தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
தோற்று விழும் நேரமெல்லாம் தேற்றி விழி நீர் துடைக்கும் தோழமையின் ஆழுமையே. நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம். நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள். https://www.youtube.com/watch?v=pSFWrISXUpA
-
- 0 replies
- 678 views
-
-
தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்
-
- 29 replies
- 18.6k views
-
-
-
இந்த எனது இனிய களத்தில் என்னை கலைஞ்சனாய் உருவாக்குவதற்கு தோளோடு தோள் நின்ற உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்கி.......... நீண்ட நாட்களின் பின் GUITAR ஐ வாசிக்க வேண்டும் போல இருந்ததால் எனது அபிமானப்பாடல்களில் ஒன்றை இன்று வாசித்துப்பார்த்தேன் அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளனும் [கொல்லணும் ] போல இருந்தது .நேரம் இருந்தால் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி [ஆரம்ப இசை, இடை இசை, தாளவாத்தியகருவிகளுக்காக கரோக்க இசையை உட்புகுத்தி எனது கிட்டாரை வாசித்திருக்கிறேன்]
-
- 25 replies
- 3.3k views
-
-
-
- 2 replies
- 772 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறுவர்கள் இயக்கிய குறும்படம். நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு
-
- 15 replies
- 3.9k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம் களத்து உறவுகளே! மீண்டும் உங்களை ஒரு சிக்கலான் சூழ்நிலையில் சந்திக்கிறேன். பொதுவாக நாம் அனேகர் தாயகப் பாடல்களை YouTube.com இணையத்தளத்தில் தரவேற்றி காணொளியாக பகிர்வது வழங்கம் தளத்தில் தாயகப் பாடல்கள், தேசியத்தலைவரின் உரைகள் எம் பழைய மூத்த போராளிகளின் காணொளிகள் என்பவற்றை நாம் தரவேற்றி வைத்திருக்கிறோம். இப்போது அங்கு தான் சிக்கல்..... அவை தற்போது அத்தளத்திலிருந்து (Youtube) அழிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்தை நான் இங்கிருந்தே சுட்டிக்காட்டுகிறேன். இங்கு சொடுக்கிப் பாருங்கள் இத்தொடுப்பு உங்களை தாயகப்பாடல்கள் என்ற தலைப்பில் நுணாவிலான் எழுதிய ஓர் இடுக்கை! அங்கு சில Youtube காணொளிகள் இருக்கின்றன அவற்றில் எத்தனை இப்போது வேலை செய்கின்றன என் பாருங்கள்....…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 920 views
-
-
-
- 0 replies
- 446 views
-
-
நன் ஒரு முட்டளுங்கோ - கோதபாய ராஜபக்ச தன்னை பற்றி விவரிக்கும் பாடல் (Actual Link for this song)
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும். ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கை…
-
- 4 replies
- 7k views
-
-
http://www.youtube.com/watch?v=KMkTv5uCCAU&feature=player_embedded
-
- 2 replies
- 2k views
-
-
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…
-
- 141 replies
- 10.3k views
- 1 follower
-
-
http://youtu.be/RkHamfX6ATk
-
- 0 replies
- 440 views
-
-
-
வணக்கம் உறவுகளே இரண்டு நாளுக்கு முதல் இந்த கசுப்புவின் காணொளியை பார்த்தேன்...இதை பார்த்து கோவப் படுறதா இல்லை இவளை திட்டுவதா என்று தெரியல....உங்களின் கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் கீழ கிழவனின் நடிப்பு
-
- 13 replies
- 3.4k views
-
-
நாகரீகமும்....... https://www.facebook.com/video/video.php?v=776689335710921
-
- 0 replies
- 583 views
-
-
2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)
-
-
- 28 replies
- 4.6k views
-
-
-
நாட்டு நடப்பு Jan 28 08 இங்கு அழுத்தவும் பார்வையிட
-
- 0 replies
- 1.5k views
-