Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

  1. மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமிக்ரானின் அதிவேக பரவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளானாலும் நோய் தீவிரமான நிலையோ, மருத்துவமனை அனுமதியோ அதிகரிக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமிக்ரானின் அதிவேக பரவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளானாலும் நோய் தீவிரமான நிலையோ, மருத்துவமனை அனுமதியோ அதிகரிக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இம்யூனாலஜிஸ்ட் மோனிகா காந்தி, ``கோவிட் வைரஸ் இனி நம்முடன்த…

  2. பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி! பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில், பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம். அதில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்குவர். இதை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பைஸர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார…

  3. கொரோனா வைரஸ்: "ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது" - உலக சுகாதார அமைப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஊசியைத் தயார் செய்யும் செவிலியர் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுக்க 77 நாடுகளில் பெரிதும் மாற்றமடைந்த ஒமிக்ரான் திரிபு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரிபு உலகின் மற்ற பல நாடுகளிலும் பரவி இருக்கலாம், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் ஒரு …

  4. கொரோனா வைரஸ்: ஒமிக்ரானுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசி வேலை செய்யவில்லையா? பூஸ்டர் சிறப்பாக வேலை செய்கிறதா? ஜேம்ஸ் கலேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஊசி செலுத்தும் செவிலியர் - கோப்புப் படம் அதிகம் பிறழ்வடைந்த ஒமிக்ரான் திரிபு, நம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசிகளின் திறனை பெரிதும் பாதித்துள்ளது. சில தடுப்பூசிகள் இரு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கிட்டத்தட்ட எந்த வித பாதுகாப்பும் வழங்கவில்லை என்றாலும், தீவிர உடல் நலக்குறைவ…

  5. ஒமிக்ரோனை கட்டுப்படுத்த மூன்று தடுப்பூசிகள் முக்கியம் கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு இரு கொரோனா தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் பகுப்பாய்வுகள், புதிய மாறுபாட்டை நிறுத்துவதில் தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவை என்பதைக் காட்டுகின்றன. எவ்வாறாயினும் பூஸ்டர் தடுப்பூசி, சுமார் 75% பேருக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் வராமல் தடுக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக பாதுகாப்பாக இருக்க மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது அவசியம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். பிரித்தானியா தற்ப…

  6. கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள் தாம் போல் பிபிசி 6 டிசம்பர் 2021, 02:38 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன மருத்துவர்கள் முதன்முதலில் மர்மமான சளி, காய்ச்சல் பாதிப்புடன் வந்த நோயாளிகளைப் பார்த்தார்கள். அப்போதிருந்து, கோவிட்-19 இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதற்கும் மேலாக, மிகவும் அச்சுறுத்தக்கூடிய புதிய திரிபு என்று விவரிக்கப்படுவதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியுமா? ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக…

  7. வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு! வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது. தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, ‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம்.…

  8. ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸிற்கு ஒமிக்ரோன் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்திலும் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோன்று ஜேர்மனியிலும் …

  9. ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம்: உலக சுகாதார அமைப்பு! ஐரோப்பாவில் கொவிட் தொற்றுப் பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும். குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலு…

  10. ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரியாவில், 65 சதவிகதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. எனவே தடுப்பூசி போடாதவர்களிடம் இருந்து தொற்று பரவுவதை தடுப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது தாங்கள் அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை காட்ட முடியாதவர்கள் அத்தியா…

  11. மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார செய்தியாளர், பிபிசி இணைய செய்திகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ, அதே போல இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும் அல்லது குறைவான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருந்தால், அவர்களில் ஐந்தில் இரு பகுதியினருக்கு அல்லது 38 சதவீதத்தினருக்கு வைரஸை பரப்புகிறார்கள். ஒருவேளை வீ…

    • 12 replies
    • 1k views
  12. மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு... அனுமதி வழங்குமாறு, பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் கோரிக்கை! 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்றாவது தடுப்பூசி 95.6 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவச…

  13. குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு Posted on November 9, 2021 by தென்னவள் 18 0 குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும். ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த …

    • 0 replies
    • 304 views
  14. ஸ்மிதா முண்டசாட் சுகாதார செய்தியாளர் நுரையீரல் செயலிழப்பது மற்றும் கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயங்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஒரு மரபணுவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்காசிய பின்புலம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர், ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த அபாயத்தை அதிகரிக்கக் கூடிய மரபணு உள்ளது. இந்த அபாயத்தை கணிசமாக குறைக்க கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் பிரிட்டனில் உள்ள சில சமூகங்கள் மற்றும் தெற்கு ஆசியா ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று 'நேச்சர் ஜெனடிக்ஸ்' ஆய்வு புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஆனால் ம…

  15. கொவிட் வைரஸூக்கு எதிராக... தயாரிக்கப் பட்டுள்ள, மாத்திரையை பயன்படுத்த... பிரித்தானியா அனுமதி! கொரோனா வைரஸ்க்கு (கொவிட்-19) எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மோல்னுபிராவிர் எனப்படும் இந்த மருந்தை மெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. மாத்திரை எவ்வளவு விரைவாக கிடைக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மாத்திரையை அங்கீகரித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெற்றுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்காக இந்த மாத்திரை உரிமம் பெற்றது. லேசானது முதல் மிதமான கொவிட்-19 பாதிப்பு உள்ளவர்கள், வீட்டில் இ…

  16. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை இப்போது சுகாதார துறையின் அங்கமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் வைத்தியர் ரோச்செல்லி வாலன்ஸ்கை முறைப்படி பரிந்துரைத்துள்ளார். இதன் காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வழிபிறந்துள்ளது. அமெரிக்காவில் 2 கோடியே 80 இலட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சவ…

  17. கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி! கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்த கிளினிகல் சோதனை முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் பரீசிலித்து வந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளின்படி இந்த தடுப்பூசி அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றுக்கு 77.8 சதவீத பாதுகாப்பையும், புதிய டெல்டா மரபணு மாற்ற வைரஸ் தொற்றுக்கு 65.2 சதவீத பாதுகாப்பையும் தருவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1248219 ############### ################## பிற்குறிப்பு: கோவேக்சின் இ…

  18. புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுகிறது – WHO புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை வைரசான ஏ ஒய் 4 பாயின்ட் 2 என்ற புதிய வைரஸ் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் போன்ற பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1246362

  19. பூஸ்டர் தடுப்பூசிக்கு... உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை. கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மடர்னா போன்ற தடுப்பூசிகளில் இருந்து மூன்றாவது டோஸ் வழங்குமாறு நிபுணர் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகள் செயலற்ற வைரஸால் தயாரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் பைசர் மற்றும் மடர்னா தடுப்பூசிகள் வைரஸின் குரோமோசோம் மாதிரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ. போன்ற ஒரு குரோமோசோம் தடுப்பூசியை, செயலற்ற வைரஸால் தயார…

  20. அமெரிக்காவில்... 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு, ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்! அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தவணை தடுப்பு மருந்து பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர்…

  21. ஐரோப்பிய நாடுகளில்... 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு, பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி! ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர்- ஃபயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மூன்றாவது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது டோஸின் பரிந்துரைக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அதிகரிப்பைக் காட்டும் 18 முதல் 55 வயதுடையோரின் ஆய்வின் தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் முகமையின் மருந்…

  22. CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம். இந்த சான்றிதழ் WHO இன் சர்வதேச பயண வழிகாட்டுதல்களுடன் இணக்கமாக இருக்கும். அத்துடன் உங்கள் பிறந்த திகதி பிரதிபலிக்க இந்த சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் செப்டம்பர் 30 வியாழக்கிழமை CoWIN இல் நேரடி ஒளிபரப்பப்பட்டது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் சர்மா ஒரு அறிவிப்பில் தெரிவித்தார். "தடுப்பூசிக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்க…

  23. கர்ப்பத்தின், அனைத்து நிலைகளிலும்... தடுப்பூசி பாதுகாப்பானது: வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி! கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட் காரணமாக கடுமையான நோயுடன் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறினார். ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோயல் மருத்துவக் கல்லூரி ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றன. கர்ப்ப காலத்தில் கோவிட் பிடிப்பது மருத்துவமனையில் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க அபாயத்தை கொண்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள் மற்ற மக்…

  24. நான்காவது, கொவிட் தடுப்பூசி அளவை... செலுத்த இஸ்ரேல் பரீசிலணை! இஸ்ரேலில் பொதுமக்களுக்கு நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த, அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது. அடுத்தடுத்த தொற்று அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது அளவு தடுப்பூசியை செலுத்தலாம் என மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே பூஸ்டர் அளவாக அதாவது மூன்றாவது தடுப்பூசி அளவாக கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 25 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதனிடையே தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது. …

  25. ஐவர்மெக்டின்: கொரோனாவுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் என அமெரிக்க மருத்துவர் வலியுறுத்தல் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐவர்மெக்டின் மருந்து குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட பின், நோயாளிகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.