பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தொழூஉப் புகுத்தல் – 29 https://app.box.com/s/wmd63o2y3xxgd4uvahcbboh811swno37 புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரித் தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு! ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை (முல்லைக் கலி 106: 23-29) பொருள்:- குடல் சரியக் குத்துப் பட்ட வீரர்களின் அறுந்து விழுந்த குடலை மாலையாகத் தூக்கிச் செல்கின்றன பருந்துகள். கடைசி வரையிலும் போராடும் இயல்பு வீரர்களுக்கு இருக்கிறது. குருதி வாடை தோற்றும் இப்பாடல் தொழூஉப் புகுத்தல் என்ற வீர விளையாட்டின் இறுக்கமான மறுபக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. முல்ல…
-
- 0 replies
- 435 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 28 https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o அவ் ஏற்றை பிரிவு கொண்டு இடைப் போக்கி இனத்தொடு புனத்து ஏற்றி இரு திறனா நீக்கும் பொதுவர் உரு கெழு மாநிலம் இயற்றுவான் விரிதிரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் அவரைக் கழல உழக்கி எதிரி சென்று சாடி அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு (முல்லைக் கலி 106:15-22) பொருள்: தொழுவில் இருந்து கூட்டமாக அவிழ்த்து விடப்படும் காளைகளை எதிர் கொண்டு அவற்றுள் நின்று விளையாடும் காளைகளையும், விட்டால் போதும் என்று தப்பிச் செல்லும் காளைகளையும் இடையில் ஓடவிட்டுப் பிரித்தனர் வீரர்கள். இந்நிகழ்வு மழைநீரைச் சுமந்து வரும…
-
- 0 replies
- 391 views
-
-
திருப்பதி : இந்தோனேசிய கரன்சியில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.முழு முதற்கடவுளான விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசிய நாட்டிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது. அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூப்பியா நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட செம்மல், கிஹாஜர் தேவாந்தரானி உருவமும், மறுபுறம் கல்வி நிறுவன படமும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர்; அதிலும், அங்குள்ள பாலி தீவில் தான், அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்.இந்த கரன்சி நோட்டை, ஆந்திர மாநிலம், அமலாபுரம் எஸ்.பி.ஐ., அதிகாரி ரவிசுப்ரமணியம் சேகரித்து வைத்துள்ளார். http://www.dina…
-
- 7 replies
- 1.3k views
-
-
https://app.box.com/s/yu3uuffbopgmgjssv27evbsha2sl12ib தொழூஉப் புகுத்தல் – 27 இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே மிட்டு ஓரான் போர் புகல் ஏற்றூப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீ இயவன்! இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான் மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் (முல்லைக்ககலி 103: 33-40) இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கல் மறுப்போல் பொருந்தியவன் (முல்லைக்கலி 103: 47-50) பொருள்:- கழுத்தில் தார் போல, படகில் ஊர்பவன் போல, நிலவின் மறுப்போல ஒட்டிக்கொ ண்டு காளைகளோடு போரி…
-
- 0 replies
- 479 views
-
-
தமிழர் சமயம் எது? தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள். கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது. மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்…
-
- 5 replies
- 9.4k views
-
-
என் உறவுகளின் வாழ்த்துக்களுடன் 12-3-2015 நடைப்பெற்ற எனது திருமண விழா அனைவருக்கும் நன்றியோடு இருப்பேன் ! - http://www.asrilanka.com/2015/03/31/28273#sthash.9zkUWpPk.dpuf http://www.asrilanka.com/2015/03/31/28273
-
- 9 replies
- 1.4k views
-
-
https://app.box.com/s/7cdw4j8ggjef9rugxygvrwukax4uswce தொழூஉப் புகுத்தல் – 26 மருப்பில் கொண்டும் மார்பு உற(த்) தழீ இயும் எருத்து இடை அடங்கியும் இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக் கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு (முல்லைக்கலி 105: 30-34) பொருள்:- கொம்புகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டும், மார்பு அழுந்தக் கட்டித் தழுவியும், கழுத்தின் இடையில் தொற்றிக்கொண்டும், திமில் இற்றுப் போகுமாறு இறுக்கியும், மேற்கால்களுக்கு இடையில் புகுந்தும், மோதி உதை வாங்கியும் பின் வாங்காமல் காளைகள் மீது பாய்ந்து குத்தித் தம்மைத் தொட இடம் தராமல் களம் காத்தன காளைகள். காளைகளுக்கும், வீரர்களுக்குமான போரில், காளை…
-
- 0 replies
- 878 views
-
-
ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி! வாசகர் பக்க கட்டுரை நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி. அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
https://app.box.com/s/kgdruae0yj1mx9aeivl4zch19p86ly03 தொழூஉப் புகுத்தல்- 25 புள் ஒலி சிறந்த தென் அரிச்சிலம்பு அடி நாயில் இஞ்சி நகை மணி மேகலை வாயில் மருங்கு இயன்ற வான் பனைத் தோளி தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கிய கதிர் இன வன முலை ஆர் புனை வேந்தர்க்குப் பேர் அளவு இயற்றி ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய ஒரு பெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் வெள்ளி வெண் தோட்டோடு பொன் தோடாக எள் அறு திருமுகம் பொலிய (மணிமேகலை மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 1112:122) பொருள்: பறவையின் ஒலியே சிலம்பொலியாக, கோட்டையின் சுற்றுச் சுவரே இடையில் அணியும் மேகலையாக, வாசற்கால்கள் மேற்கைகளாக, இ…
-
- 0 replies
- 608 views
-
-
https://app.box.com/s/cqkjk9v2gpq3pbicbr06d9bmail83g98 தொழூஉப் புகுத்தல்- 24 பாடி ஏற்றவரைப் படக் குத்திச் செங்காரிக் கோடு எழுந்து ஆடு கணமணி காணிகா! தகைசால் அவிழ் பதம் நோக்கி நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம் (முல்லைக்கலி 145: 40-44) கடா அக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடா அதுநீ கொள்குவை ஆயின் படா அகை ஈன்றன ஆய மகள் தோள் (முல்லைக்கலி 101:36-38) பொருள்:- கள்ளுப் பானையை திறந்தவுடன் அதன் உள்ளே நுழைய வழி தேடித் தும்பி ஒன்று சுற்றுவது போல தன்னால் குத்தி சரிக்கப்பட்ட வீரனை, அவன் மீண்டும் எழுந்தால் வசம் பார்த்துக் குத்துவதற்குச் சுற்றி சுற்றி வருகிறது அந்தச் செங்காரிக் காளை தனது குத்தும் தொலைவில் வைத்துக் கொண்டு களிற்றினும் சினம் கொண்ட காளையை வெ…
-
- 0 replies
- 778 views
-
-
https://app.box.com/s/lbbyyz5nyodzob2lqo87mhpgz4tjpxq6 தொழூஉப் புகுத்தல் – 23 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ! அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆயமகள் தோள்! வளி அறியா உயிர் காவல் கொண்டு நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆய மகள் தோள்? (முல்லைக்கலி 103: 63-75) பொருள்: வீரம் இல்லாத ஆண்மகனை ஆயமகள் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆயமகளை அடைவது எளிதல்ல. உடம்பைக் கொண்டு உயிரைக் காக்க முடியாது. உயிருக்கு நேரான வீரத்தைக் கொண்டே உடம்பைக் காக்க முடியும். மறுமையும் புல்லாள் என்று குறிப்பிடுவது தமிழர்களின் ஆழமான மெய்ப்பொருள் நெறி சார்ந்தது. நிலமகளும் அரசனும் போலத் தானும் ஆயனும் இ…
-
- 0 replies
- 697 views
-
-
https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 தொழூஉப் புகுத்தல் – 22 நேர் இழாய் கோன் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து (முல்லைக் கலி 103: 33-75) பொருள்:- வெல்ல முடியாத நிலையில் வசம் பார்த்து நிறுத்தப்பட்ட காரிக் காளையின் சினத்திற்கு அஞ்சாமல் அதனோடு மோதிய தன் காதலனுக்கே தன்னைக் கொடுத்தனர் தன் உறவினர். ஊரார் தூற்றிய அலர் முற்றாக அடிபட்டு போய்விட்டது என்று வியக்கிறாள் ஒரு பெண். ‘ஊராரை உச்சி மிதித்தல்’ என்ற சொற்றொடர், காதல், வீரம் இரண்டும் அறத்தோடு சேர்த்துப் பெற்ற வெற்றிக்கு நற்சான்று. பழந்தமிழர…
-
- 0 replies
- 599 views
-
-
https://app.box.com/s/a8h7aepn7s61y85s65p4wkdgwoedvifh தொழூஉப் புகுத்தல் – 21 மண்ணின் மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற்று இவட்கு என நின்னை இப்பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையொடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு பொருள்:- பார்வையாளர் மேடையின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் தோழியின் தலைமுடிப் பின்னலுக்குள் ஒரு வீரன் அணிந்திருந்த மாலையின் கண்ணி வந்து விழுந்தது. காளையோடு போரிட்டபோது அதன் கொம்பில் சிக்கி வீசப்பட்ட அந்த மாலை தெய்வத்தால் தரப்பட்டதாகக் கருதி அவனது குடும்பத்தார் அந்தப் புதியவனுக்கே அவனை மணம் முடித்தனர் என்று கூறுகிறாள் ஒரு பெண். காளையோடு போரிட்டு வெல்லாமலேயே எதிர் பாராமல…
-
- 0 replies
- 545 views
-
-
https://app.box.com/s/a7j79fflp6txzxnv93fpx7na9vq2xwja ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள் இழாய் இன்று எவன் என்னை எமர் கொடுப்பது? அன்று அவன் மிக்குத் தன்மேல் சென்ற செங்காரிக் கோட்டு இடைப் புக்கக் கால் புக்கது என் நெஞ்சு (முல்லைக்கலி 105: 66-69) அவன் புல்லினமா, புகர் இனமா, கோவினமா, குடம் சுட்டு இனமா என்று ஆயர் முறை பார்த்து இன்று எமது பெற்றோர் முடிவு செய்கின்றனர். இவற்றில் எதையும் பார்க்கவில்லை, அன்று அவன் செங்காரிக் காளையின் கொம்புகளுக்கு இடையில் பாய்ந்தபோதே என் நெஞ்சுக்குள்ளேயும் பாய்ந்து விட்டான் என்பது தான் உண்மை என்று குறிப்பிடுகிறாள் ஒரு பெண். சீறிப் பாய்ந்து வரும் காளையின் எதிரே நிற்பதற்கே பெரும் துணிச்சல் வேண்டும். அதிலும் கொம்புகளுக்கு இடையில் பா…
-
- 0 replies
- 688 views
-
-
தமிழ் ஈழம் ஆவணப்படம்.. தமிழ் ஈழத்தின் வரலாற்றுடன் ஆதி தமிழர் வரலாறும் இணைந்தே கூறப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆவணப்படம். ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி. ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள். அனைவரும் பார்த்து பகிருங்கள்.
-
- 3 replies
- 784 views
-
-
இராஜேந்திர சோழனின் சிறப்புகள் ! இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான். தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்த தானம் பற்றிய விவரத்தை நடு விமானத்தின் கல்மீதும், தான் கொடுத்தவற்றைப் பற்றி சாதாரணமாக எழுதச் செய்ததோடு, தன் மனைவிமார்களும், அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.இராஜராஜன் மூன்று புதல்வ…
-
- 0 replies
- 4.4k views
-
-
-
Out of media player. Press enter to return or tab to continue. “பெண்ணியம் தமிழ்த்தேசியத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது” 8 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்…
-
- 2 replies
- 652 views
-
-
நீங்கள் என்ன தவறு செய்கிறீர்களோ..அதே வடிவில் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் [ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 06:55.08 AM GMT +05:30 ] இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும். இந்த கருடபுராணத்தில் விஷ்ணுவும், பறவைகளின் அரசன் (கருடன்) உரையாடுவார்கள். இந்த கருடபுராணத்தில் வழங்கப்படும் தண்டனைகள்; தாமிஸிர நரகம் பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமா…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிட்லரையே அடிபணிய வைத்த ஒரு தமிழன். எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சு…
-
- 0 replies
- 2.5k views
-
-
வணக்கம் என்றால் என்ன? வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்) என்பதே இதன் பொருள்.
-
- 10 replies
- 17.9k views
-
-
818b7313df3e357b7a24dd885cc59948
-
- 0 replies
- 537 views
-
-
https://app.box.com/s/trblngb5li6kz8ad4w6hjgd2jo5tsv4y தொழூஉப் புகுத்தல் - 19 கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடிநின்று பீடுகாண் செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம் (முல்லைக்கலி 103: 28-31) பொருள்:- தன்னை வயிற்றில் குத்திவிட்டது ஒரு காளை. குடல் சரிந்து மாலையாக வெளிவந்து விட்டது. அது காளையின் கொம்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மென்மையாக அதனை வெளியே எடுக்க முயற்சிக்கும் வீரன் அந்தக் காளையின் கொம்புகள் ஆடும் வசம் எல்லாம் தானும் ஆடி நின்று குடல் அறுந்து விடாமல் வாங்கி எடுக்கிறான். அது வீரனின் பீடு என்று வியக்கிறாள் ஒரு பெண். அக்காட்சியை முப்புரிநூல் அணியும் செய்கையோடு ஒப்பிடுகிறாள். காவியில் அல்லது குருதியில் தோய்ந்த ந…
-
- 0 replies
- 645 views
-
-
https://app.box.com/s/0hs2bfr8m13kcq69yrkp446acaoofgc8 தொழூஉப் புகுத்தல் – 18 தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய ஏறு எல்லாம் பெய்காலைக் கொண்டல் நிரை ஒத்தன (முல்லைக்கலி 106: 11-14) பொருள்:- குருதி சொரிய வீரர்களைக் குத்தி இங்கும் அங்கும் தாவித் திரியும் காளைகள் ஒன்றையொன்றை உடலால் உரசிக் கொள்வதால் அவற்றின் உடல் எங்கும் வீரர்களின் குருதி வழிந்து காட்சியளிக்கின்றன. ஒரு காளை ஒருவனைக் குத்தித் தன் உடலில் குருதி படிய அலைந்தாலும் அது அக்குருதியைப் பல காளைகளின் உடல்கள் மீது பூசி விடுகிறது. அக்காட்சியானது, மழை பெய்யும் போது கொண்டல் வரிசை அனைத்தும் நனைந்து தோன்றுவது போலத் தெரிகிறது. கடற்பரப்பில் முதலில் கர…
-
- 0 replies
- 592 views
-
-
https://app.box.com/s/in7jiea5ncp73wkv2q32ro93eoket1tv தொழூஉப் புகுத்தல் – 17 தொழி ஈ ஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் குருஉக்கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர் மகன் (முல்லைக்கலி 104: 69-72) பொருள்:- வெற்றி பெற்ற வீரன் ஒருவன் தம்மைக் கண்டிப்புடன் பார்க்கிறான் என்றும், தன்னை அது துன்புறுத்துவதாகவும் குறிப்பிடும் ஒரு பெண், அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் புலப்படுத்துகிறாள். நிலமகளாகிய திரு மகளுக்கு அரசனே கணவன் என்ற மரபின்படி, அரசனின் புத்தாண்டு உருவாக்க ஆண்மைச் செயலில் பங்கெடுத்த ஆயர்மகன் தனக்கு அரசன் ஆகிறான் என்று மகளிர் வகைப்படுத்தினர் எனலாம். வீரம் என்பது உயிர் அச்சம் சிறிதும் இ…
-
- 0 replies
- 795 views
-