Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. 9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html

    • 2 replies
    • 853 views
  2. மொஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று ரேபிட் முறை செஸ் போட்டிகளில் இஸ்ரேல் வீரர் கெல்பாண்டை வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சம்பியன் பட்டம் வென்றார்.

    • 3 replies
    • 554 views
  3. கணிபொறியின் சேமிப்பு திறனின் சிறு அலகு பிட் எனப்படும். பிட் என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் என்ற பொருள் படும். தமிழ்யின் பிட்டு என்ற வார்த்தை இந்த பொருள் ஒட்டியே வருகிறது. ௧. ஒரு பிட்டு மண் கூட தரமாட்டேன் என்கிற வழக்காடல் ௨. பிட்டு என்ற உணவு (ஒரு கை புடி அளவு அரிசி மாவு ) ௩. பிட்டு (பிட்டு கொடு) என்ற வினைசொல் சின்னதா உடைத்து கொடுத்தல் பிட் என்ற ஆங்கில சொல் மூலம் தமிழோ என்று என்னை ஐயம்பட வைத்தது.

  4. மகாராணியாரின் தொடர்புகளுக்கு: இதுவே நவீன வழி. .கடிதம் போட நேரம் இல்லை. நான் இங்கே புதிய உறுப்பினர் ஆகையால் இதனை முடிந்தவர்கள் யாழ் தளத்தில் இடவும் Twitter: @British Monarchy, Facebook: ‘The British Monarchy’

  5. இலங்கைத்தீவில் இரு தேசங்கள் ! இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 1,46,679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழ…

    • 1 reply
    • 536 views
  6. வணக்கம்! யாழ் இணைய நிருவாகத்தினர், கருத்துக்கள உறவுகள் எல்லோருக்கும் வணக்கம். நாம் கனடாவில் உள்ள எமது நிறுவனத்தின் விளம்பர தேவைகளுக்காக உங்களுடன் இணையவிரும்புகிறோம். எமது நட்பு நிறுவனம் போக்குவரத்தின் வழிகாட்டுதலில் இங்கே வந்துள்ளோம். எமக்கு ஆதரவு தருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன். நன்றிகள்.

    • 20 replies
    • 3k views
  7. புதுசா வந்திருக்கரம், தொடர உங்களின் உதவியும் ஆசியும் தேவை! எல்லோருக்கும் வணக்கம், உங்களின் உதவியுடன் யாழில் ஒரு உறவாக கருத்துக்கள் பரிமாற ஆவல்.

    • 35 replies
    • 2.5k views
  8. Started by Gajen,

    நான் நீண்டகாலமாக யாழின் வாசகன். எமது அரசியல் (இன்றைய மற்றும் எதிர்கால) தொடர்பாக அறிய ஆவல் . என்னையும் உங்களோடு இணைப்பீர்கள் என நம்புகிறேன்

    • 17 replies
    • 1k views
  9. தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .

    • 18 replies
    • 1.5k views
  10. நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்

    • 24 replies
    • 1.6k views
  11. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று http://leo-malar.blogspot.com/

    • 20 replies
    • 1.6k views
  12. சில திரிகளுக்கு பதில் போடமுடியவில்லை ஏன்?

  13. Started by antosl,

    ellorukkum vanakkam

  14. Started by chinnavan,

    யாழில் இருக்கும் உலக தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன்.

  15. Started by pakee,

    பெயர் :- பகீரதன் நான் சிறீலங்காவில் பிறந்தனன் பிழைப்பு தேடி ஃபிரான்ஸ் வந்திருக்கும் சிட்டு குருவி நான் வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி. க‌ல்லூரியில் க‌விதைக‌ள் அறிமுக‌ம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையும் கையில் ஒரு க‌விதைபுத்த‌க‌மும் கிடைத்துவிட்டால்,நான் த‌மிழுக்கு அடிமை.க‌விதைக்கே என் முழுமை.கால‌மாற்ற‌த்தில் என‌க்குள் ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ளை அவ்வ‌ப்போது எழுதுகிறேன். என்னுடைய படைப்புகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் சந்தேசப்படுகிறேன் yarl இணைந்தது மிகவும் சந்தோஷம். yarl அங்கத்தினர் யாவருக்கும் வணக்கங்கள் நன்றிகள் என்னையும் நீங்கள் ஏற்று கொண்டமைக்கு... இது எனத…

    • 24 replies
    • 2.2k views
  16. சிவாஜி பாடல் ஒன்று ஞாபகம் இருக்கே: பாலும் பழமும் படம்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் ராகத்தில; இதைப் போய் படிக்க பின்னால வந்த வாத்தியார் சாத்த, அது பழைய கதை. இப்ப பாடுவோம் வாருங்க: கள்ளும், பிளாவும் கைகளில் ஏந்தி, கடலை வடையினை மடியினில் கட்டி, நல்ல வெறியில் நான் வருவேனே, நண்டு கறி தான் சமைத்து இருப்பாயே....

    • 0 replies
    • 1.3k views
  17. Started by Alai News,

    Naan nalam

  18. இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் . எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் . ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன . மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது . எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன . சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் . …

    • 42 replies
    • 3.4k views
  19. தமரா குலநாயகம், ஜெனீவாவில் கியூபா கிளம்பப் போகின்றார். அதில் சந்தேகம் இல்லை. இவர்கள் பணத்துக்கு கூலைக் கும்புடு போடுபவர்கள். உண்மையான விடயம் அதுவல்ல. ஐ நா மனித உரிமை செயலாளர் ஒரு தமிழர் என்கிற காரணத்தினால் இலங்கைக்கு எதிராக செயல் படுகின்றார் என சிங்களம் கூப்பாடு போடப் போகின்றது. அதனை தமிழ் பெண்ணான தமரா குலநாயகம் மூலம் செய்வது முட்டாள் தனமானது என சிங்களம் நினைக்கின்றது. ஆகவே ஒரு சிங்களவர் நவா பிள்ளைக்கு குடைச்சல் கொடுக்கும் முடிவுடன் ஜெனீவா வருகிறார். ஆனால் இது சிங்களத்துக்கு இப்போது புரிந்து கொள்ள முடியாத எதிர் விளைவுகளைக் கொடுக்கக் கூடும்.

    • 0 replies
    • 574 views
  20. Started by nochchi,

    யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்

  21. Started by abc,

    iniya maalai vanakkangkal nanparkale

  22. Started by sneha,

    ellorukkum vanakkam. mikka magizhchi.

  23. வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி

  24. பூமிக்கு வந்தனம் வந்தனம் சாமிக்கு வந்தனம் வந்தனம் வீட்டுக்கு வந்தனம் வந்தனம் பூசைக்கு வந்தனம் வந்தனம் நாட்டுக்கு வந்தனம் வந்தனம் யாழ்களத்துக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்

  25. Started by rockyOne,

    அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன். புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர். சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா. பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல் அன்புடன் ராக்கி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.