யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம், யாழ்.com இல் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றி
-
- 26 replies
- 1.8k views
-
-
வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்
-
- 33 replies
- 2.1k views
-
-
மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 13 replies
- 924 views
-
-
வணக்கம் நான் காளை. நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா? எமது பொங்கலை முடித்துக் களைப்பாறி இப்போதுதான் ஓய்வு முடிந்தது. அப்பா! பாடாய்ப் படுத்திவிட்டார்கள். அப்படியே எனது பெயரைத் தமிழில் மாற்றிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 24 replies
- 1.5k views
-
-
யாழ் கருத்துக்கள உடன் பிறப்புகளுக்கு வணக்கம், கடந்த 2005 முதல் யாழ் இணையம் என்னுடன் இணைந்துவிட்டது. இன்று முதல் நான் அதனோடு இணைவதற்கு அதன் வாசலில் வந்து நிற்கின்றேன். உள்ளே அன்போடு அழையுங்கள் உங்கள் பண்பான சொல்லாலே. நன்றி
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் joella. நான் யாழ் களத்துக்கு புதியவள் அல்ல. நான் ஏற்கனவே 2006 இல் இன்னொரு பெயருடன் இணைந்திருந்தேன். கவிதைகள் பல இணைத்திருந்தேன் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை. ஆனால் கருத்துக்களை தான் எழுத முடிய வில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செய்திகளை பார்வை இடுவேன். நானும் எழுதனும்னு ஆசையாக இருந்தது .. இதோ இன்று முதல் உங்களுடன் மீண்டும் இணைகின்றேன் ...
-
- 55 replies
- 3.5k views
-
-
யாழ் எனக்குப் புதிதல்ல , ஆனால் நான் யாழுக்குப் புதியவள். பலவருடமாக வாசிக்கின்றேன். இன்றுதான் இணைந்தேன் . தமிழில் இங்கு எழுதுவது கடினமாக உள்ளது. இலகுவாகவும் விரைவாகவும் எழுதி இங்கு இணைக்கும் வழியை நேரம் கிடைகும் போது யாரவது தயவு செய்து சொல்லிதருவிர்களா?
-
- 19 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் இனிய நண்பர்களே.. எல்லாரும் நலமாங்கோ.. ???? இன்னும் எத்தனை பதிவு போட்டால் அடுத்த பக்கங்களில் பதிவு போடலாம்... அட... இப்பதான் வந்திட்டு அவசரத்தைப் பாருங்க.. அப்புடி நீங்க திடுறீங்களெண்டு விளங்குது... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.... ஹீ....ஹீ... :
-
- 2 replies
- 477 views
-
-
அருவி, அபர்ணாவின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினாள். "இப்ப ஏன் சாட் ஆய் இருக்கிறியள்? இட் இச் ஓகே . விடுங்கோ. " இது அருவி. அபர்ணாவின் முகம் மிகவும் கவலையாய் அருவியை பார்க்க முடியாமல் மறு பக்கம் பர்துகொன்ன்டு, சொறி அம்மா நான் உங்களுக்கு அடிச்சுபோட்டன் . என்றாள். அருவி, அபர்ணாவின் தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு,"இப்படிதான் நீங்கள் அடிச்சது. இட் இஸ் நத்திங் " என்று சொன்னாள். இன்னும் அபர்ணாவின் முகம் அப்படியேதான் இருந்தது. " இங்க பாருங்கோ அவவிண்ட முகத்த, கண்ணும் சிவந்து, ஆஅ..... அது ஓகே. அந்தச் சிவப்புக்கண் உங்கட சிவபுச்சடைக்கு நல்லா மச் பண்ணுது . ஆனா முகம் தான் சரியில்லை." இது அருவி. சட்டென்று அபர்ணா சிரித்துவிட்டாள்." என்ர அம்மா " அபர்ணா அருவியை அனைத்துக் க…
-
- 7 replies
- 845 views
-
-
பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள் பொருத்தினர் பல உருவம் பெருமையாய் கூறினர் இது மணிக்கூட்டுக் கோபுரம் இது பைசாக் கோபுரம் அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான் இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..??? http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_342.html
-
- 11 replies
- 995 views
-
-
-
-
-
-
வணக்கம் யாழ் இணையம் நண்பர்களே!! எல்லோருக்கும் எனது முதல் வணக்கங்கள். எனது வலைப்பதிவுகளை விரிவாக எனது வலையகம் www.saatharanan.com இலும் காணலாம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். அன்புடன் சாதாரணன். http://www.saatharanan.com/welcome/
-
- 28 replies
- 2k views
-
-
என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் . யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது. இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ? நன்றி.
-
- 55 replies
- 3.2k views
-
-
-
முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும் வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில் இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும் சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே.... நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள் நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும் பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்... புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய் புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான் புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள் புனைந்து வரும் கவிக்குழந்தை யான்.. இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும் கடைசியிலே நாக்குளறும்..............வெறும் கட்டுத் தறியென அற…
-
- 25 replies
- 1.6k views
-
-
-
பிறப்பது வாழ்வதற்கு தான் பிறப்பவர் என்றோ ஒருநாள் இறப்பார். இது இயற்கை தான்- ஆனால் பிறந்தவர் இறப்பதைப்பற்றி நினைத்து கொண்டு வாழமுடியாது- நீ பிறந்தது உனக்காக அல்ல - பிறருக்காகவே தான் - எனவே! கூடிவாழு! அன்பாய் வாழு! பணிவன்போடு வாழு! இன்பம், சொர்க்கம், உன் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து குவியும். அருள் தெய்வேந்திரன் - சுவிஸ்
-
- 2 replies
- 578 views
-
-
என் பெயர் விழியன் என்னை வரவேற்பீர்களா?
-
- 25 replies
- 2.2k views
- 1 follower
-
-
காதலின் வலிகளை வரிகள் ஆக்கி, நேற்று கவிஞன் ஆகி இன்று காதலையும் வென்றேன், அந்த வலிகள் தொட்ட என் பேனாவை இன்று உங்களுடன்...................
-
- 18 replies
- 1.1k views
-
-
மற'றய பகுதிகளில் புதியது எப்ப தொட்க முடியும்
-
- 2 replies
- 822 views
-
-
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே.... அழிந்தவை அழிந்து ஒழிந்தவை ஒழிந்து இழந்தவை இழந்து எச்சம் மிச்சம் கொண்டு எழுந்து கொண்டது புதியதோர் வருடம் அழிவெனும் வதந்தி கடந்து புதியதோர் உலகமாய் நடந்தவை நடந்தாக முடிந்தவை முடிந்தாக இருப்பவர் எல்லாம் எழுந்தாக வேண்டும் நுட்பமாய் எம்மை நாமே செதுக்கி நாளைய உலகை நம் கையில் தாங்கிட...
-
- 6 replies
- 863 views
-