Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. இது ஒரு குறும்பட விழாவுக்காக கனடாவிலிருந்து வரும் அறிவித்தல்................ சினிமா என்பது என்ன என்றே தெரியாமல் தம்மை சினிமா வல்லுனர்களாக்கிக் கொண்டு சுயலாபம் தேடும் இப்படியானவர்களிடம் விழிப்பாயிருங்கள். இவரால் படம் எடுக்கத் தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் படங்களைப் போட்டு விலாசம் காட்ட மட்டுமே இவரால் முடியும். இவரைப் பற்றி ஏற்கனவே யாழ்களத்தின் எனது அனுபவத்தின் ஒரு பாதிப்பை எழுதியுள்ளேன். தொடுப்பு: http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=193386#193386 இது Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ அல்ல சுயாதீனமே அற்று இருக்கும் ஒரு மனநோயாளியின் மையக் கிடங்கு.................. விழிப்பாயிருங்கள்................. ஏமாற்றுவோர…

    • 23 replies
    • 5k views
  2. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரியும் நான் பல பிழைகளை விட்டிருக்கின்றேன். எனது முதல் படத்தில் இருந்து பலதை படித்திருக்கின்றேன். நன்றி இளவரசன் (தம்பிதாசன்) http://ilavarasan-periyar.blogspot.com/

  3. வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து…

  4. யாழ் இணைய‌த்த‌ள‌ம் , யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன் , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி இருந்தார்க‌ள் , ஆம் இது முற்றிலும் உண்மை , நானும் ப‌ல‌ நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏 யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏 சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை …

  5. நோர்வே - கனடா மற்றும் இலங்கை - இந்திய கலைஞர்களது பங்களிப்பில்.......... மீண்டும் காதல் கடிதம் மேலதிக விபரங்களுக்கு: +47 91370728 வாழ்த்துகள்!

  6. [size=5]அன்பான என் யாழ்கள உறவுகளே நான் சில காலங்களுக்கு முன் சில பாடல்களுக்கு [/size] [size=5]இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு [/size] [size=5]முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில் [/size] [size=5]பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து …

  7. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து / அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை 🙏😂👏 / ஊர் புதின‌த்தில் மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா , புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை , சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , …

  8. எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார் திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்ற…

    • 2 replies
    • 4.5k views
  9. Started by AJeevan,

    மா(!)த்ருபூமி அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து... ' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எ…

    • 16 replies
    • 4.5k views
  10. 1. "கல்லறை மேனியர் கண் திறப்பர் கார்த்திகை நாளிலே " 2. 'கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்" ஆகிய பாடல்களின் இணைப்பை இங்கு யாராவது இணைத்துவிடுவீர்களா?

  11. 2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)

  12. "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.

    • 8 replies
    • 4.4k views
  13. மகிந்தாவுக்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள்? http://www.itntube.com/Monkey-President--O...c8gbX7RUjY.html

  14. Started by Netfriend,

    இடிமுழக்கம் குறும்படம் இங்கே. http://desu2.mcmblogs.net/mon_weblog/files...am_the_film.wmv http://desu2.mcmblogs.net/mon_weblog/files...akkam_divx.divx விமர்சனங்கள் தேவை. நன்றி.

    • 17 replies
    • 4.1k views
  15. பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இசையில் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் முள்ளிவாய்க்கால் பாடல் பாடல் வரிகள் இலங்கையர் அரியரத்தினம் அவர்கள் அரங்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் பிரான்சில் நடாத்தும் தென்னங்கீற்று - 2012 https://www.facebook.com/francethennankeetu

    • 17 replies
    • 4k views
  16. எனக்கு பிடித்த தாயக பாடல். இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். http://rapidshare.com/files/157245260/Vesu...hoothu.mp3.html

  17. ஜயோ சித்திரா என்னை கொல்லாதே ஜயோசித்திரா கொல்லாதே கொல்லாதே ... என்ன சாத்திரி ஏதும் கனவு கண்டு கத்துறாரோ எண்டு நினைக்காதையுங்கோ நான் சொல்லுறது உந்த தீபம் தொ.கா . விலையும் பத்தாதுக்கு தரிசனத்திலையும் போகிற சித்திரா எண்டிற தொடரைப்பற்றித்தான். தமிழன் என்றொரு இனமுண்டு அவனிற்கோர் தனிக்குணமுண்டு . அதுவும் ஈழத் தமிழனிற்கோர் ஒருதனிச் சிறப்புண்டு. படைப்பக்களில் ஈழத் தமிழருக்கென்று தனிப் பாணியும் தனி நடையும் தனிச் சிறப்பும் எப்பொழுதுமே இருந்திருக்கின்றது இருக்கின்றது. ஆனால் சித்திரா என்கிற தொடரை ஈழத் தமிழ் நிறுவனங்களின் அனுசரனையுன் தயாரித்து பெரும்பாலும் ஈழத்தமிழர்களே நடித்து ஆனால் இந்திய தமிழ் சினிமா குரல் செருகப்பட்டு ஏன் இந்தக் குரல் செருகலை அதை விட மோசமாகவும் சொல்லலாம். கொடு…

    • 17 replies
    • 4k views
  18. வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன். +++ http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3 பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா] தனன காற்று மழை …

  19. பேரன் பேர்த்தி ..! கதை பற்றி :: பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.. மேலதிக விபரம்:: புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகார…

    • 11 replies
    • 3.9k views
  20. சிறுவர்கள் இயக்கிய குறும்படம். நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு

    • 15 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.