Jump to content

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் குழந்தைகள் பிறக்கும்போதே ஆடையோட தான் பிறக்க வேணும் என்று சொல்லுவியள் போலிருக்கு. அந்த வயதில் குழந்தைகள் அப்படித் தான் திரிவினம். அதைக் காமக் கண்டோடு பார்த்த அந்தக் காட்டுமிராண்டியை நாயைச் சுடுவதைப் போலச் சுடவேணும்.

ஒரு முதியவர் ஆடையில்லாமல் நிற்கின்றதற்கும், ஒரு குழந்தை அப்படித் திரிவதற்கும் இடையில நிறைய வேறுபாடு உண்டணை. அப்படித் திரிந்தால் ஆண் பாலியல் வல்லுறவு செய்வான் என்றது, ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வாறது. உப்படியெண்டால் எனிமேல் பெண்கள் போத்துக்கட்டி கண்;ணை மட்டும் காட்டிக் கொண்டு தான் திரியவேணும்.

Link to comment
Share on other sites

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

:):rolleyes::rolleyes:

மொத்தத்தில சபேசனண்ணா என்ன சொல்ல வாறியளெண்டால் எந்த பெண் கூப்பிட்டாலும் எங்கயும் (அது பூங்காவா இருந்தாலென்ன.................. புத்தா இருந்தாஎன்ன.......) உடலுறவு கொள்ளலாமெண்டு............... அப்பிடித்தானே????????????????????? மனுசனுக்கெண்டு ஒரு தனிமனித ஒழுக்கம் இருக்கெல்லோ அண்ணா........................ அதக் கடைப்பிடிக்கிறது ஒவ்வொருவரின்ர கடமையுமெல்லோ............ 10 வயசுசிறுமியா இருந்தா என்ன 16 வயசு சிறுமியா இருந்தா என்ன................... எவ கூப்பிடுவா எப்ப உடலுறவு கொள்ளலாம் என்று அலைகிற ஆண்கள் கூட்டத்துக்கு (.....பெண்களுக்கும் பொருந்தும்..) தனிமனித ஒழுக்க மீறல்களுக்காக.......... பொது இடத்தை அசிங்கப்படுத்துற சமூக குற்றத்துக்காக................ தண்டனை வழங்கவேண்டியது அவசியம்..........................................................

அதோட பாலியல் உணர்வுகள தூண்டி இளைஞர்களின்ர உளவியலில மாற்றங்களயும்...........................பாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

Link to comment
Share on other sites

நான் சட்டப்படியான பார்வையில் என்னுடைய கருத்தைக் கூறினேன்.

சம்பவத்தில் இருவரும் விரும்பியே உறவு கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் 10 வயது சிறுமியாக இருந்ததுதான் பிரச்சனை.

இங்கே அந்தப் பெண்ணிற்கு 10 வயது என்று தெரிந்தும் அந்த இளைஞன் உறவு கொண்டிருந்தால், அது பெரும் குற்றம்தான். அது வல்லுறவுதான்.

ஆனால் பெண் வயதை மறைத்து விட்டாள். ஆண் ஏமாற்றப்பட்டு விட்டான்.

அந்த வகையில் சட்டம் இதை தீர ஆராய்ந்து அந்த இளைஞனை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்தது சரி என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்பொழுது துருக்கியிலும் ஒரு 17 வயது ஜேர்மனிய பையன் சிறையில் வர்டுகிறான். அவன் 13 வயது பிரித்தானிய சிறுமி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்ததனால் கைது செய்யப்பட்டு பல குற்றவாளிகளுக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.

இந்த இடத்திலும் வயது மறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் சட்டம் செய்ய வேண்டிய கடமை.

இதில் "ஒழுக்கம்" என்ற பார்வையில் நான் என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை.

"ஒழுக்கம்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அல்லவா?

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :)

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

இப்படியும் ஆசிரியர்களா?????

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா நித்திரை கொள்ளவே முடியலீங்க.. :D:lol:

ஏன் அவ்வளவு வெப்பமாவா இருக்கு ஐரோப்பா..! அதுதான் ஒரே வெள்ளமும் சூறாவளியுமா இருக்கே..! குளிர் வேற..! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ...................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

அப்பாவி ஆண் மக்களை இப்படி எல்லாம் உந்தப் பெண்டுகள் ஏமாத்துகினமா? இது மன்னிக்க முடியாத குற்றம். உந்தப் பெண்டுகளுக்க தூக்குத் தண்டணை கொடுத்தாலும் தப்பில்லை

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ......................

உலகத்தில எந்த இனமும் ஆதிக்கம் செலுத்தேக்க மற்றய சமுதாயத்தை அடக்கி ஆள முயலும் எண்ட கதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

என்னங்க எல்லோரும் சொல்லுறிங்க பெண்கள் ஆபாசமா ஆடை அணியிறதால தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள் என்று , அப்படி என்றால் போர்த்திக்கட்டிக் கொண்டு திரிகின்ற இந்தியாவில் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகின்றனர், இலங்கை இராணுவத்தால் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகி இருக்கின்றனர் இதற்கு எல்லாம் ஆபாசமா காரணம், இது ஆண்களுக்கு ஏற்படுகிற வக்கிரபுத்தி இப்படி புத்தியுள்ளவனுக்கு எப்படித் தான் ஆடை போட்டாலும் இந்தக் குணம் இருக்கும், இப்படிச் சொல்லி உங்கட ஆண்வர்க்கத்தை நீங்களே கேவலப்படுத்தாதிங்க :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பெண்கள் ஆபாச உடையுடனோ அல்லது உடையே இல்லாமல் போனாலோ அவளின் விருப்பத்துக்கு மாறாக வல்லுறவு கொள்வது தப்புத்தான் குற்றம்தான் கன்டிப்பாக தன்டிக்கப்பட வேனும்தான்.அதில எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.ஆனால் பெண்கள் ஏன் அங்கங்கள் தெரியக்கூடிய ஆடைகள் அணிகிறாா்கள்?அதன் நோக்கம் உண்மையில் என்ன? :)

Link to comment
Share on other sites

நல்ல கேட்டீங்க போங்க,

இங்க (லண்டனில் தான்) எனக்கு குளிர் கொன்னு எடுக்குது.

ஆனா இந்த பெண்கள் நீச்சல் ஆடைக்கும் சற்று அதிகமான ஆடையுடன் பதற்றமே இல்லாமல் சுற்றுகிறார்கள். கேட்டால் சம்மர் என்கிறார்கள்.

இதுல எங்க மற்ற ஆடைகளை பற்றி கேட்கிறது.

கலிகாலம் என்று கண்ணைமூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.

(ஆனால் நடந்தது வேறு, தர்ம தரிசனம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
    • பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.