Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன்.

  2. Started by nadodi,

    வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்

  3. Started by TamilEelamboy,

    டரரடை

  4. அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் காண்டீபன்.இலங்கை,வவுனியாவில் வசித்து வருகிறேன். அண்மைக்காலமாக அறுவடை நிலவு என்ற நீகுழாய் சனல் மூலமாக புதிய மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசிப்பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கீழே உள்ளது எனது காணொளிகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களையும் ஆதரவினையும் நாடி நிற்கிறேன்.நன்றி வணக்கம். https://www.youtube.com/watch?v=Kh0W1h9FuTg&t=221s

  5. வணக்கம் இது தீபச்செல்வன்.

  6. சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா

  7. சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா

  8. என்னத்தை எழுதி என்ன கண்டம் வாழ்க்கை வெறுத்து விட்டது தோழமைகளே , வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்கமுடியல்ல இங்கை சந்தோசமாக கதைக்க கூட யூரோ கொடுத்துதான் யாருடனாவது கதைக்க முடியும் .ஊரில இருந்தம் ராசா மாதிரி இப்ப அங்கயும் போகேலாது . ஆட்களில்லாமல் எங்கையாவது ஒரு தீவு இருக்கிறமாதிரி யாரும் அறிஞ்சா சொல்லுங்கோ .

    • 1 reply
    • 619 views
  9. எமதினிய உறவுகளே வணக்கம். நலம் பற்றி வினவவோ, அன்றி எமது நலம் கூறவோ நான் இங்கு வரவில்லை. அதற்கான தருணத்திலும் நாமில்லை. விழித்ததுமே “நாம் நலம் உமது நலமறிய அவா”. இவ் வினாவிற்கான விடையும் என்றும் மாறுவதில்லை. நலமென்று சும்மா சொல்லி எம்மை நாமே ஏமாற்றுவதை விடுத்து, எம் உள்ளக் குமுறலை உலகிற்கு எடுத்துரைப்போம். எம் மக்கள் மீதான இன அழிப்புப் போரையும், அதை மறைத்துரைக்கும் சிறீ லங்காவின் பொய் முகத்தையும் கிழித்தெறிய, தமிழோடு -தோளோடு தோள் நிற்கும் யாழ் இணையத்தின் தீரமிகு களத்தினிலே என் பங்கையும் சேர்க்கவே நாம் இங்கு வந்துள்ளோம். புனிதமான இந்த இணையப்பகுதியிலே என்னையும் ஒரு போராளியாக இணைத்துக்கொள்ளுங்கள். இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்…

  10. என்ட அப்புராசாக்கள், ராசாத்திகள் எல்லாம் எப்புடி சொகம். கன காலமா உந்த பாலில..இல்லை யாழில வாசிச்சு வாசிச்சு எனக்கு சரியான் ஆசை பாருங்கோ உதுக்க குதிப்பம் எண்டு. இந்த ஆச்சியை யாரும் வரவேற்கமாட்டீயளோ கண்மணிகளோ? எல்லாம் முடிஞ்சபினனடி உந்த கிழவி உங்க என்னத்துக்கு எண்டு மட்டும் கேட்டுப்போடாதீங்கோ அங்க தான் நீங்க மீன்டும் பிழை விடப்போகிறீயள் கண்டீயளோ? ஏதும் உந்த ஆச்சி உனக்கு சொல்லுமெல்லே புதிசாலிதனமா!

  11. இந்த மச்சான் புது மச்சான் தான். கலகலப்பான மச்சானாக இருப்பார். யாரோடும் சண்டைக்குப் போக மாட்டார். ஆனால் பம்பலுக்கு காலுக்குள்ள வெடியத் தூக்கிப் போடுவார். அதே மாதிரி நீங்களும் பம்பலுக்கு அவரைத் திட்டலாம். என்ன மச்சி ஓகே தானே? தடியைத் தூக்கிக்கொண்டு அடிக்கிறது ஓடிவரக்கூடாது. அப்புறம் ரொம் & ஜெரி மாதிரி ஒரே குழப்படியாத்தான் இருக்கும்.

  12. அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா

  13. ஈழத்தமிழன் இந்தியாவை நேச சக்தியாக கருதும் வரையில்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுத்ப்படுத்தப்படும் என்பதை இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மரமண்டைகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது மிகவும் துர்அதிஸ்டவசம்னது. இத்தாலிப் பெண்ணின் பழிவாங்கும் குரோதத்தால் நாளை விலைகொடுக்கப்போவது இந்திய மக்கள் மட்டுமன்றி இந்தியாவின் ஆசிய வல்லரசுக்கனவும் தான். நாளை மலரப்போகும் எம் தமிழீழத் தனியரசுடன் இன்று யார் கை கொடுக்கிறார்களோ நாளை அவர்களே ஆசியாவின் தலை விதியை தீர்மானிக்கப் போகிறவர்கள் என்பதை இத்தியா சிந்திக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு சிலரின் தவறுகளால் இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இந்தியாவை பகை கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.அது ஈழத் தமிழராகட்டும் தம…

  14. "இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்" என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன. இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக …

    • 0 replies
    • 574 views
  15. சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.

  16. என் இனிய யாழ் உறவுகளுக்கு வணக்கம், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசிய கடல் படையால் கைது செய்யபட்டு கடலில் தத்தளிக்கும் 254 பேர் சார்பாக செய்திகளை யாழில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் யாழில் இணைந்துள்ளேன், என்னை உங்களுடன் இணைத்து, இந்த அகதிகளிற்க்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்

    • 14 replies
    • 1k views
  17. களப்பலியான போராளிகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! ஈழப் போராட்டத்தில் பலியான எம்மாவீரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! வீரத்தமிழ் மகன் தியாகி முத்துக்குமாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்!! இலங்கை ஆக்கிரமிப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் இக்கரிநாளில் நினைவுகூர்வோமாக!! வல்வளைப்பு செய்யப்பட்ட எம்மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்போமென்று இக்கரிநாளில் சபதமெடுத்துக் கொள்வோமாக!! மாயவன்.

    • 0 replies
    • 484 views
  18. 'இனப் படுகொலை' என்றால் என்ன ? என்பது குறித்த விவாதங்கள் அனைத்துலக அளவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருபவைதாம். ஹிட்லரின் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலைகளின் பின்னாலும் ருவாண்டாவில் 'டுட்சி' இனப்படுகொலைகளின் பொழுதும் பொஸ்னியாவில் நடைபெற்ற முஸ்லீம்களின் துடைத்தழிப்பின் போதும் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்தவைதாம். வரலாற்றில் இதற்கு மேலும் இது குறித்த பல சாட்சியங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பேரவலத்தை நடைமுறையில் உள்ள உலகளாவிய சட்டங்களை வைத்துக்கொண்டு உணர்ந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். //தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர…

  19. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளது. மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஒ பிளேக் கிற்கு, அறிவு அதிகம். இனப்பிரச்சினைக்கு காரணமே இந்த பிக்குகள்தான் -

  20. கண்ணீரில் கரையாத சோகங்களை ஒத்தடங்களால் போகாத வலிகளை சுமந்துகொண்டு வழிப்பயணத்தில் .................... தனிவழியாக தளர்வில்லாமல் ஒரு துணையில்லாமல் இனி ......................

  21. "எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்" - பாரதி கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  22. இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

  23. iniya tamil vanakkam... any radio listeners...

    • 14 replies
    • 2.2k views
  24. அன்புடன் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் அகதி வாழ்வில் அகப்பட்டிருக்கும் இன்னோர் அகதி உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்;. என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். அனைவரும் இறுதி நேரத்தில் ஒன்றாகி தாயகத்தை வெல்லுவோம்

    • 26 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.