயந்திரம் தற்போது முஸ்லிம் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து கடத்தத் தொடங்கியுள்ளனர். ஒட்டுக்குழு கருணா, ஒட்டுக்குழு ஈபிடிபி கூட்டுடன் இணைந்து இச்சிங்கள அரச கும்பல், இக்கடத்தல்களின் மூலம் கப்பங்களை பெறுறு வருவதாக நெருப்புக்கு ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சிங்கள அரச கும்பலை வெகுவிரைவில் நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர இருக்கிறது. அண்மையில் மூன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு 20 முதல் 50 மில்லியன் ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. ஏசியன் ஹார்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் கடத்தப்பட்டு 20 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
செய்தி உண்மையா? இலங்கை பங்குபற்றும் உலகக் கிணிண அரைஇறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக நேற்றிரவு புலிகள் யுத்த நிறுத்தம் செய்ததாக வெளியான செய்தி உண்மையா? அப்படியானால் விளையாட்டுத்துறையில் சிங்கள அணியைப் புறக்கணிக்கச் சொல்லி புலிகள் அறிக்கை விட்டது???? அதுவும் உண்மையா? இரண்டும் உண்மையானால் தமிழர் தலைமையும் தடுமாறுகிறதா????
-
- 13 replies
- 3.3k views
-
-
பெண்களைக் கடவுளா போற்றுவதாகச் சொல்லும் பாரத தேசத்தில் பெண்களுக்கு நிகழும் இயற்கையான மாதவிடாய் சக்கரம் பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் பிரசவ விடுமுறைகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்றும் வந்த அறிவுறுத்தலை அடுத்து பெண்கள் கடுஞ்சினங்கொண்டுள்ளனர்..! குறித்த தரவுகள் பெண்களின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு தேவையான தரவுகளை எட்டத்தான் கோரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6545115.stm ------------------- எமது பார்வையில் இந்தத் தரவுகளை எடுத்தலில் எந்தத் தவறும் இல்லை என்றே தெரிகிறது. அவற்றை ரகசியமாகப் போணிக்கொள்வதால் பெண்களின் உரிமை காற்றில் பறந்திடாது..! பெண்கள் அடிக்கடி வேலையில் இருந்து விடுமுறை எடுப்பத…
-
- 6 replies
- 2.2k views
-
-
புதிய உலக ஏழு அதிசயங்கள் இந்த புதிய அதியங்கள் 2200 ஆண்டுகளுக்கு பிறது அறிவிக்க இருக்கின்றார்கள். இதற்காக ஏற்கனவே 21 அதிசயங்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். அவற்றில் எது இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறிவிக்க இருக்கும் திகதி 07.07.2007
-
- 11 replies
- 18.9k views
-