Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. அண்ணாமார், அக்காமாருக்கு தங்கையின் கனிவான வணக்கங்கள் அன்புடன் கனிமொழி

  2. நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!

  3. Started by eelavanappa,

    அனைவருக்கும் வணக்கம்

  4. வணக்கம் என் இனிய சகோதர சகோதரங்களே ! நான் உங்கள் வீட்டுபிள்ளை திவ்யா வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா.?

  5. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். …

  6. களத்துக் கண்மணிகளுக்கு வணக்கம் என்னுடைய பெயர் விடுப்பு விமலா (விவிமலா) களத்திலே பல சுவையான தகவல்களைத் தருவதுடன் பல விடுப்புகளையும் பகிர்வேன். இது சத்தியம்

  7. Started by oviyan,

    ஓவியனின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் :lol:

  8. இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

  9. வணக்கம் யாழ்கள உறவுகளே அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் இணைந்து கொள்கிறேன் நன்றி

    • 26 replies
    • 3.7k views
  10. வணக்கம் யாழ்கள மேதைகளே! இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.

    • 30 replies
    • 3.7k views
  11. எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி

    • 26 replies
    • 3.7k views
  12. சோதனைப் பதிவு.

    • 27 replies
    • 3.7k views
  13. Started by Meera Kugan,

    வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்

  14. சேர நாடு, மொழி மறந்தாலும், சேரன் மொழி மறக்க மாட்டான்! அனைவருக்கும் சேரனின் வணக்கங்கள்! உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி!!

  15. உங்களோடு இணைவதில் நானும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தங்கை

    • 23 replies
    • 3.7k views
  16. என்னையும் உங்களில ஒருத்தனா சோத்துக்கொள்ளுங்கோவனப்பா.... என்னடாப்பா பழக்கவழக்கமுது, வேலீக்கால பாஞ்சு ஓடேக்கையும் உந்த முள்ளுக்கம்பிகளை கொஞ்சம் தூக்கிப்பிடிச்சு கண்டாரத்துக்குள்ளால கம்பி கீறாம ஓட உதவி செய்யுங்கோவேண்டாப்பா..... அதுதான் உந்த யாழ் எண்ட இணைய வேலிக்குள்ளுக்குள்ள இருக்குற பயனர்கள் எண்ட முள்ளுக்கம்பிதாண்டாப்பா.... காவோல போட்டு குளவிக்கூட்ட கொழுத்துறாங்கள், அதுல மாட்டின மனுசனா நானும் சிக்கித் தவிச்சு, பிரச்சனைகளையும் போட்டிகளையும், கடிகளையும் குளவிகள் கொட்டுற வேதனையிலயும் ஓட உந்த யாழில ஆதரவு தாங்கோடாப்பா..... என்னடாப்பா எண்டு பொடியங்களை மட்டும் இழுத்து தன்பக்கம் போடுறான் எண்டு கொடிய விசத் தேள்கள் பொம்பிளையள் எல்லாம் செர்ந்து கடிச்சுக் கொண்டுபோடுவீனம் எண்ட பயத்தி…

  17. ஈழ்த்தமிழன், கனடாவில் வாழ்கின்றேன். ஒரு பாடல் கூகுளில் தேடும் போது நடாவின் "பாடல் கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பதிவினைக்கண்டு ஒரு பாடல் கேட்பதற்க்காக களத்தில் இணைந்துள்ளேன், பாடல் மட்டுமல்ல அவ்வப்போது மற்றைய தலைப்புகளிலும் பதிய முயற்சிக்கின்றேன். பிடித்தவை: சினிமா அரசியல் கிரிக்கட் வாசிப்பு (இலக்கியம் தவிர்ந்த அனைத்தும்) வரவேற்ப்பீர்கள் என நினக்கின்றேன்

  18. வணக்கம் நல் இனிய உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி

  19. வணக்கம் அனைவருக்கும்.. நான் ரோஜா வந்து இருக்கன் ரோஜா தோட்டத்தில் இருந்து.. அக்காமாரே அண்ணன்மாரே என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுகொள்வீர்களா?.... ஆனால் முக்கியமான விடையம் என் ரோஜா தோட்டத்தில் ஒரு ரோஜா பூவை கூட நீங்கள் பறிக்க கூடாது....

    • 37 replies
    • 3.6k views
  20. வணக்கம் யாழ் நன்பர்களே

    • 28 replies
    • 3.6k views
  21. Started by kaluwanchikudi yogan,

    யாழ் இணைய உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கம்.! உறவுகளை இணைக்கும் இக் களத்திலே பல நாட்களாக கருத்துகளைப் பகிர வேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனாலும் நேரப் பற்றாகுறைதான் முட்டுக்கட்டை போட்டிருந்தது.(அதற்காக இப்பொழுது முழு நேர ஒய்வாளன் என்று தயவு செய்து கருத வேண்டாம்). களத்திளே சூடான விவாதங்கள் பகிரபடும்பொழுது எழுதுவதற்கு ஆவல் பொங்கும்.அந்த அடிப்படையிலே எம்மவர்களோடு இணைவதற்கு தயாராக வரும் இந்த வேளையில் எம் உறவுகளும் என்னை சக உறுப்பினராக ஏற்று கொள்ளுங்கள்.நன்றி.

  22. அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு சில மாதங்களாக இக்களத்தில் வாசகனாகவுள்ளேன். தற்போது ஒரு உறுப்பினராவதையிட்டு மகிழ்வடைகிறேன். நன்றி

  23. Started by தமிழினீ,

    அனைத்து எம் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்!

  24. Started by வேலவன்,

    வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    • 29 replies
    • 3.6k views
  25. Started by Mathivadhanan,

    வணக்கம் எனது பெயர் மதிவதனன். என்னிடம் மதி இருக்கின்றதா வதனம் தெரிகின்றதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். மீண்டும் சந்திக்கும்வரை மதி வதனன்.

    • 29 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.