யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
காவியாவின் வணக்கங்கள் என்னையும் உங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் காவியா
-
- 29 replies
- 4.8k views
-
-
பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. தொடங்கும் முன்னரே 150,000 பவுண்டுகள் தொகைக்கு சூதாட்டம் நடப்பதாக ' நியூஸ் ஆப் தி வேர்ல்டு ' என்ற செய்தித் தாளில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்த விசாரணையில் இறங்கிய ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். இருப்பினும் நேற்று தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் , உதவி கேப்டன் உட்பட நான்கு பேர் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதில் முதல் மூன்று நோ-பால் களுக்காகவே இந்த சூதாட்டம் நடைபெற்றதும் முன்பே பாகிஸ்தான்…
-
- 1 reply
- 593 views
-
-
மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 19 replies
- 3k views
-
-
நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்
-
- 38 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
புலத்திலிருந்து பலம்தரும் உறவுகளுக்கு, கிளிநொச்சி மண்ணிலிருந்து உடனுக்குடன் நடப்புப் புதினங்களை அறிந்திட எம்முடன் இணைந்திருங்கள். http://www.newskili.com எமது செய்திகளை பிறரும் அறியும் வகையில் ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய வடிவமைப்பு. உதாரணமாக ஒரு செய்தி இதற்கு யார் பொறுப்பு? [size=3]யாழ் கண்டி நெடுஞ்சாலை வழியே பரந்தன் சந்தியைக் கடக்கும் எவரும் சாலையருகே குவிந்துள்ள இரும்புக் குவியலைக் கண்டு மலைத்திருப்பர்.[/size] [size=3]புயலடித்த ப10மியில் எஞ்சியுள்ள இரும்புப் பொருட்களின் இறுதிப் புகலிடம் இதுதான். இந்த இரும்புகளைக் கொள்வனவு செய்பவருக்கு அது அரசசொத்தா திருடப்பட்ட இரும்பா என்பது குறித்துச் சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. எந்தவொரு இரு…
-
- 8 replies
- 1.1k views
-
-
கீழே உள்ளவை ஒரு இணையத்தில் சுட்டவை. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உங்கள் பார்வைக்கு..... Festspill (Ganeshfest) கர்நாடக சங்கீதம் - சுதா ரகுநாதன் இடம்: Håkonshallen காலம்: மே 21 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. பரதநாட்டியம் - அலர்மேல் வள்ளி இடம்: Håkonshallen காலம்: மே 23 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக விபரங்களிற்கு கீழே தரப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்: திருமதி. மீரா சிவகுமார் - தொலைபேசி இல. 411 00 502 திரு. உமாகாந்தன் கந்தசாமி; - தொலைபேசி இல. 986 09 913 …
-
- 0 replies
- 516 views
-
-
களப்பிரிவுகளிள் இனைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா அன்புடன் குட்டிபுலி
-
- 27 replies
- 3.1k views
- 1 follower
-
-
குத்திக் காட்டியது - என் தமிழ் ! ! ! தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன் சொன்னேன் *'Sorry '* தாத்தா என்று *…!* தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் *'Thanks ' *ம்மா என்று *…!* நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் *'Happy* *Birthday da' *என்று *…!* காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் *'Good Morning Uncle' *என்று *…!* கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் *'Hai' *என்று *…!* மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் *'I* *…
-
- 4 replies
- 522 views
-
-
குப்பிளான் வடக்கு பொது நூலகத்தில் கணினிகள் திருட்டு!! குப்பிளான் வடக்கில் உள்ள பொது மண்டபத்தில் மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணினிகள் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
-
- 1 reply
- 535 views
-
-
ஐயா நண்பர்களே கன காலமாய் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழீழ போராளிகளையும் துரோகிகளைஉம் பற்றி என் எண்ணத்தில் தோன்றிய கருத்துகளை யாரிடமாவது சொல்லி என் மன சுமையை குறைக்க விரும்பினேன்...... நண்பர் ஒருவர் மூலம் யாழ் களம் பற்றி தெரிந்து கொண்டு இங்கே வந்துள்ளேன். நண்பர்களே என்ன்யும் உங்களில் ஒருவராக் ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
-
கும்புடுறனுங்கோ! பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு! கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு! தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு! கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு! களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு! ஆரையும் விட்டிட்டனோ? எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன் வரச்சொல்ல மாட்டீங்களோ? வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ! காத்திருக்கிறது ஆதிவாசி
-
- 280 replies
- 26.4k views
-
-
எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?
-
- 40 replies
- 5.1k views
-
-
யாழின் நரம்புகளுக்கு அஞ்சனின் வந்தனங்கள். நான் அஞ்சனன்! மனச்சாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சனன். இருட்டுக்குள் இருந்துகொண்டு வெளிச்சத்தைத் தேடும் இனக்கூட்டத்தில் ஒருவன். இருக்குள் இருக்கும் நச்சுப் பாம்புகளையும் கால்களுக்கிடையே நெழியும் விசப் பூச்சிகளையும் கூட மிதிக்காது மதித்து நடக்க நினைக்கும் ஆகிம்சை ஆயுதன். ஒரு நீண்ட பயணத்தின் முடிவோ அல்லது முறிவோ எதுவானாலும் உடனிருந்து உதவ புதிதாய்ப் பிறப்பெடுத்த பழந்தமிழன். என்னைப் பற்றிய கதைகளை இத்துடன் நிறுத்துகிறேன். இனி என் பதிவுகள் கதை கதையாய் சொல்லட்டும் என்னைப் பற்றியும் என்னில் பற்றும் நெருப்பைப் பற்றியும். இவண் அஞ்சனன்
-
- 21 replies
- 1.7k views
-
-
கணிபொறியின் சேமிப்பு திறனின் சிறு அலகு பிட் எனப்படும். பிட் என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் என்ற பொருள் படும். தமிழ்யின் பிட்டு என்ற வார்த்தை இந்த பொருள் ஒட்டியே வருகிறது. ௧. ஒரு பிட்டு மண் கூட தரமாட்டேன் என்கிற வழக்காடல் ௨. பிட்டு என்ற உணவு (ஒரு கை புடி அளவு அரிசி மாவு ) ௩. பிட்டு (பிட்டு கொடு) என்ற வினைசொல் சின்னதா உடைத்து கொடுத்தல் பிட் என்ற ஆங்கில சொல் மூலம் தமிழோ என்று என்னை ஐயம்பட வைத்தது.
-
- 1 reply
- 806 views
-
-
ஒரு ஓட்டை ஒண்டு கிடைச்சுது இங்க வர ஆக்வே நிற்கமுடியாது வானவில் நீங்கள் உண்மையில் நல்லாய் எழுதுகிரீர்கள். நான் எனி இங்கால வரமுடியாதபடி மோகன் தடை போட்டுட்டார். ஆக்வே மானத்தோடு வாழோனும் என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன். குமாரசுவாமிக்கு உதைக்கத்தான் இங்க வந்தனான். அது முடிஞ்சுது நான் வாறன். யமுனா உங்களுக்கு ஆயுர்வேத புத்தகம் தேவையெனின் அவுஸ்திரேலியா சிட்னியில் ஈழமுரசில் ஒரு கட்டுரை போகிறது. அதை எழுதுபவரிடம் போன் அடிச்சு கேளுங்கோ அவா சொல்லுவா எங்க வேண்டிறதெண்டு. ஓல் த பெஸ்ட்.
-
- 0 replies
- 2.6k views
-
-
என் பெயர் மயூரேசன். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் முகாமையும் தகவல் தொழில் நுட்பமும் எனும் பிரிவில் கல்வி கற்கின்றேன். பூர்வீகம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆயினும் படித்தது வளர்ந்தது எல்லாம் திருகோணமலை. இந்த மன்றத்தில் இன்று குளந்தையாக நடைபோடத் தொடங்குகின்றேன். கொழும்பில் இருப்பதால் அவ்வளவாக அரசியல் பேசமாட்டேன். அது எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அன்புடன், மயூரேசன்.
-
- 24 replies
- 3.3k views
-
-
-
கொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு, இங்கே சில தமிழக உறவுகளுடனும் உறவுகள் உள்ளன. 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ கொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக "சிம் சா சுயி" (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள "சுங் கிங் மென்சன்" எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் கொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த "சுங் கிங் மென்சன்" கட்டிடமும் அதன் சுற்றுப் புரமும் தான். சிறிலங்கா தமிழர்கள் பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப…
-
- 6 replies
- 2.3k views
-
-
-
- 4 replies
- 495 views
-
-
சஞ்சலம் வேண்டாம் புலம்பெயர் உறவுகளே. வெளிப்பார்வைக்கு அனைத்தும் கைவிட்டுப் போனது போல்தான் தெரியும். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நிதர்சனம் விளங்கும். விழ விழ எழுந்தவர்கள் அவர்கள். கொண்ட இலட்சியத்துக்காக உயிர் கொடுக்கும் புனிதர்கள். தலைவரை நம்புங்கள். மாபெரும் அலையொன்று ஓயாது வீசும்..இழந்த தேசமெல்லாம் மீண்டும் விரைவில் எம்வசமாகும். தமிழீழம் நாளை மலரும். இது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் தேவன்மணி
-
- 2 replies
- 683 views
-
-
-
சன் டிவியை மாறும் கலைஞர் டிவியை பார்க்காமல் தவிர்துகொளுமறு அன்புடன் வேண்டுகொள்கின்றோம்.
-
- 4 replies
- 704 views
-