அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
மாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! புதிய ஐனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நேரில் வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) மாலைதீவிற்கு விஐயம் செய்யவுள்ளார். மாலைதீவில் சமீபத்தில் நடைபெற்ற ஐனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். இந்நிலையில் தலைநகர் மாலேவில் இன்று புதிய ஐனாதிபதியின் பதவி ஏற்பு விழா நடைபெறுகின்றது. குறித்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துவதற்காக, இன்று அவர் மாலைதீவு புறப்பட்டு செல்கின்றார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், “மாலத்தீவின் புதிய ஐனாதிபதியாக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது…
-
- 0 replies
- 595 views
-
-
இந்தியா முழுக்க கொரோனா மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்கின்றனர். வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று (ஏப்ரல் 12 திங்கட்கிழமை) மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர் கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கி…
-
- 1 reply
- 594 views
-
-
பட மூலாதாரம்,RAJAT GUPTA/EPA-EFE/REX/SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர் 27 ஜனவரி 2024, 08:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல, சமூகங்களுக்கு இடையே மோதல் சம்பவங்களும் பதிவானது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகும் இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் தினமும் இதுபோன்ற சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. கடந்த நான்கு நாட்களில…
-
-
- 4 replies
- 593 views
- 1 follower
-
-
ராகுல் பக்கம் தாவினார் குமாரசாமி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதே சிறந்ததென கூறிய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் தங்களுடைய முழு ஆதரவையும் அவருக்கு வழங்குவோம். மேலும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள மம்தா, மாயாவதி ஆகியோர் திறமையானவர்கள் என்றாலும் கூட பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தவே எங…
-
- 0 replies
- 592 views
-
-
இந்திய தேர்தலுக்காக பத்து இலட்சம் கணக்குகளை நீக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொதுத் தேர்தலை முன்னிட்டு பத்து இலட்சம் போலிக் கணக்குகளை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த போலிக் கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறு இன்றியும் நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகின்றோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன்…
-
- 0 replies
- 591 views
-
-
சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன? 15 ஆகஸ்ட் 2022, 02:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும…
-
- 7 replies
- 591 views
- 1 follower
-
-
இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, தனி இறையாண்மை கிடையாது: தீர்ப்பை வாசிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி Dec 11, 2023 11:17AM IST supreme court verdict on article 370 ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தபோதே அதற்கான தனித்த இறையாண்மை காலாவதியாகிவிட்டது. அதற்கென சிறப்பு அந்தஸ்து ஏதும் கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று (டிசம்பர் 11) வழங்கிய முக்கியத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல உலகத்தின் பல நாடுகளும் எதிர்பார்த்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) காலை வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பி…
-
- 3 replies
- 591 views
- 1 follower
-
-
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 36,650 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,95,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,13,361 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து 10,04,447 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர…
-
- 3 replies
- 591 views
-
-
நேபாளத்தின் இமயமலையில் உள்ள குழந்தைகளின் கதைதான் இந்த 'சில்ட்ரன் ஆஃப் தி ஸ்னோலாண்ட்' ஆவணப்படத்தின் பின்னணி. நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க, குழந்தைகளை தங்களிடம் வைத்திருப்பதா அல்லது அவர்களைத் தங்களிடமிருந்து தூரப்படுத்துவதா என்பதை பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். இவர்களில் சில குழந்தைகள் நான்கு வயதில் காத்மாண்டுவில் உள்ள பாடசாலைக்கு வந்து அதன் பின்னர் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் உள்ளனர். இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழந்தைகளில் சிலர் தங்கள் குடும்பங்களை சந்திக்கப் போகிறார்கள். அவரது பயணம் மிகவும் உற்சாகமானது. நகர வாழ்க்கை ஒரு பக்கம், இமயமலையில் உள்ள கிராம வாழ்க்கை மறுபக்கம். இந்த ஆவணப்படம் உங்களை மிக அழகான இடங்களுக்கு அ…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்தியாளார் முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. ``நிலைமை பதற்றமாக இருந்தது. காலையில் இருந்து சில விமானங்கள் மேலே பறந்…
-
- 0 replies
- 591 views
-
-
இதுதான்... "டிஜிற்றல் இண்டியா." வாக்களிக்க வாக்குச்சாவடி போகாது, வீட்டிலிருந்தபடியே வீடு தேடி வந்தவர்களிடம் ஐநூறு ரூபாவை வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்தே வாக்கு இயந்திரத்தில் புள்ளடி போட்டுக் கொடுத்தனுப்பிய புண்ணியவதி.
-
- 3 replies
- 591 views
-
-
தீப்தி பத்தினி பிபிசி தெலுகு சேவை படத்தின் காப்புரிமை Getty Images திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது. திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் உடனிருந்தார். பிபிசியிடம் பேசிய சுப்பா ரெட்டி, "மக்கள் நீதிமன்றத்தை அண…
-
- 1 reply
- 590 views
-
-
புட்டின் இன்று இந்தியா செல்கின்றார் October 4, 2018 1 Min Read ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா மற்றும் ரஸ்யா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புட்டின் இன்று இந்தியா செல்கின்றார். புட்டினின் இந்தப் பயணத்தின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புட்டின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில் நாளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…
-
- 0 replies
- 589 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜியுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து. கே. தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? …
-
- 0 replies
- 589 views
-
-
100% இந்தி மொழியறிவு பெற்ற கேரள கிராமம் கேரளாவின் சேலனூர் கிராமத்தில் இந்தி கற்கும் மக்கள் | கோப்புப்படம் திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சேலனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக சேலனூர் விளங்குகிறது. கிராமத்தின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் இந்துக்கள். 23 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தற்போது சேலனூர் பஞ்சாயத்து தலைவராக பி.பி.நவுசீர் உள்ளார். கடந்த ஆண்டில் பஞ்சாயத்து சார்பில் கிராம மக்களின் இந்தி மொழி அறிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 700-க்கும் மேற்பட்டோருக்கு இந்தி தெரியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 587 views
-
-
ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை பணிநீக்க செய்ய மத்திய அரசு தீர்மானம் திறமையற்ற மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் செயற்பாடுகள் திறமையற்று காணப்படுகின்றமை கண்டறியப்பட்டால் அவர்களை பொதுநலன் கருதி, கட்டாய ஓய்வில் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மத்திய அமைச்சகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வழிகாட்ட…
-
- 0 replies
- 586 views
-
-
சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம் 20 Views இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொடவை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் இந்த நியமனத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஊகங்கள் முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்றுடுத்துவதில் முன்னின்று உழைத்ததுடன், சீனாவின் ஆதரவாளராக மொரகொட இருப்பதே இந்தியா அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் இந்தியா தற்போது மொரொகொடாவை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவில் மாற்றமில்லை எனவும், அவரின் பதவியேற்பில்…
-
- 1 reply
- 586 views
-
-
எதியோப்பிய விமான விபத்தில் ஐநா ஆலோசகர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் பலி… March 11, 2019 எதியோப்பியாவில் போயிங் விமான விபத்தில் ஐநா ஆலோசகர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மற்றும் எதியோப்பிய அதிகாரபூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன. எத்தியோப்பிய அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று (10.03.19) காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் நடந்த தேடுதலில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் த…
-
- 0 replies
- 584 views
-
-
காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு பட மூலாதாரம்,ANI 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிறன்று உயிரிழந்தார். முன்னதாக, பிற்பகலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த நாப் கிஷோர் தாஸை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டார். ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க நபா கிஷோர் தாஸ்சென்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை, பாதுகாப்பு பணியில் ஈ…
-
- 0 replies
- 584 views
- 1 follower
-
-
மனு ஸ்மிருதி: அமிதாப் பச்சன் மீது வழக்கு பதிவு! மின்னம்பலம் மனு ஸ்மிருதி விவகாரத்தில் அமிதாப் பச்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 12ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 30 எபிசோடில் சமூக ஆர்வலர் பெசவாடா வில்சன் மற்றும் அனூப் சோனி ஆகியோர் ஹாட் சீட்டில் அமர்ந்து கேள்விகளை எதிர்கொண்டனர். இந்த விளையாட்டின்போது 6.40 லட்சம் ரூபாய்க்கான ஒரு கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டார். 1927 டிசம்பர் 25ஆம் தேதி டாக்டர் பி.ஆர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த புத்தகத்தின் நகல்களை கொளுத்தினர் என்று அந்த கேள்வி இருந்தது. விஷ்ணு…
-
- 0 replies
- 583 views
-
-
காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், 'இந்தியாவே திரும்பிப் போ' முழக்கம் #BBCGroundReport 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்லெறி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா. இதனிடையே காஷ்மீர் சென்றுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் …
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ளது ஐ.எஸ்.எஸ். இந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency’யிலேயே இவ்விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதில் விலயாஹ் ஈஃப ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ் அமைப்பு தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதியான அகமது சோபி, தமது அமைப்பை சேர்ந்தவர் என்பதையும் ஐ.எஸ் அமைப்பின் இ…
-
- 2 replies
- 581 views
-
-
ராஜஸ்தானை விஞ்சிய டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக 126.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்திகள் 29 மே 2024, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் (120 பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள். இந்த வாரம்…
-
- 5 replies
- 580 views
- 1 follower
-
-
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார். இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்…
-
- 1 reply
- 580 views
-
-
பிரியங்கா காந்தி கைது! தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம், உம்பா கிராமத்தின் தலைவர் யாக்யா தத். இவர், அங்கு வசிக்கும் கோத்ந் பழங்குடியின மக்களின் 36 ஏக்கர் நிலத்தை தரும்படி கேட்டிருக்கிறார். நிலத்தை வழங்க பழங்குடியின மக்கள் மறுத்துள்ளனர். இதனால், 200 கூலியாட்களை நியமித்து நிலங்களை கைப்பற்றுமாறு கிராமத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் கிராமத் தலைவர். துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால…
-
- 0 replies
- 580 views
-