Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    உதிரம்

      • Like
    • 1 reply
    • 1.4k views
  2. உன்னைத் தேடியே!.. புலம்பெயர்ந்த தேசத்தில் நம் இளம் கலைஞர்கள்.. http://youtu.be/Lyz4T3GiGpg

  3. செக்குமாடாய் உழைக்காதீர்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள். செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப…

    • 0 replies
    • 11.6k views
  4. உயிரம்பு படத்தின் சிறு பகுதி http://www.youtube.com/watch?v=WHProtPaeYs

    • 0 replies
    • 1.8k views
  5. அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், தமிழீழ மக்களின் போரியல் முறைகளில் ஒன்றான உயிராயுதம் தாக்கி இருக்கும், மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..! ------------- தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி - அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வி…

  6. உயிராயுதம் பாகம் 8 ஒளிவடிவம் பாகம் 1 பாகம் 2

  7. நோர்வேயில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழா 2013 ல் பரிசு பெற்ற பாடல். Avatharam Creation cast: Rk Dino & Archsanaa Archu Krish direction: Prasanna Avatharam cinematography & editing: Desuban vocals: Seevaratnam Prathadsan lyrics: Kavi Yazhan music: Vernon G Segaram (முகநூல்)

  8. Started by arjun,

    • 1 reply
    • 2.1k views
  9. இரண்டு வருடத்திற்கு முன்னர் எழுதிய பதிவு, இந்த இசைக்காக , வரிகளுக்காக மீண்டும் உயிர்க்கின்றது. நான் தினமும் கேட்கும் பாடல்... அன்று ஒரு நாள் உந்தன் கரம் பிடித்து அந்த சாலைகளில் நான் நடந்து வந்தேன்..... அண்மையில் சகோதரர் ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல். நல்ல இசை, அருமையான வரிகள், அலட்டல் இல்லாத காட்சி அமைப்பு. நேற்றில் இருந்து பல தரம் கேட்டுவிட்டேன். தாய் மண்ணை நோக்கி எம் மனதை போகவைக்கும் சக்தி இந்த பாடலுக்கு உண்டு!! பாடல்: தாய்மண் பாடலில் தோன்றியவர்: இளங்கோ நாகராஜா இசை: வர்மண் பாடியவர்: செந்தூரன் பாடல் வரிகள்: தயா, இளங்கோ, வர்மண் இயக்கம்: இளங்கோ நாகராஜ் பாடலை பார்க்க: உங்கள் மனதில் தோன்றியவற்றை இங்கே எழுத்தில் விட்டு செல்லுங்கள்.…

  10. கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…

    • 11 replies
    • 3.3k views
  11. உலக சினிமா என்னும் ராஜபாட்டையில் கதி செல்வக்குமாரின் தயாரிப்பில் உருவான கனடிய தமிழ் சினிமா டிசம்பர் 7 ம் திகதி புதன்கிழமை மாலை ஸ்டார் 67 ன் பிரத்தியேகக் காட்சி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாமும் திரைப்படம் எடுக்கலாம் என்ற தகவலை மிக ஆணித்தரமாக திரைப்படக் குழுவினர் சொல்லி இருக்கிறார்கள் . திரையில் உலா வந்த ஒவ்வொரு கலைஞனும் பாத்திரங்களாக உலா வந்தார்கள். யசோத மணிமாறன் மட்டும் ஓரிரு காட்சிகளில் நாடகதனத்தை வெளிக்காட்டியதாகப்படுகிறது. காட்சிக்கு காட்சி விறு விறுப்புக் குறையாமல் படம் நகர்ந்ததை படம் பார்த்த யாரும் மறுக்க மாட்டார்கள். காட்டப்பட்ட காதல் கதையை மிகச் சுருக்கமாக காட்டிவிட்டார்களே என்ற ஆதங்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கதைக்கு அது போ…

  12. இன்றைய கால கட்டத்தில் ஆவது இந்த பாடலை கேட்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் உருப்படியான வேலைகளை செய்யுமாரு வேண்டுகிறேன். http://rapidshare.com/files/157258528/Ulag...e_Ennippaar.mp3

  13. தமிழர் பரந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் எதிர்வரும் பெப்.23ம் திகதியும் 24ம் திகதியும் எமது தாயகத்தின் விடுதலை மூச்சு காணத் தயாராகுங்கள்.............. திரைப்படத்தின் முன்னோட்டம் காண அழுத்துங்கள்:-

    • 4 replies
    • 6.1k views
  14. பாரிஸ் ஊக்குவிப்பு விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் அழகா சொல்லிருக்கிறார் பாஸ்கி மிக முக்கியமான குறும்படம் பலரின் நிஜ முகம் இப்படித்தான் இருக்கு திரை மறைவு வியாபார உத்திகள் .

  15. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆ…

    • 8 replies
    • 1.5k views
  16. ஊருக்கு மீளும் கனவு (Oorukku Meellum Kanavu), உனக்கு இல்லையா தமிழா?பாடல் வரிகள்-; தமிழ்நதிமெட்டமைத்து பாடியவர்-: வர்ண.ராமேஸ்வரன்இசை-: பயாஸ் சவாகீர்ஒளிப்பதிவு -:அனலை எக்ஸ்பிரஸ்

    • 0 replies
    • 706 views
  17. எங்கள் தமிழினம் தூங்குவதோ? என்ற பாடல் இருந்தால் யாராவது தருவீர்களா?

    • 0 replies
    • 2.1k views
  18. எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்​ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்து பாடி பிரபல்யமான எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார். யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.