யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி …
-
- 0 replies
- 414 views
-
-
அது சரி....... உங்களுக்கு என்ன கவிதைதான் பிடிக்கும்... என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!!! காதல் கவிதை?....... புரட்சிக்கவிதை??............ பொதுநலக் கவிதை???........... இப்பிடி ஏதாவது இருக்குமே...! எது உங்களுக்கும் பிடிக்கும் என்று சொன்னால்.... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கஞ்சி வடிக்கலாம்னு .... மன்னிக்கணும்...! ;) கவிதை வடிக்கலாம்னு பார்க்கிறன்!
-
- 22 replies
- 2k views
-
-
-
-
வாழ்க வளமுடன். நலம் சிறக்க வாழ்த்துக்கள் நான் கலைநிலா. உறவுகளே உங்களுடன் நட்புறவு கொள்ள நாடுகிறேன்.
-
- 21 replies
- 1.1k views
-
-
-
புதிதாக வந்துள்ளேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்புத் தருவீர்களாக.
-
- 19 replies
- 1.2k views
-
-
என் மச்சான்... திரைபட துணை இயக்குநர் பிரேமை ...களத்துல கலக்கலாம்.... என ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன் .. ரிஜிஸ்டர் ஆகலை என்று சொல்கிறான்.. யூசர் ஐடி பாஸ்வேர்டு எல்லாம் கரெக்டுத்தான் ஏன் ஒப்பன் ஆகவில்லை? இங்கிட்டு வருது ஆனால் உள்ளே அவனால் நுழைய முடியவில்லை.... தோழர் மோகன் ஆவன செய்யவேண்டும்... டிஸ்கி: அவர் பெரிய கிட்லர் உடைய பேன்( உசா பேன்... கேய்டான் பேன்... இல்லீங்கோ)... அதற்காக ஏதும் தடை செய்து போட வேணாம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 967 views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே நானும் உங்களுடன் பயணிக்க வருகின்றேன் வரவேற்பீர்களா? எனக்கு யாழ் களத்தில் தொடக்கமே சவாலாகவுள்ளது மோகன் அண்ணா எனது பெயர் நவரத்தினம் எனும் பகுதியில் மெயில் அற்றஸ் வருகின்றது தயவு செய்து அதை சரி செய்து தரவும். நன்றி நவரத்தினம்.
-
- 16 replies
- 1.3k views
-
-
எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
-
- 32 replies
- 4.7k views
-
-
ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். வியாழக்கிழமை, 13 ஜப்பசி 2011. எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது. 16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்வரும் 2011 தேசிய நினைவெழுச்சி ந…
-
- 1 reply
- 549 views
-
-
அன்புள்ள யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் என் பெயர் விஜயகுமார் .நான் தமிழ் நாட்டை சார்ந்தவன். கூகிள் தேடல் இந்த களத்தை நான் கண்டேன் அருமையான தமிழ் களம் ..மென் மேலும் பணி தொடர என் வாழ்த்துக்கள் .. நான் இக்களத்தில் என்று இணைந்திருப்பேன்.. பொழுதுபோக்கு: தமிழ் இன்பம் பற்றி அறிவது , மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது வாழ்க தமிழ் என்றும் அன்புடன் விஜயகுமார்
-
- 22 replies
- 2k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நானும் உங்களோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன். என்னையும் வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 1.5k views
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 792 views
-
-
சிறு அறிமுகம்: visaran.blogspot.com நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு. எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். …
-
- 11 replies
- 1.2k views
-
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
https://wwws.whiteho...-lanka/h0bvBbSg நண்பர்களே இதுலே உங்கள் கையப்போம் இடுங்கள் எங்கள் இனத்தின் நன்மை கருதி
-
- 3 replies
- 573 views
-
-
சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா
-
- 8 replies
- 1.2k views
-
-
வணக்கம், நானும் ஏதும் கிறுக்கலாம் என்றிருக்கிறன். வரவேற்பியளோ? நன்றி.
-
- 20 replies
- 1.3k views
-
-
பற்றுடனே பல்லோரும் பாங்கிருக்கும் பந்தியிலே பண்புடனே பணிகின்றான் பாசமுள்ள பாண்டியன்!
-
- 17 replies
- 1.5k views
-
-
அன்பிற்கினிய உறவுகளே, உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 11 replies
- 1.3k views
-
-
-
naan yarl enajathin neenda kaala vaasagan. thatpothu enainthum ullean. eankku thamilil eluthuvathattku aalosanai tharuvirkala?
-
- 12 replies
- 2k views
-